Sunday, May 19, 2024

KAVIBHARATHI

458 POSTS 0 COMMENTS

THAAGAM THEERKUMO THAMARAINILAVU 35- FINAL-2

அந்த நாளின் இரவில் அதே அழகிய நல்லூரில் பெரிய வீட்டில் தன் மனைவியின் பின் அலைந்து கொண்டிருந்தான் ஆதித்யன். அவள் சற்று பலவீனமாக இருப்பதாக மருத்துவர் அவனிடம் தெரிவித்து இருக்க, அவன் மகளோ...

THAAGAM THEERKUMO THAMARAI NILAVU 35 – FINAL-1

அத்தியாயம்  35 நந்தினியின் திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் கடந்திருக்க, விஜயராகவனோடான வாழ்விற்கு ஓரளவிற்கு பழகி இருந்தாள் அவள். அங்கேயே ஒரு கல்லூரியில் படிப்பையும் தொடர, அவளை கல்லூரியில் தினம் கொண்டு விடுவது விஜய்...

THAAGAM THEERKUMO THAMARAI NILAVU 35 – PRE FINAL

அத்தியாயம் 34                     அந்த திருமண மண்டபம் தங்க நிற விளக்குகளால் ஜொலித்து கொண்டிருக்க, அதன் வாயிலில் வருபவர்களை வரவேற்றுக் கொண்டு கம்பீரமாக நின்றிருந்தார் வேதமாணிக்கம். அருகில் அவரின் மனைவி சிவகாமி. இருவர் முகத்திலும்...

புல்லாங்குழல் தள்ளாடுதே 17

புல்லாங்குழல் தள்ளாடுதே 17                    அந்த இரவில் ஸ்ரீகன்யாவின் மொபைலுக்கு அழைக்க முயன்று ஓய்ந்து போயிருந்தான் ஷ்யாம். அத்தனை முறை அவன் விடாமல் அடித்திருக்க, அழைப்பு எடுக்கப்படவே இல்லை. எங்கிருக்கிறாள்?? என்ற விவரமும் தெரியாமல்...

THAAGAM THEERKUMO THAMARAI NILAVU 33

அத்தியாயம் 33 விஜயராகவன் சொன்னது போலவே திருமண வேலைகளில் முழுமூச்சாக ஈடுபட்டு இருக்க, அதன் பலனாக இருவருக்கும் நிச்சயமே நடந்து முடிந்திருந்தது. அத்தனை போரையும் தன் பக்கம் வளைத்து விட்டவன் நந்தினியையும் எப்படியோ பேசி,...

புல்லாங்குழல் தள்ளாடுதே 16

புல்லாங்குழல் தள்ளாடுதே 16   ஷ்யாமை சந்தித்து ஒருவாரம் கடந்திருந்த நிலையில் அன்று காலை பரபரப்பாக தன் பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள் ஸ்ரீகன்யா. ஷ்யாமும் அன்று இரவு அழைத்து பேசியதோடு சரி அதன்பின் அவளை அவன்...

THAAGAM THEERKUMO THAMARAI NILAVU 32

அத்தியாயம் 32 அன்று மதியம் வரை எப்படியோ மதியழகியை பற்றி நினைக்காமல் தனஞ்செயன் பொழுதை ஓட்டியிருக்க, மதிய உணவுக்கு பிறகு அவள் நியாபகம் அதிகமாக இருந்தது அவனுக்கு. இப்போதும் அவள் நந்தினியை பார்க்கவேண்டும் என்று...

புல்லாங்குழல் தள்ளாடுதே 15

புல்லாங்குழல் தள்ளாடுதே 15 தேவகி கன்யாவை சந்தித்துவிட்டு வந்த அடுத்த நாள் காலை, அவர் தன் வீட்டின் டைனிங் டேபிளில் அமர்ந்திருக்க, அவரை சுற்றி அவரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அமர்ந்திருந்தனர். நேற்று பேரனும்,பாட்டியும்...

புல்லாங்குழல் தள்ளாடுதே 14

புல்லாங்குழல் தள்ளாடுதே 14                       சென்னையில் அமைந்துள்ள கலைவாணர் அரங்கம். அன்று அத்தனை அலங்காரமாக காட்சியளிக்க, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் வேறு. அந்த இடத்தை சுற்றி காவலர்கள் குவிக்கப்பட்டிருக்க, அமைச்சரின் வருகைக்காக காத்திருந்தனர் அவர்கள்.                    ...

THAAGAM THEERKUMO THAMARAI NILAVU 31

அத்தியாயம் 31 மதியழகி முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்திருக்க, அவளை கண்டுகொள்ளாமல் மில்லுக்கு கிளம்பிக் கொண்டிருந்தான் தனஞ்செயன். அன்று இரவு தோப்பிற்கு சென்றுவிட்டு வந்தது முதல் அவர்களின் நெருக்கம் அதிகரித்து இருக்க, இருவருக்கு...

புல்லாங்குழல் தள்ளாடுதே 13

அத்தியாயம்  13                      அன்று இரவு கன்யாவிடம் யோசிக்க சொல்லி போனை வைத்தவன் தான் ஷ்யாம். அதன் பின் அவளை எந்த வகையிலும் நெருங்கவே இல்லை அவன். ஐந்து நாட்கள் ஓடியிருக்க தனது...

புல்லாங்குழல் தள்ளாடுதே 12

புல்லாங்குழல் தள்ளாடுதே 12                          தன் அறையில் உள்ள பால்கனியில் அத்தனை கோபமாக அமர்ந்திருந்தான் ஸ்ரீதர். காலையிலிருந்து இன்னும் தண்ணீர் கூட குடித்திருக்கவில்லை அவன். காலையிலும் ஒருமுறை அன்னைக்கு அழைத்திருக்க, எடுத்தவர் இவன் ஏதும்...

THAAGAM THEERKUMO THAMARAI NILAVU 30

அத்தியாயம் 30                          சிவகாமி வேந்தனுடன் வீட்டிற்குள் நுழைந்தவர் நந்தினியைத் தேட, சக்தியுடன் அவள் அறையில் இருந்தாள் அவள். தாமரை சமையலறையில் இருந்து கையில் பாலுடன் வெளியே வர, வேந்தன் அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்து...

புல்லாங்குழல் தள்ளாடுதே 11

அத்தியாயம் 11                            காலையில் கண்விழித்த ஸ்ரீகன்யாவிற்கு உடல் அத்தனை களைப்பாக இருக்க, ஒரே நாளில் மொத்தமாக ஓய்ந்து போயிருந்தாள் அவள். மிகவும் சிரமப்பட்ட கண்களை திறக்க, அருகில் இருந்த வேதவதி அவள் கண்களில்...

புல்லாங்குழல் தள்ளாடுதே 10

அத்தியாயம் 10                          தன் அறையில் கட்டிலுக்கு அருகில் இருந்த தன் தாயின் சிறிய படத்தை பார்த்துக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தாள் ஸ்ரீகன்யா. இருகால்களையும் மடித்து கைகளை கட்டிக்கொண்டு தன் கால்களில் முகத்தை புதிது...

THAAGAM THEEERKUMO THAMARAI NILAVU 29

அத்தியாயம் 29 பெரிய வீட்டில் ஆதித்யனுக்காக காத்திருந்தாள் சக்தி. நேற்று இரவு அவன் நண்பன் விஜய் அழைத்து கூறிய செய்தியில் இரவு முழுவதும் ஒருநொடி கூட உறங்கி இருக்கவில்லை அவன். அத்தனை கோபமாக இருந்தவன்...

புல்லாங்குழல் தள்ளாடுதே 09

அத்தியாயம் 09                          காரில் தன் அலுவலகத்திற்கு திரும்பிக் கொண்டிருந்த ஷ்யாமின் முகத்தில் அப்படி ஒரு மந்தகாசமான புன்னகை. 'என்ன பண்ணிட்டு வந்திருக்கடா?' என்று அவன் மனசாட்சி அவனை கேள்வி கேட்க, "என்ன இப்போ...

THAAGAM THEERKUMO THAMARAI NILAVU 28

அத்தியாயம் 28                                 நந்தினியும், மகேஷும் காரில் கிளம்பி இருக்க, திருநெல்வேலியை கடந்து கன்னியாகுமரி மாவட்டத்தை நெருங்கி இருந்தனர் இருவரும். அங்கிருந்து கேரளா சென்றுவிடுவது தான் மகேஷின் திட்டம். திருவனந்தபுரத்தில் அவன் பாட்டியின் வீடு...

புல்லாங்குழல் தள்ளாடுதே 08

அத்தியாயம் 08 ஷியாம் கிருஷ்ணா தன் அலுவலகத்திலிருந்து கிளம்பியவன் அடுத்த அரைமணி நேரத்தில் ஸ்ரீரஞ்சனி சங்கீத வித்யாலயாவின் வாசலில் இருந்தான். வாசல் வரை வந்து விட்டவனுக்கு உள்ளே செல்ல அத்தனை தயக்கமாக இருந்தது. எப்படி...

THAAGAM THEEKRUMO THAMARAI NILAVU – 27-2

அத்தியாயம் 27-2             மதியழகியின் வார்த்தைகளில் மனம் சற்றே நிம்மதியடைய, அவளை தன்னோடு இறுக்கிக் கொண்டான் தனஞ்செயன். அவன் அருகில் வந்தாலே நடுங்குபவள் இன்று அவளே அவனிடம் மேலும் மேலும் ஒண்டிக் கொண்டாள். அவன்...
error: Content is protected !!