Friday, May 3, 2024

KAVIBHARATHI

455 POSTS 0 COMMENTS

THAAGAM THEERKUMO THAMARAI NILAVU 14

அத்தியாயம் 14 மதியழகி தனஞ்செயனை பார்த்து பேசிவிட்டு வந்து மூன்று நாட்கள் கழிந்து இருந்தது. இதுவரை அவனிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. இவள் அலைபேசி எண்ணும் இப்போது அவனிடம் இருக்க, அப்போதும் அவன்...

THAGAM THEEERKUMO THAMARAI NILAVU 13

அத்தியாயம் 13 செவ்வி தன் அறைக்கு வந்தவள் அழுதுகொண்டே அமர்ந்திருக்க, மதிமாறன் உள்ளே வரவும் கண்களை துடைத்துக் கொண்டு அமைதியாக அமர்ந்துவிட்டாள் அவள். அவள் கண்ணை துடைத்துக் கொள்ளவும் பிள்ளையை அவளிடம் கொடுக்க, கையில்...

THAAGAM THEERKUMO THAMARAI NILAVU 12

அத்தியாயம் 12            அன்று வேந்தனின் அரிசி ஆலைக்கு நெல்மூட்டைகள் வந்து இறங்கி கொண்டிருக்க, வேலை அதிகமாக இருக்கவும் தானும் சட்டையை மாற்றியவன் அவர்களுடன் இனைந்து மூட்டைகளை இறக்க ஆரம்பித்தான். வேலை மும்முரமாக நடந்து...

THAAGAM THEERKUMO THAMARAI NILAVU 11

அத்தியாயம் 11                    தோட்டத்தில் இருந்த தென்னை மரங்களுக்கு உரம் வைத்து கொண்டிருக்க, அந்த பணிகள் சரியாக நடக்கிறதா என்று மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தான் தனஞ்செயன்.அங்கிருந்தவர்களிடம் நட்பாக பேச்சு கொடுத்துக் கொண்டே அவர்களை வேலைவாங்கி...

THAAGAM THEERKUMO THAMARAI NILAVU 10

அத்தியாயம் 10               வேந்தன் பெரிய வீட்டிலிருந்து கிளம்பியவன் வீட்டிற்கு செல்லாமல் நேராக மில்லுக்கு சென்றுவிட்டான். வீட்டில் அனைவரும் காரில் வந்திருக்க இவன் தன் வண்டியில் வந்திருந்தது அவனுக்கு வசதியாக போக, அவர்களிடம் சொல்லாமல்...

THAAGAM THEERKUMO THAMARAI NILAVU 9

அத்தியாயம் 9                  தாமரை மில்லில் இருந்து அழுதுகொண்டே கிளம்பவும், வாசலில் நின்றிருந்த மதிமாறனுக்கும்,அன்புவுக்கும் என்ன நடந்தது என்று ஒன்றும் புரியாமல் போக, இருவரும் வேந்தனிடம் செல்ல அவனோ கண்களை மூடி அந்த...

THAAGAM THEERKUMO THAMARAI NILAVU 8

அத்தியாயம் 8 சுந்தரபாண்டியன் மாணிக்கத்திடம் பேசிமுடித்து விட்டு வீடு திரும்பியவர் தன் மனைவியிடம் நடந்ததை கூறி முடிக்க ரங்கநாயகியும் மகிழ்ந்து போனவராக எழுந்து சென்று சாமியறையில் விழுந்து வணங்கிவிட்டு வந்து அமர்ந்தவர் அன்று மாலை...

THAGAM THEERKUMO THAMARAI NILAVU 7

அத்தியாயம் 7   தன் வீட்டிற்கு திரும்பிய இளவேந்தனிடம் ஒரு வார்த்தை கூட சுந்தரபாண்டியன் நடந்ததை பற்றி கேட்கவில்லை. அமைதியாக சோபாவில் அமர்ந்திருந்தவர் அசையாது அமர்ந்திருக்க இளவேந்தன் அவர் அருகில் சென்று அமரவும்,துண்டை உதறி தோளில்...

THAGAM THEERKUMO THAMARAI NILAVU 6

அத்தியாயம் 6 தாமரையை அன்பு அழைத்து வந்திருக்க, மதியழகியை குமார் அழைத்து வந்திருந்தான். இருவரும் சொல்லி வைத்தாற்போல் வாசலில் இவர்களை இறக்கிவிட்டுவிட்டு பின்னங்கால் பிடரியில் பட ஓடிவிட, தாமரை முதலில் வந்தவள் தன் அண்ணனை...

THAGAM THEERKUMO THAMARAI NILAVU 5

அத்தியாயம் 5   மதியம் அந்த வீட்டை பூட்டிக்கொண்டு உள்ளே அடைந்ததிலிருந்து கண்களில் வழிந்த கண்ணீர் நிற்கவே இல்லை தாமரைக்கு .இளவேந்தன் இப்படி ஒரு காரியத்தை செய்வான் என்பதை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. எப்படி முடிந்தது...

SINDHANAIYE ENDRAN SITHAME 19

அத்தியாயம் 19 அனைவரும் கிளம்பியதும் தனித்து விடப்பட்ட மது அங்கிருந்த சோபாவில் அமர்ந்துவிட்டாள். வருண் கொடுத்த அந்த நெற்றி முத்தம் லேசான குறுகுறுப்பை ஏற்படுத்த என்ன நினைச்சிட்டு இருக்கான் இவன் என்று தனக்குள் கேட்டுக்...

THAAGAM THEERKUMO THAMARAI NILAVU 4

அத்தியாயம் 4 தாமரை வேந்தனை சந்தித்து வந்து இரண்டு நாட்கள் கடந்திருந்தது, நேற்று இரவு அவளுக்கு நைட் டியூட்டி போட்டிருக்க, முடித்து வந்தவள் தன் அறையில் உறங்கி கொண்டிருந்தாள். விசாலம் சமையலை முடித்தவர் சென்று...

THAAGAM THEERKUMO THAMARAI NILAVU 3

அத்தியாயம் 3 வேந்தன் என்றைக்கும் இல்லாத வழக்கமாக அன்று விரைவிலேயே வீடு திரும்பி இருக்க, சுந்தரபாண்டியன் அவர் அறையில் உறங்கி கொண்டிருக்க, ரங்கநாயகி செவ்வியுடன் அமர்ந்து அவர்கள் தோட்டத்தில் பூத்த மல்லிப்பூக்களை மாலையாக கட்டிக்...

தாமரை நிலவு 2

அத்தியாயம் 2 அந்த காலை நேரத்தில் அரிசி மில்லில் கணக்கை பார்த்துக் கொண்டிருந்த இளவேந்தன், நேற்று அனுப்பிய லோடுக்கு எவ்வளவு பணம் இன்னும் வரவேண்டி இருந்தது. நெல்கொள்முதல் செய்த பணம் கொடுத்தாகிவிட்டதா என்று ஒவ்வொன்றாக...

THAMARAI NILAVU 1

அத்தியாயம் 1   மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈச னெந்தை யிணையடி நீழலே.   நமச்சி வாயவே ஞானமுங் கல்வியும் நமச்சி வாயவே நானறி விச்சையும் நமச்சி வாயவே நாநவின் றேத்துமே நமச்சி வாயவே...
error: Content is protected !!