Advertisement

ஹாய் ப்ரண்ட்ஸ்….

அனைவர்க்கும் இந்த புது வருட தொடக்கத்தில் ஒருசந்தோஷமான விசயத்தை சொல்ல வந்திருக்கிறேன். இந்த புது வருஷம் எனக்கு மறக்க முடியாத ஒரு சந்தோசத்தை கொடுத்து இருக்கு…

என்னோட முதல் கதையான ,”மீண்டும் மீண்டும் உன் நினைவுகள்” புத்தகமாக “அருண் பதிப்பகத்தின் “மூலம் உங்கள் கையில் தவழ இருக்கிறது….

ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்.. உங்களால் தான் இது சாத்தியமாகி இருக்கிறது.. உங்களோட உதவியும், ஆலோசனையும் இல்லைனா இது சாத்தியமே இல்லை…
உங்களுக்கு என் நன்றிகள் பல தோழமைகளே.

இது நாள் வரை எனக்கு ஆதரவு அழித்து வந்த தோழமைகள் அனைவருக்கும் நிறைய நிறைய நன்றிகள்
எனது கதையை புத்தகமாக வெளியிட வாய்ப்பழித்த அருண் பதிப்பகத்திற்கும் நன்றி நன்றி….

புத்தகமாக வாங்கி படித்து உங்கள் கருத்துக்களை தெரிவிப்பீர் நட்புகளே….

Advertisement