Tag: sarayu tamil novel writer
Maayavano Thooyavano 8
மாயவனோ!! தூயவனோ !! - 8
“ஏய் மித்து..... மித்ரா.. டி.. கதவை திற டி.. உள்ள இவ்வளோ நேரமா என்ன பண்ணிக்கிட்டு இருக்க?? நான் முக்கியமான மீட்டிங்கு வேற போகணும்..”...
Maayavano Thooyavano 7
மாயவனோ!!தூயவனோ – 7
மித்ராவிற்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.. அவள் என்ன செய்தாலும் என்ன பேசினாலும் அவளது வார்த்தைகளை வைத்தே மனோகரன் காதல் வசனங்கள் பேச தொடங்கியது தான் அவளது நிலைக்கு...
Ithaiyam Thedum Ennavalae 8
அத்தியாயம் – 8
“ஹே!! பாப்பா உன் பேர் என்ன???”
“நா,... பூவி... இது ம்மா புவி..” என்று பூர்வி அழகாய் அவளையும், அருகில் இருந்த புவனாவையும் தொட்டு பெருமையாய் சொல்ல, அதே பெருமிதத்தோடு புவனாவும்...
Maayavano Thooyavano 6
மாயவனோ !!தூயவனோ – 6
“ அண்ணி நான் ஆறு மணிக்கே வந்துட்டேன்..”
“அண்ணி நான் ஏழு இருபதுக்கு வந்தேன்.. “
“ அண்ணி நான் வீட்டுக்கு வந்து இருபது நிமிஷம் ஆச்சு “...
Maayavano Thooyavano 5
மாயவனோ!! தூயவனோ – 5
மித்ராவிற்கு இன்னும் தான் கேட்ட வார்த்தைகளை நம்ப முடியவில்லை.. “இவனால எப்படி இப்படி எல்லாம் ப்ரே பண்ண முடிந்தது..?? அவன் முகத்தை பார்த்தா அவன் சொன்னது எல்லாம்...
Maayavano Thooyavano 4
மாயவனோ!! தூயவனோ!! - 4
மனோகரன் மித்ரவிடம் கூறிய இரண்டு நாட்கள் அன்றோடு முடிந்தது.. ஆனால் அழைத்து செல்வதாய் கூறிய அவனை மட்டும் இன்னும் காணவில்லை..
ஒருவேளை தன்னை அன்று சாப்பிட...
Maayavano Thooyavano 3
மாயவனோ !! தூயவனோ !! - 3
“மருது அண்ணா!! ப்ளீஸ் நீங்க சொல்லுறது எல்லாம் புரியுது. எனக்கு இப்ப ரொம்ப முக்கியமான மீட்டிங் இருக்கு. நான் வரதுக்குள்ள எப்படியாவது மித்ராவ...
Maayavano Thooyavano 2
மாயவனோ !! தூயவனோ !! – 2
“தொம் தொம்..” என்ற காலடி ஓசை கேட்கவும் அத்தனை நேரம் நடந்தபடி யோசனை செய்து கொண்டு இருந்தவள் அமைதியாக அந்த அறையில் இருக்கையில் அமர்ந்து...
Ithaiyam Thedum Ennavalae 7
அத்தியாயம் – 7
தன் மனதில் இருப்பது என்ன?? அகிலன் மனதில் இருப்பது போன்ற அதே உணர்வுகள் தன்னகத்திலும் இருக்கிறதா என்றெல்லாம் புவனாவால் சிந்திக்க முடியவில்லை. அகிலன் அவளை சிந்திக்க விடவில்லை. அகிலனை பிடித்திருக்கிறது...
Ithiyam Thedum Ennavalae 4
தேடல் – 4
“நீ சீரியலே பார்க்க மாட்டியா...?? இல்லை என் சீரியல் பார்க்க மாட்டியா..??” என்று அகிலன் கேட்க,
“அப்படி இல்ல, இப்போ கொஞ்ச நாலா எதுவும் பார்க்கிறது இல்லை.. நேரமில்லைன்னு தான்...
Ithaiyam Thedum Ennavalae 3
தேடல் – 3
நாட்கள் வாரங்களாய் மாற, புவனாவிற்கு ஒவ்வொரு முறையும் பூர்வியை அழைத்துக்கொண்டு பூங்கா செல்லும் போதெல்லாம் இன்றும் அகிலன் வருவானோஎன்ற எண்ணம் அதிகமானது. அவளையும் அறியாது ஒரு தேடல் தொடங்க, சாதாரணமாய்...
Ithaiyam Thedum Ennavalae 2
தேடல் - 2
“ம்மா புவ்வா... ஆ...” என்று அழகாய் பூர்வி வாய் திறக்க, புவனாவிற்கு மகிழ்ச்சியாய் இருந்தது. எந்த குழந்தையும் அடம் செய்யாமல் இங்கு அங்கு ஓட்டம் பிடிக்காமல் சமத்தாய் உண்டால்...
Ithaiyam Thedum Ennavalae 1
தேடல் - 1
“குட்டி குழந்தைகளின் சுட்டி தனங்களை.....”
“ஆ... ஆ... ஆ....”
“கட்... கட்....”
இயக்குனர் கட் சொல்வதற்கு முன்னே அகிலன் சொல்லியிருந்தான். “பேபி இஸ் க்ரையிங்..” என்றபடி அவன் கையில் இருந்த ஒருவயது குழந்தையை அருகில்...
Mayakkam Kondaenadi Thozhi Final
அத்தியாயம் – 11
“பஸ்லையோ, ட்ரைன்லையோ கூட போயிருக்கலாம். இப்படி கார்ல போகலாம்னு சொல்லி டூ போரிங்..”என்றுஉதடு சுளித்தவளை, சிரித்தபடி முறைத்தான் ரவிப்ரதாப்.
“உங்களுக்கு டிரைவ் பண்றப்போ பேசினா பிடிக்காது. எனக்கு பேசாம இருந்தா பிடிக்காது..”...
Mayakkam Kondaenadi Thozhi 10
அத்தியாயம் – 10
ரவியின் பெற்றோர்கள் யார் சொல்வதையும் கேட்பதாய் இல்லை. அவர்களை பொருத்தமட்டில் ரவியும் ப்ரியாவும் விரும்புவதாக ஊரில் அனைவர்க்கும் தெரிந்தாகவிட்டது. அதற்கு ஆதாரமாய் இந்த புகைப்படங்களே இருக்க. பெண் பிள்ளை விஷயம்...
Mayakkam Kondaenadi Thozhi 8
அத்தியாயம் – 8
“எங்க போச்சு... இங்க தானே வச்சிட்டு போனேன்..” என்று தீவிரமாய் அவள் படித்து பாதியில் விட்டுப்போன அந்த கதை புத்தகத்தை தேடிக்கொண்டு இருந்தாள் திவ்யபாரதி.அவள் தேடுவதையே கவனித்தும் கவனிக்காமல் பார்த்திருந்தான்...
Mayakkam Kondaenadi Thozhi 6
அத்தியாயம் – 6
மெல்ல அசைந்தாடும் ஊஞ்சல், ஆட்டம் நிற்கும் பொழுது கால்களை தரையில் ஊன்றி ஊஞ்சலை லேசாய் முன்னே நகர்த்தி, தன்னை தானே ஆட்டிக்கொண்டு கையில் இருந்த கதை புத்தகத்தில் மூழ்கியிருந்தாள் திவ்யா....
Mayakkam Kondaenadi Thozhi 4
அத்தியாயம் – 4
“ரவி.... ஏய் ரவி.. என்ன அப்படியே பிரீஸ் ஆகி நிக்கிற??? என்னாச்சு....” என்று திவ்யா பிடித்து உலுக்கியதில் தான் ரவிக்கு சுய நினைவே வந்தது.
“ஹா...!! என்... என்ன திவ்ஸ்.. கல்யாண...”...
BOOK RELEASE : SARAYU
ஹாய் ப்ரண்ட்ஸ்....
அனைவர்க்கும் இந்த புது வருட தொடக்கத்தில் ஒருசந்தோஷமான விசயத்தை சொல்ல வந்திருக்கிறேன். இந்த புது வருஷம் எனக்கு மறக்க முடியாத ஒரு சந்தோசத்தை கொடுத்து இருக்கு...
என்னோட முதல் கதையான ,"மீண்டும் மீண்டும்...