Monday, June 16, 2025

Tag: sarayu tamil novel writer

Maayavano Thooyavano 8

0
   மாயவனோ!! தூயவனோ !! - 8  “ஏய் மித்து..... மித்ரா.. டி.. கதவை திற டி.. உள்ள இவ்வளோ நேரமா என்ன பண்ணிக்கிட்டு இருக்க?? நான் முக்கியமான மீட்டிங்கு வேற போகணும்..”...

Maayavano Thooyavano 7

0
மாயவனோ!!தூயவனோ – 7  மித்ராவிற்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.. அவள் என்ன செய்தாலும் என்ன பேசினாலும் அவளது வார்த்தைகளை வைத்தே மனோகரன் காதல் வசனங்கள் பேச தொடங்கியது தான் அவளது நிலைக்கு...

Ithaiyam Thedum Ennavalae 8

0
அத்தியாயம் – 8 “ஹே!! பாப்பா உன் பேர் என்ன???” “நா,... பூவி... இது ம்மா புவி..” என்று பூர்வி அழகாய் அவளையும், அருகில் இருந்த புவனாவையும் தொட்டு பெருமையாய் சொல்ல, அதே பெருமிதத்தோடு புவனாவும்...

Maayavano Thooyavano 6

0
மாயவனோ !!தூயவனோ – 6  “ அண்ணி நான் ஆறு மணிக்கே வந்துட்டேன்..” “அண்ணி நான் ஏழு இருபதுக்கு வந்தேன்.. “ “ அண்ணி நான் வீட்டுக்கு வந்து இருபது நிமிஷம் ஆச்சு “...

Maayavano Thooyavano 5

0
மாயவனோ!! தூயவனோ – 5  மித்ராவிற்கு இன்னும் தான் கேட்ட வார்த்தைகளை நம்ப முடியவில்லை.. “இவனால எப்படி இப்படி எல்லாம் ப்ரே பண்ண முடிந்தது..?? அவன் முகத்தை பார்த்தா அவன் சொன்னது எல்லாம்...

Maayavano Thooyavano 4

0
               மாயவனோ!! தூயவனோ!! - 4   மனோகரன் மித்ரவிடம் கூறிய இரண்டு நாட்கள் அன்றோடு முடிந்தது.. ஆனால் அழைத்து செல்வதாய் கூறிய அவனை மட்டும் இன்னும் காணவில்லை.. ஒருவேளை தன்னை அன்று சாப்பிட...

Maayavano Thooyavano 3

0
மாயவனோ !! தூயவனோ !! - 3     “மருது அண்ணா!! ப்ளீஸ் நீங்க சொல்லுறது எல்லாம் புரியுது. எனக்கு இப்ப ரொம்ப முக்கியமான மீட்டிங் இருக்கு.  நான் வரதுக்குள்ள எப்படியாவது மித்ராவ...

Maayavano Thooyavano 2

0
மாயவனோ !! தூயவனோ !! – 2  “தொம் தொம்..” என்ற காலடி ஓசை கேட்கவும் அத்தனை நேரம் நடந்தபடி யோசனை செய்து கொண்டு இருந்தவள் அமைதியாக அந்த அறையில்  இருக்கையில் அமர்ந்து...

Maayavano Thooyavano 1

0
Click here

Ithaiyam Thedum Ennavalae 7

0
அத்தியாயம் – 7 தன் மனதில் இருப்பது என்ன?? அகிலன் மனதில் இருப்பது போன்ற அதே உணர்வுகள் தன்னகத்திலும் இருக்கிறதா என்றெல்லாம் புவனாவால் சிந்திக்க முடியவில்லை. அகிலன் அவளை சிந்திக்க விடவில்லை. அகிலனை பிடித்திருக்கிறது...

Ithiyam Thedum Ennavalae 4

0
தேடல் – 4   “நீ சீரியலே பார்க்க மாட்டியா...?? இல்லை என் சீரியல் பார்க்க மாட்டியா..??” என்று அகிலன் கேட்க, “அப்படி இல்ல, இப்போ கொஞ்ச நாலா எதுவும் பார்க்கிறது இல்லை.. நேரமில்லைன்னு தான்...

Ithaiyam Thedum Ennavalae 3

0
தேடல் – 3 நாட்கள் வாரங்களாய் மாற, புவனாவிற்கு ஒவ்வொரு முறையும் பூர்வியை அழைத்துக்கொண்டு பூங்கா செல்லும் போதெல்லாம் இன்றும் அகிலன் வருவானோஎன்ற எண்ணம் அதிகமானது. அவளையும் அறியாது ஒரு தேடல் தொடங்க, சாதாரணமாய்...

Ithaiyam Thedum Ennavalae 2

0
தேடல்  - 2 “ம்மா புவ்வா... ஆ...” என்று அழகாய் பூர்வி வாய் திறக்க, புவனாவிற்கு மகிழ்ச்சியாய் இருந்தது. எந்த குழந்தையும் அடம் செய்யாமல் இங்கு அங்கு ஓட்டம் பிடிக்காமல் சமத்தாய் உண்டால்...

Ithaiyam Thedum Ennavalae 1

0
தேடல்  - 1 “குட்டி குழந்தைகளின் சுட்டி தனங்களை.....” “ஆ... ஆ... ஆ....” “கட்... கட்....” இயக்குனர் கட் சொல்வதற்கு முன்னே அகிலன் சொல்லியிருந்தான். “பேபி இஸ் க்ரையிங்..” என்றபடி அவன் கையில் இருந்த ஒருவயது குழந்தையை அருகில்...

Mayakkam Kondaenadi Thozhi Final

0
அத்தியாயம் – 11 “பஸ்லையோ, ட்ரைன்லையோ கூட போயிருக்கலாம். இப்படி கார்ல போகலாம்னு சொல்லி டூ போரிங்..”என்றுஉதடு சுளித்தவளை, சிரித்தபடி முறைத்தான் ரவிப்ரதாப். “உங்களுக்கு டிரைவ் பண்றப்போ பேசினா பிடிக்காது. எனக்கு பேசாம இருந்தா பிடிக்காது..”...

Mayakkam Kondaenadi Thozhi 10

0
அத்தியாயம் – 10 ரவியின் பெற்றோர்கள் யார் சொல்வதையும் கேட்பதாய் இல்லை. அவர்களை பொருத்தமட்டில் ரவியும் ப்ரியாவும் விரும்புவதாக ஊரில் அனைவர்க்கும் தெரிந்தாகவிட்டது. அதற்கு ஆதாரமாய் இந்த புகைப்படங்களே இருக்க. பெண் பிள்ளை விஷயம்...

Mayakkam Kondaenadi Thozhi 8

0
அத்தியாயம் – 8 “எங்க போச்சு... இங்க தானே வச்சிட்டு போனேன்..” என்று தீவிரமாய் அவள் படித்து பாதியில் விட்டுப்போன அந்த கதை புத்தகத்தை தேடிக்கொண்டு இருந்தாள் திவ்யபாரதி.அவள் தேடுவதையே கவனித்தும் கவனிக்காமல் பார்த்திருந்தான்...

Mayakkam Kondaenadi Thozhi 6

0
அத்தியாயம் – 6 மெல்ல அசைந்தாடும் ஊஞ்சல், ஆட்டம் நிற்கும் பொழுது கால்களை தரையில் ஊன்றி ஊஞ்சலை லேசாய் முன்னே நகர்த்தி, தன்னை தானே ஆட்டிக்கொண்டு கையில் இருந்த கதை புத்தகத்தில் மூழ்கியிருந்தாள் திவ்யா....

Mayakkam Kondaenadi Thozhi 4

0
அத்தியாயம் – 4 “ரவி.... ஏய் ரவி.. என்ன அப்படியே பிரீஸ் ஆகி நிக்கிற??? என்னாச்சு....” என்று திவ்யா பிடித்து உலுக்கியதில் தான் ரவிக்கு சுய நினைவே வந்தது. “ஹா...!! என்... என்ன திவ்ஸ்.. கல்யாண...”...

BOOK RELEASE : SARAYU

4
ஹாய் ப்ரண்ட்ஸ்.... அனைவர்க்கும் இந்த புது வருட தொடக்கத்தில் ஒருசந்தோஷமான விசயத்தை சொல்ல வந்திருக்கிறேன். இந்த புது வருஷம் எனக்கு மறக்க முடியாத ஒரு சந்தோசத்தை கொடுத்து இருக்கு... என்னோட முதல் கதையான ,"மீண்டும் மீண்டும்...
error: Content is protected !!