Dra ananth (திரா ஆனந்த்)
உன்னில் இடம் கொடுப்பாயா?? – 10
இடம் 10
நாட்கள் அதன் போக்கில் நகர, பிளானிங் டிசைன் இதர வேலைகள் எல்லாம் முடிந்து இப்போது வீட்டிற்கு கடைக்கால்(அஸ்திவாரம்) போடுவதற்கான நாளும் வந்து விட்டது. அதற்காக மிதுனின் வீட்டில் இருந்து அவனது தாயும்...
உன்னில் இடம் கொடுப்பாயா?? – 9
இடம் 9
மிதுன் அனுப்பிய இடத்தை ஒரு வழியாக கண்டு பிடித்து அங்கு வந்து சேர்ந்து இருந்தான் தேவ் அவனது நண்பன் பிரதீப்புடன்.
"ஏய்!!!. கொஞ்சம் அவுட்டர் இல்ல டா" - பிரதீப்.
"ஆமா" என்ற தேவ்வும்,...
உன்னில் இடம் கொடுப்பாயா?? – 8
இடம் 8
இரண்டு மாடிகளை கொண்ட அந்த காலத்து வீடு ஒன்று...
அதை சுற்றி அங்காங்கே சிறு செடிகளும், சில வாழை மரங்கள், சில தென்னை மரங்கள் என இருந்தது. மிக எளிமையாக கூற வேண்டுமானால்...
உன்னில் இடம் கொடுப்பாயா?? – 7
இடம் 7
கீர்த்தியும், மிதுனும் தியேட்டரில் அமர்ந்து படம் பார்த்து கொண்டு இருந்தனர். ஆனால் கீர்த்தி மனம் அதில் செல்லவே இல்லை. அதில் வந்த காட்சி அப்படி...
திடீரென மணமகள் காணாமல் போய் விடுகிறாள், தனது...
உன்னில் இடம் கொடுப்பாயா?? – 6
இடம் 6
மிதுன் தன் மனதில் தோன்றிய அவளை பற்றிய கேள்வியை கேட்டு விட்டான்.
"அப்பனா யாரும் ஆசிரமம் போய் உதவி செய்ய கூடாதா??" என்று கேட்டான்.
"சே.. சே... நான் அப்படி எல்லாம் சொல்லவே இல்லையே!!....
உன்னில் இடம் கொடுப்பாயா?? – 5
இடம் 5
"Well Done!!" (வெல் டன்) என்ற எழுத்துக்களை காண்பித்து விட்டு அடுத்து "Level Completed" (லெவல் கம்ப்ளீட்டட்) என்ற பதத்தையும் அதற்கு கீழே மூன்று நட்சத்திரங்களும் அதில் இரண்டு நட்சத்திரங்கள் மஞ்சள்...
உன்னில் இடம் கொடுப்பாயா?? – 4
இடம் 4
"அமிர்.... சாப்பிட வாடா" என்று கூறினார் அவர்... அம்பிகா அமிரின் அம்மா.
ஆனால் அவனிடம் இருந்து பதிலில்லை.
அவரும் ஒரு மணி நேரமாக அவனிடம் கேட்டு கொண்டு இருக்கிறார்.
"டேய் அமிர்... இன்னும் அரை மணி...
உன்னில் இடம் கொடுப்பாயா ?? – 3
இடம் 3
அலங்கார பெயர் பலகையை பார்த்து அப்படியே நின்று விட்ட கீர்த்தி தோளை குழுக்கி, "என்ன இங்கயே நின்னுட்ட கீர்த்து... வா உள்ளே போலாம்" என்று சொன்னாள் சங்கவி.
அதில் சுயநினைவு வந்த கீர்த்தி, தற்போது...
உன்னில் இடம் கொடுப்பாயா?? – 2
இடம் 2
வீட்டிற்கு வந்ததும் கீர்த்தி ப்ரெஸ் ஆகி விட்டு, மிதுனின் அம்மாவிற்கு அழைத்தாள்.
தனது வீட்டுடன் தான் அவள் பேசுவதில்லை. ஆனால் மிதுனின் வீட்டாரிடம் அவள் அடிக்கடி பேசுவாள். அதும் மிதுனின் அக்கா மகளுக்கு...
உன்னில் இடம் கொடுப்பாயா?? – 1
இடம் 1
"ஹேய் ஹாய்"
"குட் மார்னிங்"
"குட் மார்னிங் கீர்த்தி"
"ஹாவ் எ நைஸ் டே கீர்த்தி"
"குட் மார்னிங் கீத்ஸ்"
"ஹேய் கீரிக்குட்டி!! வா வா குட் மார்னிங்..."
என பல குரல்களுக்கு பதில் குரல் கொடுத்து கொண்டே தன்...
தடுமாற்றம் தாங்கல – 5
தடுமாற்றம் 5
வாணி கல்லூரியில் சேர்ந்து ஒரு வருடம் முடியும் நிலையில் இருந்தது.
அன்று வாணியின் கல்லூரியில் கலை விழா.
அதில் இருந்த குழு நடனத்தில் நித்யாவும், வாணியும் பெயர் கொடுத்து இருந்தனர்.
அதனால் கல்லூரியில் இருந்த ஒரு...
தடுமாற்றம் தாங்கல – 4
தடுமாற்றம் 4
நாட்கள் ஓடி வாணி கல்லூரி செல்லும் நாளும் வந்தது. கல்லூரி செல்வதற்கு என்றே புது ஆடைகள் எல்லாம் வாங்கி இருந்தாள் அவள்.
முதல் நாள் கல்லூரி தலைக்கு குளித்து ரெடி ஆகி, காலையிலே...
தடுமாற்றம் தாங்கல – 3
தடுமாற்றம் - 3
வாணி ஸ்ரீ அன்று பதட்டமாய் இருந்தாள். இன்று தான் அவள் எழுதிய மேல் நிலை பொது தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.
சும்மாவே எல்லாருக்கும் இந்த நாளில் சிறு பதட்டம் இருக்கும்....
தடுமாற்றம் தாங்கல – 2
தடுமாற்றம் 2
ராமசாமி தரகரிடம் பேசி விட்டு, இந்த வார இறுதியில் பெண் பார்க்க வருவதாக சொல்லி விட்டும் வந்து விட்டார். எப்படியாவது தலயால தண்ணி குடிச்சாவது அவன சம்மதிக்க வைக்கனும் என்ற முடிவுக்கு...
தடுமாற்றம் தாங்கல – 1
தடுமாற்றம் - 1
தபால் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தான் குரு பிரசாத். வயது கிட்டதட்ட 34 இருக்கும். ராமசாமி - திலகா தம்பதியினரின் மூத்த மகன்.
ஏறு நெற்றி... மேலும் முன் பக்கம் முடிகளும் சற்று...