Wednesday, May 22, 2024

Dra ananth (திரா ஆனந்த்)

35 POSTS 0 COMMENTS

உன்னில் இடம் கொடுப்பாயா?? – 10

இடம் 10 நாட்கள் அதன் போக்கில் நகர, பிளானிங் டிசைன் இதர வேலைகள் எல்லாம் முடிந்து இப்போது வீட்டிற்கு கடைக்கால்(அஸ்திவாரம்) போடுவதற்கான நாளும் வந்து விட்டது. அதற்காக மிதுனின் வீட்டில் இருந்து அவனது தாயும்...

உன்னில் இடம் கொடுப்பாயா?? – 9

இடம் 9 மிதுன் அனுப்பிய இடத்தை ஒரு வழியாக கண்டு பிடித்து அங்கு வந்து சேர்ந்து இருந்தான் தேவ் அவனது நண்பன் பிரதீப்புடன். "ஏய்!!!. கொஞ்சம் அவுட்டர் இல்ல டா" - பிரதீப். "ஆமா" என்ற தேவ்வும்,...

உன்னில் இடம் கொடுப்பாயா?? – 8

இடம் 8 இரண்டு மாடிகளை கொண்ட அந்த காலத்து வீடு ஒன்று... அதை சுற்றி அங்காங்கே சிறு செடிகளும், சில வாழை மரங்கள், சில தென்னை மரங்கள் என இருந்தது. மிக எளிமையாக கூற வேண்டுமானால்...

உன்னில் இடம் கொடுப்பாயா?? – 7

இடம் 7 கீர்த்தியும், மிதுனும் தியேட்டரில் அமர்ந்து படம் பார்த்து கொண்டு இருந்தனர். ஆனால் கீர்த்தி மனம் அதில் செல்லவே இல்லை. அதில் வந்த காட்சி அப்படி... திடீரென மணமகள் காணாமல் போய் விடுகிறாள், தனது...

உன்னில் இடம் கொடுப்பாயா?? – 6

இடம் 6 மிதுன் தன் மனதில் தோன்றிய அவளை பற்றிய கேள்வியை கேட்டு விட்டான். "அப்பனா யாரும் ஆசிரமம் போய் உதவி செய்ய கூடாதா??" என்று கேட்டான். "சே.. சே... நான் அப்படி எல்லாம் சொல்லவே இல்லையே!!....

உன்னில் இடம் கொடுப்பாயா?? – 5

இடம் 5 "Well Done!!" (வெல் டன்) என்ற எழுத்துக்களை காண்பித்து விட்டு அடுத்து "Level Completed" (லெவல் கம்ப்ளீட்டட்) என்ற பதத்தையும் அதற்கு கீழே மூன்று நட்சத்திரங்களும் அதில் இரண்டு நட்சத்திரங்கள் மஞ்சள்...

உன்னில் இடம் கொடுப்பாயா?? – 4

இடம் 4 "அமிர்.... சாப்பிட வாடா" என்று கூறினார் அவர்... அம்பிகா அமிரின் அம்மா. ஆனால் அவனிடம் இருந்து பதிலில்லை. அவரும் ஒரு மணி நேரமாக அவனிடம் கேட்டு கொண்டு இருக்கிறார். "டேய் அமிர்... இன்னும் அரை மணி...

உன்னில் இடம் கொடுப்பாயா ?? – 3

இடம் 3 அலங்கார பெயர் பலகையை பார்த்து அப்படியே நின்று விட்ட கீர்த்தி தோளை குழுக்கி, "என்ன இங்கயே நின்னுட்ட கீர்த்து... வா உள்ளே போலாம்" என்று சொன்னாள் சங்கவி. அதில் சுயநினைவு வந்த கீர்த்தி, தற்போது...

உன்னில் இடம் கொடுப்பாயா?? – 2

இடம் 2 வீட்டிற்கு வந்ததும் கீர்த்தி ப்ரெஸ் ஆகி விட்டு, மிதுனின் அம்மாவிற்கு அழைத்தாள். தனது வீட்டுடன் தான் அவள் பேசுவதில்லை. ஆனால் மிதுனின் வீட்டாரிடம் அவள் அடிக்கடி பேசுவாள். அதும் மிதுனின் அக்கா மகளுக்கு...

உன்னில் இடம் கொடுப்பாயா?? – 1

இடம் 1 "ஹேய் ஹாய்" "குட் மார்னிங்" "குட் மார்னிங் கீர்த்தி" "ஹாவ் எ நைஸ் டே கீர்த்தி" "குட் மார்னிங் கீத்ஸ்" "ஹேய் கீரிக்குட்டி!! வா வா குட் மார்னிங்..." என பல குரல்களுக்கு பதில் குரல் கொடுத்து கொண்டே தன்...

தடுமாற்றம் தாங்கல – 5

தடுமாற்றம் 5 வாணி கல்லூரியில் சேர்ந்து ஒரு வருடம் முடியும் நிலையில் இருந்தது. அன்று வாணியின் கல்லூரியில் கலை விழா. அதில் இருந்த குழு நடனத்தில் நித்யாவும், வாணியும் பெயர் கொடுத்து இருந்தனர். அதனால் கல்லூரியில் இருந்த ஒரு...

தடுமாற்றம் தாங்கல – 4

தடுமாற்றம் 4 நாட்கள் ஓடி வாணி கல்லூரி செல்லும் நாளும் வந்தது. கல்லூரி செல்வதற்கு என்றே புது ஆடைகள் எல்லாம் வாங்கி இருந்தாள் அவள். முதல் நாள் கல்லூரி தலைக்கு குளித்து ரெடி ஆகி, காலையிலே...

தடுமாற்றம் தாங்கல – 3

தடுமாற்றம் - 3 வாணி ஸ்ரீ அன்று பதட்டமாய் இருந்தாள். இன்று தான் அவள் எழுதிய மேல் நிலை பொது தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. சும்மாவே எல்லாருக்கும் இந்த நாளில் சிறு பதட்டம் இருக்கும்....

தடுமாற்றம் தாங்கல – 2

தடுமாற்றம் 2 ராமசாமி தரகரிடம் பேசி விட்டு, இந்த வார இறுதியில் பெண் பார்க்க வருவதாக சொல்லி விட்டும் வந்து விட்டார். எப்படியாவது தலயால தண்ணி குடிச்சாவது அவன சம்மதிக்க வைக்கனும் என்ற முடிவுக்கு...

தடுமாற்றம் தாங்கல – 1

தடுமாற்றம் - 1 தபால் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தான் குரு பிரசாத். வயது கிட்டதட்ட 34 இருக்கும். ராமசாமி - திலகா தம்பதியினரின் மூத்த மகன். ஏறு நெற்றி... மேலும் முன் பக்கம் முடிகளும் சற்று...
error: Content is protected !!