Sarayu
Sarayu’s Kaathal Sindhum Thooral – 1
காதல் சிந்தும் தூறல் – 1
“அயிகிரி நந்தினி நந்தித மேதினி
விச்வ வினோதினி நந்தநுதே
கிரிவர விந்த்ய சிரோதி நிவாஸினி...”
தொடர்ந்து இரண்டாவது முறையாக அலைபேசி சப்தம் எழுப்பவும், இன்னும் கொஞ்சம் வேகமாய் நடையை எட்டிப்போட்டவள்...
Sarayu’s GuruPoornima – Final Epi
குருபூர்ணிமா - 21
“பின்ன... இப்படிதான் எப்பவும் இருப்பியா பாஸ் நீ..” என்றவளுக்கு கண்களில் நீர் வந்திட,
“ஏய் என்னாச்சு உனக்கு...” என்றான் பதற்றமாய்..
“ஒண்ணுமில்ல விடு...”
“சொல்லு பூர்ணி...” என்றவன் அவளின் முகத்தினை அழுந்த பிடிக்க,
“இதோ.. இப்படி...
Sarayu’s GuruPoornima – final epi 1
குருபூர்ணிமா – 21
“நீ எதுவுமே சொல்லவேண்டாம்... பேசாம தூங்கு...” என்று திரும்ப பாலகுரு சொல்ல,
“ம்ம்ச் என்னை பேச விடேன்...” என்றாள் கொஞ்சம் எரிச்சலாய்..
“முடியாது.. எனக்கு இது பத்தி பேசுறது பிடிக்கலை...”
“அதான் ஏன்???...
Sarayu’s GuruPoornima – 20
குருபூர்ணிமா – 20
“என்ன என்ன இப்போ புதுசா சிணுங்கற???” என்றவனைப் பார்த்தவள்,
“நீ கூடத்தான் பாஸ்.. இப்போ வந்து புதுசா பேசுற...” என்றாள் பூர்ணிமாவும்..
அவள் எதை முன்னிட்டும் சொல்லவில்லை.. அவனுக்கு இப்படியெல்லாம் தன்மையாக பேசி...
Sarayu’s GuruPoornima – 19- 2
“ஓ..!!!” என்றவன் வேகமாய் முத்துராணியை தேடிப் போக, பூர்ணிக்கு சட்டென்று அப்படியே உற்சாகம் வடிந்து போனது..
மிக மிக மெதுவாகவே அவன் பின்னே செல்ல, பால்குருவோ “என்னம்மா டெஸ்ட் எல்லாம் முடிஞ்சதா டாக்டர் என்ன...
Sarayu’s GuruPoornima – 19 -1
குருபூர்ணிமா – 19
பாலச்சந்திரன் அப்படி சொல்லவுமே பாலகுருவிற்கு எரிச்சல் மூண்டது தான்.. அவள்தான் புரிந்துகொள்ளாது பேசுகிறாள் என்றாள், இவருமா இப்படி என்று.. ஆனால் அதனை அப்படியே அவரிடம் காட்ட முடியாதே,
“இப்போ என்னதான்ப்பா செய்ய...
Sarayu’s GuruPoornima – 18- 2
“சரி கவனி..” என்றான் வேகமாய்..
“ஆ....!!! என்னாது....???!!!!!”
“அடடா.. நீதான் என்னவோ கவனிக்கணும் சொன்னல்ல.. அதையாவது பண்ணேன்..” என்று பாலகுருவும் சிரிப்பினை அடக்கி நிற்க,
“ஆ.. அது.. நீ கேட்ட நான் சொன்னேன்.. அவ்வளோதான் ...” என்று...
Sarayu’s GuruPoornima – 18
குருபூர்ணிமா – 18
“ஓ.. உனக்கு நிர்மலா பேசினது எல்லாம் சரி.. ஆனா நான் தான் தப்பு அப்படிதான.. உன்கிட்ட இதை நான் கொஞ்சம் கூட எக்ஸ்பெக்ட் பண்ணல பூர்ணி.. இது என்னை எவ்வளோ...
Sarayu’s GuruPoornima – 17-2
குருபூர்ணிமா - 17
“ஆமாண்ணா.. ஆனா... இட்டுனு போறேன் சொன்னதுக்கு அந்தக்கா மாட்டேன்கீதுண்ணா...” என, “ஓ.. சரி விடு பார்த்துக்கலாம்.. பணம் கொடுத்துட்டியா..” என்று கேட்க,
“ஆ.. அதுவும் வாங்கலை...” என்று பாலகுரு கொடுத்தனுப்பிய பணத்தினை,...
Sarayu’s GuruPoornima – 17-1
குருபூர்ணிமா – 17
“சார் எனக்கு வேலையும் இல்ல ஒன்னுமில்ல.. ரொம்ப கஷ்டம்.. என் குழந்தைக்கு அப்பப்போ உடமும் சரியில்ல.. ட்ரீட்மென்ட் பண்ணக்கூட கைல காசில்லை.. அப்போதான் ஒருநாள் என் பிரண்ட தினாவ பார்த்தேன்...
Sarayu’s GuruPoornima – 16 -2
அவன் வருவான் என்று தெரியும், ஆனாலும் கண்டுகொள்ளாது, அவளுக்கு தேவையானதை எல்லாம் எடுத்து வைத்துகொண்டு இருக்க, உள்ளே வந்தவனோ ஒன்றுமே சொல்லாது, பாத்ரூமினுள் சென்றுவிட, பூர்ணிமாவிற்கு எதோ ஏமாற்றமாய் இருப்பது போல் தோன்றியது..
வந்து...
Sarayu’s GuruPoornima – 16- 1
குருபூர்ணிமா – 16
ஹோட்டலில் இருந்து வீடு வருமுன்னே அப்படியொரு சண்டை இருவருக்கும்.. கிளம்புகையில் இப்படியெல்லாம் நடக்கும் என்று நினைத்திருந்தால், பூர்ணிமாவும் சரி, பால்குருவும் சரி கிளம்பியே இருந்திருக்க மாட்டார்கள்.. ஆனால் இப்போதோ... பேசி...
Sarayu’s GuruPoornima – 15 – 2
குருபூர்ணிமா - 15
“முழுசா அழிக்கலைன்னு இப்போ தெரியுதே சார்.. ஒருவேளை அந்த தினேஷ் இவங்க வீட்ல வொர்க் பண்ணிருந்தா கூட நாங்க வேற ஆங்கில்ல விசாரிக்கலாம்.. ஆனா அவன் லாஸ்ட்டா...
Sarayu’s GuruPoornima – 15 – 1
குருபூர்ணிமா – 15
மனிதவாழ்வு எப்போதுமே ஒன்றுபோலே இருக்காது.. அது அனைவருக்குமே தெரியும்.. இருந்தாலும் நமக்கு ஏனடா இதெல்லாம் நடக்கிறது... நாம் மட்டும் ஏன் இப்படி இருக்கிறோம் என்று நினைக்காதவர்கள் யாருமில்லை.. எது...
Sarayu’s GuruPoornima – 14- 2
அதற்குள் முத்துராணியும் மைதிலியும் கதவை தட்டிவிட்டு உள்ளே வர, பூர்ணிமா மேற்கொண்டு எதுவும் பேசவில்லை..
முத்துராணியோ, “ரெண்டு பேரும் எழுந்து ஒண்ணா நில்லுங்க.. கண்ணு நிறைய பட்டிருக்கும்... அதான் இப்படி எல்லாம் நடக்குது...”...
Sarayu’s GuruPoornima – 14- 1
குருபூர்ணிமா – 14
பூர்ணிமா, பாலகுரு குடும்பத்தினற்கு ஒருவித மன அழுத்தம் என்றால், நிர்மலா வீட்டினருக்கு அடுத்த மாதம் திருமணம் வைத்துகொண்டு இப்போது இப்படியா என்றானது..
ஆகையினாலேயே சுதா சொல்லிவிட்டார் “என்னங்க எவ்வளோ சீக்கிரம் முடிக்கனுமோ...
Sarayu’s GuruPoornima – 13
குருபூர்ணிமா – 13
“சென்னையின் பிரபல தொழிலதிபரும்... துறைமுக டெண்டர்களில் இவர்களை விஞ்ச ஆளே இல்லை என்று பெயர் எடுத்த திரு. பாலச்சந்திரன் மற்றும் அவரின் மகன் பாலகுரு அவர்களின் வீட்டு நிகழ்ச்சி ஒன்றில்தான்...
Sarayu’s GuruPoornima – 12
குருபூர்ணிமா – 12
“கோவிலுக்கு போகணும்னு சொன்னேன்... இன்னும் கிளம்பிட்டு வரா...” என்று முத்துராணி சொல்லிக்கொண்டு இருக்க,
“குரு வீட்ல இருக்கான்லக்கா வரட்டும் வர்றபோ...” என்ற மைதிலிக்கு புன்னகை மட்டுமே..
இது அடிக்கடி நடக்கும் ஒன்றுதான்.. பூர்ணிமா...
Sarayu’s Kannil Theriyuthoru Thotram – Final 2
தோற்றம் - 39
“என்ன நீ நான் சொல்லிட்டு இருக்கேன் சிரிக்கிற...??” என்று புகழ் லேசாய் அவளின் தோள்களை அழுத்திப் பிடிக்க,
“ம்ம்ச் ச்சு.. இப்படி எல்லாம் செய்ய கூடாது..” என்று அவன் கைகளை தட்டியவள்,...
Sarayu’s Kannil Theriyuthoru Thotram Final 1
தோற்றம் – 39
“மதினி வாங்க.. வளைகாப்பு உங்க பொண்ணுக்குத்தான்.. வாங்க.. நீங்கதான் முதல்ல காப்பு கட்டிவிடனும்..” என்று மகராசி அழைக்க,
மங்கையோ “அது.. நீங்களே முதல்ல பண்ணிடுங்களேன்...” என்றார் தயக்கமாய்..
“நீங்க எதுக்கு தயங்குறீங்கன்னு புரியுது.....