Sarayu
IlakiKarthi’s Vizhi Moodinen Un ninaivile – 18
நினைவுகள் 18
”அந்த பார்க்கில் வாசுதேவ் மட்டும் அமர்ந்திருந்தான்….. “இன் என் சுகி….என் தம்பியோட காதலியா……என் தம்பி காதலிச்ச பொண்ணவா, நான் காதலிச்சேன் அய்யோ….கடவுளே….என்ன சோதனை….”கண்ணீ்ர் சிந்த…….அவன் அருகில் ஒரு அசரீரீ போல்…...
IlakkiKarthi’s Kaathalin Iru Thuruvangal – 10
துருவங்கள் 10
”நீ என்ன பெரிய தியாகியாடி….அந்த பொண்ணு உன் வாழ்க்கையில சொந்தம் கொண்டாட வந்திருக்கா….அவளை போய் இந்த வீட்டுல சேர்த்திருக்க…நீ பண்ணறது கொஞ்சம் கூட சரியில்லை..இதுனால பாதிக்கபடுறது கீர்த்தி, மாறன் கல்யாணம்...
Kaathal Sindhum Thooral – 25
தூறல் – 25
கண்மணி வருணின் வருகையை சுத்தமாய் எதிர்பார்க்கவில்லை என்பது அவளின் உடல் நடுக்கத்திலேயே தெரிந்தது. ‘இவனா..’என்ற திகைத்த பார்வை. அவனைக் கண்டதுமே உள்ளமும் உடலும் சேர்ந்தே பதற, இறுக்கமாய் அதிரூபனின் கரத்தினை...
IlakkiKarthi’s Vizhi Moodinen Un Ninaivile – 17
நினைவுகள் 17
’என்னோட பாட்னர் பொண்ணும் அதே காலேஜ்ல படிக்கப்போறனால….. வசுவும், அந்த பொண்ணுகூட சேர்ந்து ஒண்ணா போக….நாங்க முடிவு பண்ணுனோம்….. வசுவும்,கலையும் நல்லாபடிய காலேஜ் போயிட்டு வந்தாங்க……..,எல்லாம் நாளும்….வசு காலேஜ்ல நடந்ததை...
Kaathal Sindhum Thooral – 24-2
அவளின் குரலே சொல்லியது அவளின் மன உணர்வுகளை, இப்படியொரு சூழலை கையாள்வது கடினம்தான். ஆனால் என்ன செய்ய.. கடந்து வந்துதானே ஆகவேண்டும். அதிரூபனுக்கு இதெல்லாம் தெரியாமலும் இல்லை. அவன் வீட்டினில் மஞ்சுளா கொஞ்சம்...
Kaathal Sindhum Thooral – 24-1
தூறல் – 24
“கண்மணி நீ உள்ள போ...” என்று கண்ணனும் சொல்ல, அவளோ சடகோபனை பார்த்தாள்.. போகட்டுமா என்று..
மகளின் பார்வை புரிந்த மனிதரோ ‘போ...’ என்று தலையை ஆட்ட,
வருணோ “கண்மணி ப்ளீஸ்..” என்று...
IlakkiKarthi’s Kaathalin Iru Thuruvangal – 9
துருவங்கள் 9
”சென்னையில் இருந்து கோட்டையூர் நோக்கி அந்த கார் சென்றுக்கொண்டிருந்தது………டிரைவர் சீட்டில் பிரகாஷ் இருக்க……..அவன் பக்கதில் பாண்டியன் அமர்ந்திருக்க…….பின்னாடி ப்ரியா……அமர்ந்திருந்தால்…. அவள் நேற்று நடந்ததை நினைத்துகொண்டிருந்தால்…… பாண்டியன் அவளை திட்டிவிட்டு சென்றதும்…….பிரகாஷ்,...
IlakkiKarthi’s Uruginen Unthan Kaathalil – Final epi
அத்தியாயம்:33
மாதவன் தனது ஆபிஸ் அறையில் ஏதோ யோசைனையாக இருக்க அப்போது அவரை சாப்பிட அழைக்க வந்த மது அவரின் கவலை படிந்த முகம் கண்டு
“என்னப்பா ஒரே யோசைனையா இருக்கீங்க எதாவது பிரச்சனையா”என...
Sarayu’s Kaathal Sindhum Thooral – 23
தூறல் – 23
“ஏன் ப்பா ஏன் இது ஒத்துவராது சொல்றீங்க??” என்று கண்ணன் மிக மிக தன்மையாகவேத்தான் கேட்டான் சடகோபனிடம். ஆனால் அவனின் பொறுமையும் எல்லை கடந்துகொண்டு இருப்பது அவனின்...
Sarayu’s Kaathal Sindhum Thooral – 22 – 2
“நான் அதெல்லாம் எப்பவோ மறந்துட்டேன்.. நீதான் இப்படி உம்முன்னு இருக்க..”
“ம்ம்..”
“என் கண்மணில...” என்று அவன் கெஞ்ச,
“ஆமா நீங்க பேசினா பேசணும்.. இல்லையா நானும் அமைதியா இருந்துக்கனும்.. எல்லாருக்கும் அவங்கவங்க கோபமும் ரோசமும்தான் பெருசு...”...
Sarayu’s Kaathal Sindhum Thooral – 22- 1
தூறல் – 22
கண்மணியின் குரல் கேட்டு கண்ணன் பதற்றமாக “என்னாச்சு கண்ஸ்??” என,
“என்னாகனும்?? நீ ஏன் இப்படி பண்ற??” என்றாள் கண்ணை கசக்கி..
நிஜமாகவே கண்மணிக்கு மிகுந்த வருத்தமாய் போய்விட்டது. அதிரூபனைப் பற்றி...
IlakkiKarthi’s Kaathalin Iru Thuruvangal – 8
துருவங்கள் 8
”அய்யோ…..அம்மா…சார்…வேணாம் சார்,என்னை விட்டுட்டுங்க……..எனக்கு ஒண்ணும் தெரியாது….சார்…….என்னை அந்த பொண்ணு பின்னாடி போகதான் சொன்னாங்க……ஆனா எதுக்கு சொன்னாங்கனு தெரியாது சார்……….. அடிக்காதேங்க சார்……..வலிக்குது”
‘என்ன…உண்மைய சொன்னான…… “இல்லை சார்”………….. ‘இன்னும் நல்லா அடிங்க….அப்போதான்….....
Sarayu’s Kaathal Sindhum Thooral – 21
தூறல் – 21
“ஹே கண்மணி... நான் இங்க இருக்கேன்.. நீ அங்க இருக்க.. ரொம்ப தூரத்துல இருக்கோம் ஒருத்தருக்கொருத்தர்... ” என்று அதிரூபன் பீடிகை போட,
“ஆமா..” என்றாள் இவளும்.
“பேசுறது கூட எப்பவோதான்...”
“ம்ம்...
IlakkiKarthi’s Vizhi Moodinen Un Ninaivile – 16
நினைவுகள் 16
”விஷ்ணுவின் அறையில் தீவிரமாக தேடிக்கொண்டிருந்தால்….வசு…… ச்சே…கதிர் காதல் சேர்ந்துச்சா…..இல்லையா,…வாசுகி…அவனுக்கு மெசேஜ் பண்ணதுக்கு…அவன் ரீப்ளே பண்ணான…..அய்யோ….அதுகடுத்து என்னாச்சு எப்படி நாமா தெரிஞ்சுருக்கிறது”என விஷ்ணுவின் அறையில் தேடிகொண்டே…இருந்தால்…..ஆனால் அவளுக்கு தேடியது கிடைக்கவில்லை..
‘டிங்..டிங்..’என மெசேஜ்...
IlakkiKarthi’s Kaathalin Iru Thuruvangal – 7
துருவங்கள் 7
அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு அவள் அறைக்கு வந்தாள் வள்ளி….மெத்தைய பார்த்த்தும் நேற்று அவளும்,பாண்டியனும் சிரித்து பேசியதும்….அவர்களின் காதல் கதையை நினைத்துக்கொண்டிருந்தனர்….. ஆனால் இப்பொழுது அவள் மட்டும் இருக்க..அவள் அத்தான் இல்லை…...
IlakkiKarthi’s Vizhi Moodinen Un Ninaivile – 15
நினைவுகள் 15
”நான்,சரண்,தேவ் நாங்க மூனு பேரும்..ஒரே காலேஜ்ல தான் படிச்சோம்…எங்களுக்குள்ள எந்த ஒளிவும் மறைவும் இல்லை..என் காதல தவிர..ஆனா தேவ் ஒரு பொண்ண பார்க்க எங்கள முதல் தடவை அன்னைக்கு கூட்டிட்டு...
IlakkiKarthi’s Kathalin Iru Thuruvangal – 6
துருவங்கள் 6
”ஏன் டி..இவ்ளோ காலையில யாருக்குடி சமைக்க சொல்லுற…அதுவும் இத்தனை அயிட்டத்தை எப்படி கொண்டு போகப்போற….நீ யாருக்காவது டீரிட் வைக்குறக்கு கஞ்சத்தனம் பட்டுகிட்டு,இப்படி என்னை காலங்காத்தால எழுப்பி சமைக்க சொல்லி பாடுப்படுத்துற”என...
IlakkiKarthi’s Vizhi Moodinen Un Ninaivile – 14
நினைவுகள் 14
காலையில் எழுந்ததும் தேவ் மனதில் ஒருவித சஞ்சலமாக “ஏன் எனக்கு இன்னைக்கு மனசு ஒரு மாதிரி இருக்கு,என்ன நடந்தாலும் இன்னைக்கு டாடிக்கிட்ட அந்த ரீப்போர்ட் பத்தி கேட்க்கனும்”என ஒரு முடிவோடு...
Sarayu’s Kaathal Sindhum Thooral – 20
தூறல் – 20
கண்மணிக்கு, கண்ணன் என்றால், அதிரூபனுக்கு மஞ்சுளா. இருவருமே இருவரிடமும் நன்றாக மாட்டிக்கொண்டனர்.. அதிரூபன் கண்ணனை கவனிக்கவில்லை, நிவின் இழுக்காத குறையாய் இழுத்து சென்றமையால் அப்படியே சென்றுவிட, அவன் பார்க்கவில்லை. ஆனால்...
S.B Nivetha’s Aval Nan Payanam – final
அவள் நான் பயணம் – 15
நீ நான் பேதம் இனியில்லை
என்னுள் நீ… உயிராய் நீ…
உன்னுள் நான் உணர்வாய் நான்
நம்மை இணைக்கும் நதியாய் காதல்….
உவர்ப்பில்லா ஊற்றுகளை மனங்கள் தோறும் தோண்டிச் செல்கிறது காதல், வறட்சியும்...