Sunday, April 28, 2024

Sarayu

429 POSTS 4 COMMENTS

Uma Saravanan’s Pirayillaa Pournami – 1

பிறை  1: “கும்மியடி பெண்ணே கும்மியடி கூடி குலவையும் போட்டு கும்மியடி குமரி பொண்ணுக்கு மாலை வந்தது குளைஞ்சு குளைஞ்சு கும்மியடி வயசு பொண்ணுக்கு வாழ்வு வந்தது வளஞ்சு வளஞ்சு கும்மியடி எங்க வீட்டு தங்க விளக்கு ஏங்கி நிக்குது கும்மியடி எண்ணெய் ஊத்தி திரிய...

Sarayu’s Kaathal Sindhum Thooral – 11

தூறல் – 11 ‘கண்மணி நீ பேசாத.. நான் பேசிக்கிறேன்...’ என்று கண்ணன் தன், பார்வையிலேயே அவளுக்கு செய்தி சொல்ல, அவளோ அதெல்லாம் சரிவராது என்பதுபோல், “ப்பா நான் கொஞ்சம் பேசணும்...” என்றாள்.. எப்போதுமே பிறர் பேசுவதை...

Sarayu’s Kaathal Sindhum Thooral – 10

தூறல் – 10 கண்மணியின் பதற்றம் அதிரூபனுக்கு சிறிதும் இல்லை. மாறாக தன்னருகே வந்துவிட்டாள் என்ற மகிழ்ச்சி மட்டுமே இருக்க, அவன் முகத்தினில் வலியை தாண்டிய ஒரு சந்தோசம் தென்பட, “என்னாச்சு??” என்று திரும்பவும் கேட்டாள்...

Sarayu’s Kaathal Sindhum Thooral – 9

தூறல் – 9 மூன்று நாட்கள்  கண் மூடித் திறப்பதற்குள் ஓடிவிட, மஞ்சுளா மறுபடியும் தன் பெரிய மகனோடு பேசாது இருந்துகொண்டார். நல்லவேளை நிவினோடு பேசிக்கொண்டு தான் இருந்தார். அந்தமட்டும் நிவின் தப்பித்தான் . அதிரூபன்...

Sarayu’s Kaathal Sindhum Thooral – 8

தூறல் – 8 “அப்போ... எனக்காகவும் தீபாக்காகவும் தான் நீ வருணுக்கு சரின்னு சொன்னியா கண்மணி..” என்றுகேட்ட கண்ணனின் முகத்தினில் வருத்தமே மேலோங்கி இருக்க, அவனின் குரலுமே கூட அதை அப்படியே பிரதிபலித்தது. ஆனால்...

Sarayu’s Kaathal Sindhum Thooral – 7

தூறல் – 7 “நீங்க பேசவே மாட்டீங்களா கண்மணி..?? இவ்வளோ அமைதியா இருக்கீங்க??” என்ற வருணின் பேச்சில் சற்றே தலை நிமிர்ந்து பார்த்தாள் கண்மணி.. “பாக்குறீங்க ஆனாலும் பேசினா நல்லாருக்குமே...” என்று வருண் சொன்ன...

Sarayu’s Kaathal Sindhum Thooral – 6

தூறல் – 6 “ரூபன் கடைல இருந்து புது ட்ரெஸ் எடுத்துட்டு வந்தியா???” என்று மஞ்சுளா கேட்டபின்னே தான் அவனுக்கு அந்த விசயமே நினைவு வந்தது.. “ச்சோ..!!” என்று முகத்தை சுளிக்க, “என்னடா மறந்துட்டு வந்தாச்சா??? இப்போல்லாம்...

Sarayu’s Kaathal Sindhum Thooral -5

தூறல் – 5 “ம்மா நான் டைலர் ஷாப் போயிட்டு வர்றேன்மா...” என்றுவந்து நின்ற கண்மணியை பார்த்து லேசாய் முறைத்து வைத்தார் சியாமளா. “என்னம்மா??!!” “நாளன்னைக்கு உன்னை பொண்ணு பார்த்து வர்றாங்க.. நீ என்னடான்னா வெயில்ல...

Sarayu’s Kaathal Sindhum Thooral – 4

தூறல் – 4 “ம்ம் போய் சொல்லிட்டு வா.. நான் பைக் ஸ்டார்ட் பண்றேன்..” என்று கண்ணன் சொல்லவும், “இல்லல்ல இரு இரு..” என்றவள், பின்னே திரும்பி அதிரூபனைக் காண, அவனோ யாரிடமோ பேசிக்கொண்டே எதேர்ச்சையாக...

Sarayu’s Kaathal Sinthum Thooral – 3

காதல் சிந்தும் தூறல் – 3 மஞ்சுளா இரண்டு நாட்களாய் தன் இரு பிள்ளைகளோடும் பேசுவதை நிறுத்தியிருந்தார். அம்மாக்களின் ஆகச் சிறந்த ஆயுதம் மௌனமே. வண்டை வண்டையாய் எத்தனை ஏச்சுக்கள் பேசினாலும் கூட பிள்ளைகள்...

Sarayu’s Kaathal Sindhum Thooral – 2

காதல் சிந்தும் தூறல் – 2 “அப்போ இந்த வாட்சும் கிடைக்காதா???!!!” என்ற பாவனை தான் பெண்கள் இருவரின் முகத்திலும். அதிலும் தீபாவின் முகத்தில் இன்னுமே சற்று தூக்கலாய்.. ‘ஏன் டா இப்படி...’ என்று...

Sarayu’s Kaathal Sindhum Thooral – 1

காதல் சிந்தும் தூறல் – 1 “அயிகிரி நந்தினி நந்தித மேதினி விச்வ வினோதினி நந்தநுதே கிரிவர விந்த்ய சிரோதி நிவாஸினி...” தொடர்ந்து இரண்டாவது முறையாக அலைபேசி சப்தம் எழுப்பவும், இன்னும் கொஞ்சம் வேகமாய் நடையை எட்டிப்போட்டவள்...

Sarayu’s GuruPoornima – Final Epi

குருபூர்ணிமா - 21 “பின்ன... இப்படிதான் எப்பவும் இருப்பியா பாஸ் நீ..” என்றவளுக்கு கண்களில் நீர் வந்திட, “ஏய் என்னாச்சு உனக்கு...” என்றான் பதற்றமாய்.. “ஒண்ணுமில்ல விடு...” “சொல்லு பூர்ணி...” என்றவன் அவளின் முகத்தினை அழுந்த பிடிக்க, “இதோ.. இப்படி...

Sarayu’s GuruPoornima – final epi 1

குருபூர்ணிமா – 21 “நீ எதுவுமே சொல்லவேண்டாம்... பேசாம தூங்கு...” என்று திரும்ப பாலகுரு சொல்ல, “ம்ம்ச் என்னை பேச விடேன்...” என்றாள் கொஞ்சம் எரிச்சலாய்.. “முடியாது.. எனக்கு இது பத்தி பேசுறது பிடிக்கலை...” “அதான் ஏன்???...

Sarayu’s GuruPoornima – 20

குருபூர்ணிமா – 20 “என்ன என்ன இப்போ புதுசா சிணுங்கற???” என்றவனைப் பார்த்தவள், “நீ கூடத்தான் பாஸ்.. இப்போ வந்து புதுசா பேசுற...” என்றாள் பூர்ணிமாவும்.. அவள் எதை முன்னிட்டும் சொல்லவில்லை.. அவனுக்கு இப்படியெல்லாம் தன்மையாக பேசி...

Sarayu’s GuruPoornima – 19- 2

“ஓ..!!!” என்றவன் வேகமாய் முத்துராணியை தேடிப் போக, பூர்ணிக்கு சட்டென்று அப்படியே உற்சாகம் வடிந்து போனது.. மிக மிக மெதுவாகவே அவன் பின்னே செல்ல, பால்குருவோ “என்னம்மா டெஸ்ட் எல்லாம் முடிஞ்சதா டாக்டர் என்ன...

Sarayu’s GuruPoornima – 19 -1

குருபூர்ணிமா – 19 பாலச்சந்திரன் அப்படி சொல்லவுமே பாலகுருவிற்கு எரிச்சல் மூண்டது தான்.. அவள்தான் புரிந்துகொள்ளாது பேசுகிறாள் என்றாள், இவருமா இப்படி என்று.. ஆனால் அதனை அப்படியே அவரிடம் காட்ட முடியாதே, “இப்போ என்னதான்ப்பா செய்ய...

Sarayu’s GuruPoornima – 18- 2

“சரி கவனி..” என்றான் வேகமாய்.. “ஆ....!!! என்னாது....???!!!!!” “அடடா.. நீதான் என்னவோ கவனிக்கணும் சொன்னல்ல.. அதையாவது பண்ணேன்..” என்று பாலகுருவும் சிரிப்பினை அடக்கி நிற்க, “ஆ.. அது.. நீ கேட்ட நான் சொன்னேன்.. அவ்வளோதான் ...” என்று...

Sarayu’s GuruPoornima – 18

குருபூர்ணிமா – 18 “ஓ.. உனக்கு நிர்மலா பேசினது எல்லாம் சரி.. ஆனா நான் தான் தப்பு அப்படிதான.. உன்கிட்ட இதை நான் கொஞ்சம் கூட எக்ஸ்பெக்ட் பண்ணல பூர்ணி.. இது என்னை எவ்வளோ...

Sarayu’s GuruPoornima – 17-2

குருபூர்ணிமா - 17 “ஆமாண்ணா.. ஆனா... இட்டுனு போறேன் சொன்னதுக்கு அந்தக்கா மாட்டேன்கீதுண்ணா...” என, “ஓ.. சரி விடு பார்த்துக்கலாம்.. பணம் கொடுத்துட்டியா..” என்று கேட்க, “ஆ.. அதுவும் வாங்கலை...” என்று பாலகுரு கொடுத்தனுப்பிய பணத்தினை,...
error: Content is protected !!