Mila
காதலா? சாபமா? 11
அத்தியாயம் 11
விபத்து நடந்து மாறன் கண்விழிக்கும் பொழுது வெற்றியின் பிரேஸ்லட் அவன் கட்டிலுக்கு அருகில் இருந்த மேசையில் இருக்க அதை அணிந்து கொண்டான். இன்று ஷாலினி பிரேஸ்லட்டை பற்றி கேட்டதும் தான் அதை...
காதலா?சாபமா? 10
அத்தியாயம் 10
"அப்போ உன்ன ராகவேந்திரன்தான் இங்க வர சொன்னாரா? நீயா வரல?" தன்னை பார்க்க ஷாலினி வரவில்லை என்றதும் மாறனின் முகம் விழுந்து விட்டது.
"எவ்வளவு பெரிய போலீஸ் ஆபீசர் இப்படி சின்னபுள்ளத்தனமா நடந்துக்கிறியே..."...
காதலா?சாபமா? 9
அத்தியாயம் 9
வெற்றியின் அறைக்கு வந்த மாறனுக்கு அறை சுத்தமாக இருப்பதை கண்டு சந்தோஷமாகவே இருந்தது.
பூபதி பாண்டியனின் கூற்றின்படி வெற்றி போதைப்பொருளுக்கு அடிமையானவன். அவன் அறையை அவன் பூட்டியே தான் வைத்திருப்பான். எந்த காரணத்துக்காகவும்,...
காதலா? சாபமா? 8
அத்தியாயம் 8
அன்வர் இவர்ககளுக்காக வாசலிலையே காத்துக் கொண்டு நின்றிருந்தான்.
"சாப்பிட்டே பேசலாமா?" அன்வர் கேக்க,
"பாய் வீட்டு சாப்பாடு சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு. என்ன சார் ஸ்பெஷல் பிரியாணியா?" வயிற்றை தடவியவாறே கேட்டான் நந்தகோபால்.
"சப்பாத்தி, தோசை...
உறவும் பிரிவும் உன்னாலே Epilogue
Epilogue
கொரோனாவின் இரண்டாம் அலை மிகவும் வேகமாக பரவிக் கொண்டிருக்கும் தருணம். கௌஷி பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாள்.
யார் வேணுமானாலும் எந்த நேரத்திலும் உள்ளே செல்லலாம் என்றுதானே தனியார் மருத்துவமனையை நாடுகிறோம். ஆனால் இந்த கொரோனாவால்...
உறவும் பிரிவும் உன்னாலே 25-2
அத்தியாயம் 25-2
மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பண்ணை வீடு இரவில் அழகாக ஜொலிக்க "ஷக்தி கதவ பூட்டிக்காப்பா நாங்க போறோம். காலைல வரோம்" என்று சந்திரா சொல்ல
"என்ன அவசரம் அத்த? மதிய சாப்பாடு எடுத்துட்டு வந்தா...
உறவும் பிரிவும் உன்னாலே 25-1
அத்தியாயம் 25-1
வீடு குடிபுகுந்து நான்கு நாட்களாகி இருக்க, வீடே அமைதியாக இருந்தது. யாரும், யாருடனும் பேசிக்கொள்ளாமல் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான சிந்தனையில் இருந்தனர்.
சந்த்யா கர்ப்பமாகி இருப்பதால் அவள் எதைப் பற்றியும் சிந்திக்கக் கூடாது. ஆரோக்கியமாக...
உறவும் பிரிவும் உன்னாலே 24
அத்தியாயம் 24
காலை உணவு பாதி தயாராகி இருக்க, "நீங்க எல்லாரும் போய் ரெஸ்ட் எடுங்க, இன்னக்கி மூணு வேளையும் எங்க சமையல்" என்று ப்ரணவ்வும், ஷக்தியும் வெற்றியும் கலத்தில் இறங்கி பின்னாடி சமைக்க...
உறவும் பிரிவும் உன்னாலே 23
அத்தியாயம் 23
ஷக்தி ஒரு வாரமாக வேலை செய்தும் கௌசி குறை சொல்கிறாளே தவிர அவனை ஒருதடவையாவது பாராட்டவில்லை. அது கூட பரவாயில்லை குறை சொல்லாமல் இருந்ததே இல்லை. அவள் என்ன நினைக்கின்றாள் என்று...
உறவும் பிரிவும் உன்னாலே 22
அத்தியாயம் 22
வெற்றியுடன் பேசி விட்டு தூங்கலாம் என்று முயற்சி செய்த ஷக்தியை தூக்கம் தீண்ட கூடவில்லை. தான் செய்தவைகள் தவறு என்று கூறி மன்னிப்பும் கேட்டாயிற்று. தாங்கள் ஒன்று சேர்ந்த பிறகு சொல்ல...
உறவும் பிரிவும் உன்னாலே 21
அத்தியாயம் 21
அடுத்து நடந்தது எல்லாம் மின்னல் வேகத்தில் நடந்து முடிந்திருக்க, நடந்தது கெட்ட கனவே தான் என்று எண்ணினாள் கௌசல்யா.
கௌஷி நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணின் தோற்றத்தில் இருப்பதால் அதை பார்த்து குமுதா கேள்வி...
காதலா? சாபமா? 7
அத்தியாயம் 7
போலீஸ் கண்ட்ரோல் ரூமுக்கு அழைத்து ஷாலினியின் அலைபேசி சமிக்ஞை மாறினால் தனக்கு தெரிவிக்குமாறு மாறன் கூறினாலும் அலைபேசியை அவள் வீட்டிலையே விட்டு விட்டு அவளை கடத்தி இருந்தால் என்ன செய்வது என்று...
உறவும் பிரிவும் உன்னாலே 20
அத்தியாயம் 20
ஷக்தி தயாராகி கௌஷியின் வீட்டுக்கு வர, கௌஷியும் ஒரு அனார்கலி சுடிதாடரை அணிந்துகொண்டு நிறைமாத கர்ப்பிணி போல் தயாராகி நிற்க பர்வதம் அத்த குழந்தைக்கு தேவையான பையோடு வந்து சேர்ந்தாள்.
மூவரும் மின்தூக்கியில்...
உறவும் பிரிவும் உன்னாலே 19
அத்தியாயம் 19
ஊரடங்கு போடப்பட்டிருந்தாலும் ஊருக்குள் சொந்த நிலங்களில் விவசாயம் பார்ப்பவர்கள் தங்களது வேலைகளை பார்த்தவாறுதான் இருந்தனர். பசி என்ற கொடிய நோய்க்கு மருந்து இன்றுவரை யாரும் கண்டு பிடிக்கவில்லையே.
"விவசாயிகள் ஓய்வெடுத்தால் பட்டனியாக சாக...
காதலா? சாபமா? 6
அத்தியாயம் 6
அந்த க்ளினிக்கின் வாசலில் தனது ரங்களேர் ஜீபை நிறுத்திய மாறன் அந்த கட்டிடத்தை அண்ணாந்து பார்த்தான்.
"நாலு மாடி கட்டிடம் கட்டி வச்சிருக்கான். அப்படி என்ன இருக்கு. உள்ள போகலாமா? வேணாமா?" யோசனையாகவே...
உறவும் பிரிவும் உன்னாலே 18
அத்தியாயம் 18
சாம்பாவியும் கபிலரும் ஊருக்கு சென்ற விஷயமும், ஷக்தி தனியாக இருப்பதும் கௌஷிக்கு தெரியவில்லை. வெற்றியும், கதிர்வேலனும் அவளிடம் எதுவும் சொல்லவில்லை. சக்தியே பார்த்துக்கொள்ளட்டும் என்று விட்டு விட்டனர்.
இரண்டு நாட்களாக கௌஷியும் வீட்டிலிருந்து...
காதலா? சாபமா? 5
அத்தியாயம் 5
"எங்கடா... நம்ம தலைவன காணோம். காலேஜுக்கு ஒருநாள் கூட லீவு போட மாட்டானே" பாலா எனும் பாலமுருகன் தேட
"பஸ்ஸ மிஸ் பண்ணி இருப்பானோ?" ராகவன் கூற,
"அவன் எங்கடா... பஸ்ஸுல வாரான்? பைக்ல...
உறவும் பிரிவும் உன்னாலே 17
அத்தியாயம் 17
மூன்று நாட்களாகியும் ஷக்தி வந்து கௌஷியிடம் பேச முயற்சிக்கவில்லை. கௌஷியும் அவனிடம் பேசவில்லை.
சந்தியா கொஞ்சம் தேறி இருந்தாலும் வெற்றியோடு இருந்தாள். அதானால் வெற்றிக்கு ஷக்தியோடு அலைபேசியில் பேசுவதற்கான சந்தர்ப்பம் கூட அமையவில்லை.
சந்தியாவுக்கு...
காதலா? சாபமா? 4
அத்தியாயம் 4
வெளியே மழை தூறிக்கொண்டிருந்தது. ஷாலினி குடையாக வலது கையை தலைக்கு வைத்தவாறு மறு கையால் காலேஜ் பேக் நனையாதவாறு பிடித்துக் கொண்டு வேக எட்டுக்களை எடுத்து வைத்தவள் அந்த கட்டிடத்துக்குள் நுழைந்தாள்.
அந்த...
உறவும் பிரிவும் உன்னாலே 16
அத்தியாயம் 16
தூங்கி எழுந்த சந்த்யா வீடு முழுக்க கணவனை தேடி அலைய, இந்திராவோ குடிக்க காபியை நீட்டியவாறு “என்னம்மா...” என்று கேட்டாள்.
"அத்தான் எங்க? காலைலயே எங்க போனாரு? என் கிட்ட சொல்லாம எங்கயும்...