Thursday, May 1, 2025

Mila

Mila
507 POSTS 0 COMMENTS

இருவர் ஒருவராய் இணைத்து விட்டால்-20

0
அத்தியாயம் 20 "ஐயோ நான் வேற இவன சமைக்க சொல்லிட்டேன். என்னத்த சமைக்கிறானோ தெரியலையே. பத்து வருஷமா வெள்ளைகாரங்க கூடவே இருந்து அவனுங்க சாப்பாடே சாப்பிட்டு, நாக்கு மரத்து போய் இருக்குறவனுக்கு என்னத்த சமைக்க...

இருவர் ஒருவராய் இணைந்து விட்டால்-19

0
அத்தியாயம் 19 "அப்பா... என்னா குளிர்?" வீட்டில் மேல் சட்டை கூட போடாமல் லுங்கியோடு சுதந்திரமாக அமர்ந்திருக்கும் பால்ராஜ் இங்கிலாந்து வந்த பின் வீட்டுக்குள்ளேயும் குல்லா தொப்பி, ரெண்டு சுவட்டர் அணிந்து, போதாதற்கு ஒரு...

இருவர் ஒருவராய் இணைந்து விட்டால்-18

0
அத்தியாயம் 18 "அப்பா... அப்பா... அப்பா... அப்பா..." தூங்கிக் கொண்டிருந்த ஜெராடின் மேல் ஏறி அவன் கன்னத்தில் முத்தம் வைத்து அவனை எழுப்பிக் கொண்டிருந்தாள் ஜெஸி.   "ஹேய் குட்டி ஜெஸி... குட் மோர்னிங்" ஜெஸியை தன்னுள்...

இருவர் ஒருவராய் இணைந்து விட்டால்-17

0
அத்தியாயம் 17  இரவு பத்து மணி இருக்கும் பராவின் வீட்டு அழைப்பு மணி அடித்தது. இந்த நேரத்தில் யாராக இருக்கும் என்று எண்ணியவாறே கதவை திறந்தார் பால்ராஜ். கதவுக்கு வெளியே கையில் சூட்கேசோடு ஜெராட் நின்றிருந்தான். "உள்ள வாங்க...

இருவர் ஒருவராய் இணைந்து விட்டால்-16

0
அத்தியாயம் 16 பரா இலங்கைக்கு வந்து பத்து நாட்களாகி விட்டது. ஜெராடிடமிருந்து ஒரு அலைபேசி அழைப்பு கூட வரவில்லை. பராவும் அவனை அழைத்துப் பேச நினைக்கவில்லை. தன்னையும் குழந்தைகளை தொல்லையாக நினைப்பவனை அழைத்து என்ன பேசுவது? "நலம்...

இருவர் ஒருவராய் இணைந்து விட்டால்-15

0
அத்தியாயம் 15 ஐவியின் இறுதிச் சடங்கு அமைதியான முறையில் நடந்து கொண்டிருந்தது. ஜெராடும் பராவும் டேவிடோடு உள்ளே நுழைய "இவன் எதற்காகு இங்கே வந்தான்? என் பொண்ண கொலை செய்தவனே இவன் தான். இவன் மாளிகையில்...

இருவர் ஒருவராய் இணைந்து விட்டால்-14

0
அத்தியாயம் 14 போலீஸ் வண்டிகள் வரிசையாக மாளிகையின் முன் வந்து நிற்க, என்னவென்று புரியாமல் அனைவரும் அங்கே சென்றனர். கேப்டன் உட்பட நிறைய போலீஸ் ஆபீஸர்ஸ் வந்திருந்ததோடு. ஒரு ஆம்பியூலன்ஸ் மற்றும் போரான்சிஸ் டீம் கூட...

இருவர் ஒருவராய் இணைந்து விட்டால்-13

0
அத்தியாயம் 13 ஆப்பிள் மரத்தடியில் சிவப்பு நிற நீண்ட கவுன் அணிந்து நின்ற பெண்ணின் இடது பக்கத்து தோற்றம் ஐவியை போல இருக்கவே ஜெராட் "ஐவி" என்றான். "காணாமல் போய் இருந்தவள் மீண்டும் வந்து விட்டாளா?...

இருவர் ஒருவராய் இணைந்து விட்டால்-12

0
அத்தியாயம் 12 ஜெராடின் மாளிகையில் பார்ட்டி இரவு ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, அவனோடு வேலை பார்க்கும் அனைவரையும் குடும்பத்தாரோடு வருமாறு அழைப்பு விடுத்திருந்தான் ஜெராட். "இங்க பாருங்க ஜெராட் பார்ட்டி வீட்டுல ஏற்பாடு செஞ்சிருக்குறீங்க, அதுவும் குடும்பத்தோட...

இருவர் ஒருவராய் இணைந்து விட்டால்-11

0
அத்தியாயம் 11 பராவின் வாழ்க்கை ஜெராடும் குழந்தைகளோடும் நிம்மதியாகவும், அமைதியாகவும் அழகாகவும் நகர்ந்து கொண்டிருந்தது. காலையிலையே ஜெராடின் முகத்தில் புன்னகையோடு கண் விழிப்பவள் முதலில் செல்வது குழந்தைகளில் அறைக்குத்தான். அவர்களை பார்த்து விட்டுத்தான் காலை கடனையே...

இருவர் ஒருவராய் இணைந்து விட்டால்-10

0
அத்தியாயம் 10 புதிய சூழலுக்கும், காலநிலைக்கு தன்னை பொருத்திக்கொள்வது பராவுக்கு மிகவும் சிரமமாக இருந்தது. இலங்கையில் இருக்கும் பொழுது சுடுநீரில் குளித்ததே இல்லை. அந்த பழக்கத்தில் வந்த அன்று குழாயை திறந்து நீருக்கு அடியில் நின்றவள்...

ஒருவர் இருவராய் இணைந்து விட்டால்-9

0
அத்தியாயம் 9 அடுத்த வந்த நாட்களில் ஜெராட் பராவையும் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு ஷாப்பிங் சென்றான். முதலில் வீட்டுப் பக்கத்தில் உள்ள பாதைகளில் வளம் வந்து எந்தெந்த கடைகள் எங்கெங்கே இருக்கின்றன. எந்த பாடசாலையில் லெனினை...

இருவர் ஒருவராய் இணைந்து விட்டால்-8

0
அத்தியாயம் 8 ஜெராட்டுக்கு வேலை கிடைத்த நொடியே ஐவியிடம் வந்து நின்றவன் திருமணம் செய்து கொள்ளலாமா? என்றுதான் கேட்டிருந்தான். அவன் நினைத்திருந்தால் தனியாகவோ, நண்பர்களை அழைத்தோ மண்டியிட்டு பூச்செண்டோடு, மோதிரத்தை நீட்டி அவளுக்கு சப்ரைஸ் கொடுத்து...

இருவர் ஒருவராய் இணைந்து விட்டால்-7

0
அத்தியாயம் 7 "குட் மோர்னிங்" சமையலறை கதவில் சாய்ந்து வெளியே முற்றத்தை பார்த்தவாறு காபி அருந்திக்கொண்டிருந்த பாராவை பார்த்துக் கூறினான் ஜெராட். "குட் மோர்னிங். காபி சாப்பிடுறீங்களா? நீங்க டீ சாப்பிடுவீங்களா? இல்ல காபி சாப்பிடுவீங்களா...

இருவர் ஒருவராய் இணைந்து விட்டால்-6

0
அத்தியாயம் 6 தனது வாழ்க்கையில் எல்லா முடிவுகளும் பெற்றவர்கள்தான் எடுக்கின்றனர். குறைந்தபட்சம் குழந்தைகளை தத்தெடுப்பதையாவது தனது விருப்பத்துக்கு செய்யலாமென்று பார்த்தால் அன்னை விடவில்லை. கூடவே புதிதாக வந்த மாமியார் வேறு திருமணம் நிகழும் முன்னே...

இருவர் ஒருவராய் இணைந்து விட்டாள்-5

0
அத்தியாயம் 5 ஜான்சி அஞ்சியது போல் பாராவுக்கு வரும் வரன் எல்லாமே மனைவியை இழந்து ஒன்று அல்லது இரண்டு, மூன்று குழந்தைகளின் தந்தையின் வரன்களே. "என்ன தரகரே உங்க கிட்ட நாங்க என்ன சொன்னோம்? எம்பொண்ணுக்கு...

இருவர் ஒருவராய் இணைந்து விட்டாள்-4

0
அத்தியாயம் 4 வீட்டுக்கு வந்த பரா அழுது கரையவில்லை. அமைதியாக தன்னுடைய வேலைகளை பார்த்திருந்தாள். "ஏன் டி இப்படி இருக்க? மனசுல கவலை இருந்தா அழுது தேதிக்க இப்படி இருக்காத. உன்ன பார்க்கவே எனக்கு பயமாக...

இருவர் ஒருவராய் இணைந்து விட்டாள்-3

0
அத்தியாயம் 3 "இன்னைல இருந்து கீழ தூங்க வேண்டியதில்லல. உங்க அப்பா வாங்கிக் கொடுத்த கப்பல் போல உள்ள கட்டில்ல நீங்களே தனியா சொகுசா சொகமா தூங்கலாம்" பாராவை பார்த்து நக்கலாக கூறினாள் ஷான்வி. சட்டென்று...

இருவர் ஒருவராய் இணைந்து விட்டால்-2

0
அத்தியாயம் 2 மணமேடையில் நின்றிருந்த பராவின் முகத்தில் இன்னுமே தெளிவில்லை. பக்கத்தில் நின்றிருக்கும் ஜெராட்டை கவனித்திருப்பாளா? ஒரு நொடி கண்ணை மூடச் சொல்லி அவன் என்ன ஆடை அணிந்திருக்கிறான் என்று கேட்டால் முழிப்பாள். அவளது...

இருவர் ஒருவராய் இணைந்து விட்டால்-1

0
அத்தியாயம் 1 நெனச்சபடி நெனச்சபடி மாப்பிள்ளை அமஞ்சதடி நெனச்சபடி நெனச்சபடி மாப்பிள்ளை அமஞ்சதடி உனக்கென பிறந்தானோ உயிருடன் கலந்தானோ உனக்கென பிறந்தானோ உயிருடன் கலந்தானோ நெனச்சபடி நெனச்சபடி மணப்பொண்ணு அமஞ்சதடி உனக்கென்ன பிறந்தாலோ உயிருடன் கலந்தாலோ உனக்கென்ன பிறந்தாலோ உயிருடன் கலந்தாலோ என் தோள்களே தோட்டம் என்று எந்நாளுமே தொத்திக்கொள்ளும் காற்றல்லவா நீ என் கண்ணே கல்யாண நாளில்...
error: Content is protected !!