Mallika S
கொஞ்சும் காதல் சாரல் 28 1
கொஞ்சும் காதல் சாரல் -28
அத்தியாயம் -28
சொத்தில் பங்கு கேட்டு பஞ்சாயத்து கூட்டலாமா என பெரியப்பா கேட்டதை கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை ஜீவா.
“பெரியப்பா… நீங்க கேட்டுகிட்டதால உங்க மேல உள்ள மரியாதைல இங்க தங்கியிருக்கேன், மத்த...
Iravin Oliyil 32
இரவு 32
ஜெய் மேலும் மயூரியைப் பற்றி சொல்லத் தொடங்கினான். “எங்க தாத்தா உடனே மயூவை ஆஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணி ட்ரீட்மென்ட் பார்த்தாங்க. அப்போ அவளுக்கு ட்ரீட்மென்ட் தந்த டாக்டர், அவளை யாரோ ரேப்...
Aayiraththil Aval Oruththi 10 2
ஆடை மாற்றிக் கொண்டு வந்த கெளதம், ஊருக்கு போக வர என டிக்கெட் போட்டு முடித்து தான் வரப் போகும் தகவலை பெற்றோருக்கு சொல்லி விட்டு கல்யாணிடம் பேசிக் கொண்டிருந்தான்.
விளக்கேற்றினாள் யசோ. அவனையும்...
Aayiraththil Aval Oruththi 10 1
ஆயிரத்தில் அவள் ஒருத்தி-10
அத்தியாயம்-10
யசோ பெங்களூரு வந்து இரண்டு மாதங்களாகி விட்டன. போன மாதமே மைதிலி அவளது மகன் அஸ்வந்துடன் கணவன் வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தாள். கெளதம் அலுவலகம் சென்ற பிறகு யசோ மைதிலியின்...
கொஞ்சும் காதல் சாரல் -27 3
மணியிடம் எல்லாம் பகிர்ந்து கொண்டான். பங்கஜ் கேட்ட போது மட்டும் மிது இன்னும் கோவத்தில்தான் இருக்கிறாள் என சொல்லி வைத்தான். எதிர்காலத்தில் தன்னை எதற்காகவும் அவர் நிர்பந்திக்க கூடாது என்பதால் அவ்வாறு சொல்லி...
கொஞ்சும் காதல் சாரல் -27 2
ஆதலால் மிதுவுக்கும் சென்னை புறப்படுவது வரை இங்கேயே இருக்கும் படியானது.
கிளம்புவதற்கு முன் மிதுவின் அறையில் அவளிடம் பேசினார்கள் அவளின் பெற்றோர்.
இந்த ஊரில் திருவிழா துவங்கி விட்டால் அன்பு மிகவும் பிஸியாக இருப்பான். அதற்குள்...
கொஞ்சும் காதல் சாரல் -27 1
கொஞ்சும் காதல் சாரல் -27
அத்தியாயம் -27
நேரமாகியும் மனைவியும் மகளும் மாடியிலிருந்து வராமல் போக மீண்டும் வினோதினிக்கு அழைக்கப் போனார் பசுபதி. தான் போய் பார்த்து வருவதாக எழுந்தான் அன்பு.
அம்மாவும் மகளும் என்ன பேசிக்...
Iravin Oliyil 31
இரவு 31
டாக்டர் வர அரை மணி நேரம் ஆனது. அந்த அரை மணி நேரமும் மயூரி அசையவே இல்லை. கால்களில் முகத்தைப் புதைத்தபடியே இருந்தாள். மாணிக்கம், ஆர்யன் இருவரும் என்னதான் பேச்சு கொடுத்தாலும்...
Aayiraththil Aval Oruththi 9 3
“ஹையோ நானா? மாமாட்ட நான் நாலு வார்த்தை பேசினாலே அதிசயம்”
“ம்ம்… அது போதும். நாலே வார்த்தைல நச்சுனு எனக்காக மாமாவை சேர்த்துக்கோங்க பெரியமாமான்னு சொல்லிடு. உனக்காக செய்வார் அவர்”
“அதுதான் வரட்டும்னு ஏற்கனவே சொல்லிட்டாங்கல்ல?”
“இங்க...
Aayiraththil Aval Oruththi 9 2
குளியலறையில் தண்ணீர் வரவில்லை. யசோவை அழைத்துக் கேட்டான். அவள் தான் உபயோகிக்கும் போது தண்ணீர் வந்ததாக சொன்னாள். போன வாரம் பிரச்சனை இருந்த போதே ப்ளம்பர் வந்து சரி செய்து விட்டுத்தான் சென்றிருந்தான்.
இன்றும்...
Aayiraththil Aval Oruththi 9 1
ஆயிரத்தில் அவள் ஒருத்தி -9
அத்தியாயம் -9
அன்று சனிக்கிழமை, கடந்த வாரம் வெளியில் போகலாம் என திட்டமிட்டு முடியாமல் போனதால் இன்று எப்படியும் வெளியில் போகிறோம் என யசோவிடம் முதல் நாளிரவே சொல்லியிருந்தான் கெளதம்.
அவன்...
Iravin Oliyil 30
இரவு 30
“அம்மா பாப்பா அசையுது பாரும்மா உனக்கு தெரியுதா ம்மா…. பாப்பா நான் தான் உங்க அக்கா நீங்க வெளி வந்ததும் நான் தான் உங்களைப் பாத்துக்கபோறேன்..” என்று மயூரி அவள் அம்மாவின்...
கொஞ்சும் காதல் சாரல் 26 2
அன்பு தன் அம்மா மற்றும் பாட்டியோடு வீடு வந்து சேர்ந்தான். அருந்ததியின் நலனை விசாரித்தனர் சகோதரிகள் இருவரும். மிதுவுக்கு என்னவானது என அருந்ததி கேட்க, தங்கை சொன்ன கதையையே சொன்னாள் லாவண்யா.
அன்பு மிதுவை...
கொஞ்சும் காதல் சாரல் 26 1
கொஞ்சும் காதல் சாரல் -26
அத்தியாயம் -26
தன்னுடைய வீட்டு காம்பவுண்டில் ஜீவாவை மிதுன்யாவுடன் கண்ட அன்பு பெரும் சீற்றத்தோடு அவர்களை நெருங்கினான். அவனது பார்வை ஜீவாவின் மீதிருக்க, பயந்து விட்டாள் மிது.
எதற்காக இங்கு வந்தேன்...
Aayiraththil Aval Oruththi 8 2
அவளின் அழுகையை நிறுத்தும் அந்த போராட்டம் அவனது மனதை கரைய விட, மென்மையாக தன்னோடு அணைத்துக் கொண்டான்.
வேகமெடுத்து விட்டது அவளின் அழுகை. வெகு காலமாக அடக்கி வைக்கப் பட்டிருந்தது அத்தனை எளிதில் நின்று...
Aayiraththil Aval Oruththi 8 1
ஆயிரத்தில் அவள் ஒருத்தி -8
அத்தியாயம் -8
லிஃப்டில் இருந்து மீட்ட யசோவுடன் வீட்டுக்கு வந்த கெளதம் அப்போதுதான் உடலின் அயர்வை உணர்ந்தான். சட்டையை கழற்றி விட்டு படுக்கையில் விழுந்து விட்டான்.
முதல் வேளையாக தன் வயிற்றை...
கொஞ்சும் காதல் சாரல் 25 2
குளித்து விட்டு வந்த ஜீவா தன் கைப்பேசியை தேடிக் கொண்டு வெளியில் வந்தான். பெண்களின் கூட்டத்தையும் அவர்களின் பார்வையையும் கண்டு விட்டு சிறு வெட்கத்தோடு மீண்டும் உள்ளே செல்லப் போனவன் ரிங் டோன்...
கொஞ்சும் காதல் சாரல் 25 1
கொஞ்சும் காதல் சாரல் -25
அத்தியாயம் -25
மிதுன்யா ஊருக்கு வந்து ஒரு வாரமாகி விட்டது. கணவனுடன் சண்டை என்பதை அப்பாவுக்கு சொல்லவில்லை, வீட்டிலிருந்து வேலை பார்க்க அனுமதி கிடைத்தது, உங்களையெல்லாம் பார்க்க ஆசையாக இருக்கவும்...