Friday, July 17, 2026

Mallika S

Mallika S
11922 POSTS 398 COMMENTS

கொஞ்சும் காதல் சாரல் 28 1

0
கொஞ்சும் காதல் சாரல் -28 அத்தியாயம் -28 சொத்தில் பங்கு கேட்டு பஞ்சாயத்து  கூட்டலாமா என பெரியப்பா கேட்டதை கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை ஜீவா.   “பெரியப்பா… நீங்க கேட்டுகிட்டதால உங்க மேல உள்ள மரியாதைல இங்க தங்கியிருக்கேன், மத்த...

Iravin Oliyil 32

0
இரவு 32 ஜெய் மேலும் மயூரியைப் பற்றி சொல்லத் தொடங்கினான். “எங்க தாத்தா உடனே மயூவை ஆஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணி ட்ரீட்மென்ட் பார்த்தாங்க. அப்போ அவளுக்கு ட்ரீட்மென்ட் தந்த டாக்டர், அவளை யாரோ ரேப்...

Aayiraththil Aval Oruththi 10 2

0
ஆடை மாற்றிக் கொண்டு வந்த கெளதம், ஊருக்கு போக வர என டிக்கெட் போட்டு முடித்து தான் வரப் போகும் தகவலை பெற்றோருக்கு சொல்லி விட்டு கல்யாணிடம் பேசிக் கொண்டிருந்தான்.  விளக்கேற்றினாள் யசோ. அவனையும்...

Aayiraththil Aval Oruththi 10 1

0
ஆயிரத்தில் அவள் ஒருத்தி-10 அத்தியாயம்-10 யசோ பெங்களூரு வந்து இரண்டு மாதங்களாகி விட்டன. போன மாதமே மைதிலி அவளது மகன் அஸ்வந்துடன் கணவன் வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தாள். கெளதம் அலுவலகம் சென்ற பிறகு யசோ மைதிலியின்...

கொஞ்சும் காதல் சாரல் -27 3

0
மணியிடம் எல்லாம் பகிர்ந்து கொண்டான். பங்கஜ் கேட்ட போது மட்டும் மிது இன்னும் கோவத்தில்தான் இருக்கிறாள் என சொல்லி வைத்தான். எதிர்காலத்தில் தன்னை எதற்காகவும் அவர் நிர்பந்திக்க கூடாது என்பதால் அவ்வாறு சொல்லி...

கொஞ்சும் காதல் சாரல் -27 2

0
ஆதலால் மிதுவுக்கும் சென்னை புறப்படுவது வரை இங்கேயே இருக்கும் படியானது. கிளம்புவதற்கு முன் மிதுவின் அறையில் அவளிடம் பேசினார்கள் அவளின் பெற்றோர். இந்த ஊரில் திருவிழா துவங்கி விட்டால் அன்பு மிகவும் பிஸியாக இருப்பான். அதற்குள்...

கொஞ்சும் காதல் சாரல் -27 1

0
கொஞ்சும் காதல் சாரல் -27 அத்தியாயம் -27 நேரமாகியும் மனைவியும் மகளும் மாடியிலிருந்து வராமல் போக மீண்டும் வினோதினிக்கு அழைக்கப் போனார்  பசுபதி. தான் போய் பார்த்து வருவதாக எழுந்தான் அன்பு. அம்மாவும் மகளும் என்ன பேசிக்...

Iravin Oliyil 31

0
இரவு 31 டாக்டர் வர அரை மணி நேரம் ஆனது. அந்த அரை மணி நேரமும் மயூரி அசையவே இல்லை. கால்களில் முகத்தைப் புதைத்தபடியே இருந்தாள். மாணிக்கம், ஆர்யன் இருவரும் என்னதான் பேச்சு கொடுத்தாலும்...

Aayiraththil Aval Oruththi 9 3

0
“ஹையோ நானா? மாமாட்ட நான் நாலு வார்த்தை பேசினாலே அதிசயம்” “ம்ம்… அது போதும். நாலே வார்த்தைல நச்சுனு எனக்காக மாமாவை சேர்த்துக்கோங்க பெரியமாமான்னு சொல்லிடு. உனக்காக செய்வார் அவர்” “அதுதான் வரட்டும்னு ஏற்கனவே சொல்லிட்டாங்கல்ல?” “இங்க...

Aayiraththil Aval Oruththi 9 2

0
குளியலறையில் தண்ணீர் வரவில்லை. யசோவை அழைத்துக் கேட்டான். அவள் தான் உபயோகிக்கும் போது தண்ணீர் வந்ததாக சொன்னாள். போன வாரம் பிரச்சனை இருந்த போதே ப்ளம்பர் வந்து சரி செய்து விட்டுத்தான் சென்றிருந்தான். இன்றும்...

Aayiraththil Aval Oruththi 9 1

0
ஆயிரத்தில் அவள் ஒருத்தி -9 அத்தியாயம் -9 அன்று சனிக்கிழமை, கடந்த வாரம் வெளியில் போகலாம் என திட்டமிட்டு முடியாமல் போனதால் இன்று எப்படியும் வெளியில் போகிறோம் என யசோவிடம் முதல் நாளிரவே சொல்லியிருந்தான் கெளதம். அவன்...

Iravin Oliyil 30

0
இரவு 30 “அம்மா பாப்பா அசையுது பாரும்மா உனக்கு தெரியுதா ம்மா…. பாப்பா நான் தான் உங்க அக்கா நீங்க வெளி வந்ததும் நான் தான் உங்களைப் பாத்துக்கபோறேன்..” என்று மயூரி அவள் அம்மாவின்...

கொஞ்சும் காதல் சாரல் 26 2

0
அன்பு தன் அம்மா மற்றும் பாட்டியோடு வீடு வந்து சேர்ந்தான். அருந்ததியின் நலனை விசாரித்தனர் சகோதரிகள் இருவரும். மிதுவுக்கு என்னவானது என அருந்ததி கேட்க, தங்கை சொன்ன கதையையே சொன்னாள் லாவண்யா.  அன்பு மிதுவை...

கொஞ்சும் காதல் சாரல் 26 1

0
கொஞ்சும் காதல் சாரல் -26 அத்தியாயம் -26 தன்னுடைய வீட்டு காம்பவுண்டில் ஜீவாவை மிதுன்யாவுடன் கண்ட அன்பு பெரும் சீற்றத்தோடு அவர்களை நெருங்கினான். அவனது பார்வை ஜீவாவின் மீதிருக்க, பயந்து விட்டாள் மிது.  எதற்காக இங்கு வந்தேன்...

Enai Maatriyaval Nee 4

0
               எனை மாற்றியவள் நீ                               அத்தியாயம் -4 காரை விட்டு...

Aayiraththil Aval Oruththi 8 2

0
அவளின் அழுகையை நிறுத்தும் அந்த போராட்டம் அவனது மனதை கரைய விட, மென்மையாக தன்னோடு அணைத்துக் கொண்டான்.  வேகமெடுத்து விட்டது அவளின் அழுகை. வெகு காலமாக அடக்கி வைக்கப் பட்டிருந்தது அத்தனை எளிதில் நின்று...

Aayiraththil Aval Oruththi 8 1

0
ஆயிரத்தில் அவள் ஒருத்தி -8 அத்தியாயம் -8  லிஃப்டில் இருந்து மீட்ட யசோவுடன் வீட்டுக்கு வந்த கெளதம் அப்போதுதான் உடலின் அயர்வை உணர்ந்தான். சட்டையை கழற்றி விட்டு படுக்கையில் விழுந்து விட்டான்.  முதல் வேளையாக தன் வயிற்றை...

கொஞ்சும் காதல் சாரல் 25 2

0
குளித்து விட்டு வந்த ஜீவா தன் கைப்பேசியை தேடிக் கொண்டு வெளியில் வந்தான். பெண்களின் கூட்டத்தையும் அவர்களின் பார்வையையும் கண்டு விட்டு சிறு வெட்கத்தோடு மீண்டும் உள்ளே செல்லப் போனவன் ரிங் டோன்...

கொஞ்சும் காதல் சாரல் 25 1

0
கொஞ்சும் காதல் சாரல் -25 அத்தியாயம் -25 மிதுன்யா ஊருக்கு வந்து ஒரு வாரமாகி விட்டது. கணவனுடன் சண்டை என்பதை அப்பாவுக்கு சொல்லவில்லை, வீட்டிலிருந்து வேலை பார்க்க அனுமதி கிடைத்தது, உங்களையெல்லாம் பார்க்க ஆசையாக இருக்கவும்...

KPKN 10 3

0
பதில் சொல்லவே முடியாது ஆரு கன்றி சிவந்த முகத்துடன் அமைதியாய் அமர்ந்திருக்க, “உங்க இந்தியாவுல இருக்க நாப்பது சதவீத பொண்ணுங்க வாழ்க்கை என்ன தெரியுமா..? அவங்க தனித்துவ சிறகை எல்லாம் வெட்டி அதை...
error: Content is protected !!