Mallika S
Sevvaanamae Ponmegamae 11
அத்தியாயம் – 11
கௌதமன் முகம் பாறையென இறுகியிருந்தது.. அவன் கண்களில் இருந்த ரௌத்திரம் எதிரில் யார் வந்தாலும் பொசுக்கிவிடும்.. அவனது யோசனை எல்லாம் சில நொடிகள் தான்..
யசோதரா வெளியில் வந்த அடுத்த நொடி...
Vizhiyae Kathai Ezhuthu 3
விழி - 3
கதவு லேசாய் தட்டப்படும் சத்தம் கேட்க, அப்போது தான் குளித்து முடித்து, வெளி வந்தவள் வேகமாய் சென்று கதவு திறக்க, வெளியே கோமதியும், மணிமேகலையும் நிற்க,
“அத்.. அத்தை...” என்று...
Sevvaanamae Ponmegamae 10
அத்தியாயம் - 10
“ஹேய் !! கெளதம் புது மாப்பிள்ள... எப்படி இருக்க?? சாரி டா உன் கல்யாணத்துக்கு வர முடியல...” என்றபடி வந்து கைகுலுக்கினான் நிரஞ்சன், அசிஸ்டென்ட் கமிசனர் ஆப் போலீஸ்.....
Vizhiyae Kathai Ezhuthu 2
விழி – 2
“வாவ்.. வாட் எ ஸ்டோரி..” என்று ராஜேஷ் சிலாகிக்க,
‘நான் என்ன சொல்றேன் இவன் என்ன சொல்றான்...’ என்ற ரீதியில் வஜ்ரவேல் பார்க்க, அவன் பார்க்கும் பார்வைக்கான அர்த்தம்...
Kaanalo Naanalo Kaathal 6
அத்தியாயம் - 6
மார்கழி திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாரா யணனே நமக்கே...
Vizhiyae Kathai Ezhuthu 1
விழி – 1
“ஹே என்னடா இந்த நேரத்துல எங்க கிளம்புற...” என்று ராஜேஷ் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், தன் உடைமைகளை எடுத்து வைப்பதிலேயே குறியாய் இருந்தான் வஜ்ரவேல்.
அவன் அவசரமாகவே அனைத்தையும் எடுத்து...
Kaanalo Naanalo Kaathal 5
அத்தியாயம் - 5
குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்,
பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும்,
இனித்தம் உடைய எடுத்த பொன்பாதமும் காணப் பெற்றால்
மனி(த்)தப் பிறவியும் வேண்டுவதே, இந்த மா...
Sevvaanamae Ponmegamae 9
அத்தியாயம் – 9
“உன் நகத்துக்கு வாய் இருந்தா கூட அழுதிடும் யசோ.. அதை விடேன் ” என்று அவளது கையை வாயில் இருந்து தட்டிவிட்டான் கௌதமன்..
அவனது கரம் பட்டதும் உடம்பில் ஓடிய...
Thuli Kaathal Kaetaen 22
துளி – 22
“ரெண்டு பெரும் ஒண்ணா வந்தீங்களா...???” என்று அனைவரும் ஆச்சர்யமாய் கேட்க, அனைவர் முகத்திலும் லேசாய் ஒரு சந்தோசம் கூட எட்டி பார்த்தது..
“ஒரே ப்ளைட்ல வந்தோம்...” என்று மட்டும் சரவணன் சொல்ல,...
Vizhiyinil Mozhiyinil 23
அத்தியாயம் 23:
பத்து நாட்களுக்கு பிறகு.....
சேலத்தில் ரிஷியின் வீடே கலைகட்டியிருந்தது.அனைவரின் முகத்திலும் சந்தோஷ ரேகைகள் ஓட....
ரிஷியோ...தனது மனைவியை...வைத்த கண் எடுக்காமல் ரசித்துக் கொண்டிருந்தான்.
அன்று வருணுக்கும்,தைலாவிற்கும் திருமணம் பேசி முடிப்பதாய் இருந்தது.வெட்கப்பட வேண்டிய தைலா எப்பொழுதும்...
Kaanalo Naanalo Kaathal 4
அத்தியாயம் - 4
இருண்ட மேகஞ்சுற்றிச் சுருண்டு சுழியெறியுங்
கொண்டையாள் - குழை
ஏறி யாடிநெஞ்சைச் சூறையாடும் விழிக்
கெண்டையாள்
திருந்து பூமுருக்கி னரும்பு போலிருக்கும்
இதழினாள் - வரிச்
சிலையைப் போல்வளைந்து பிறையைப் போலிலங்கு
நுதலினாள்
இருவருமாக ஓரோர் சிந்தனையில் அலுவலகம் வந்து சேர்ந்தனர்....
Vizhiyinil Mozhiyinil 22
அத்தியாயம் 22:
ரிஷியின் வீட்டிலும்...யாரும் நிம்மதியாக இருக்கவில்லை.ரிஷி சொன்னது போலவே...அன்று காலையிலேயே கிளம்ப வேண்டும் என்று அடம் பிடித்தார் சித்ரா.
ஆனால் சுரேஷ் தான் மறுத்து விட்டார்.அவன் கண்டிப்பாக இந்த கேஸில் குற்றவாளியை கண்டுபிடிப்பான்...அவனுடைய இக்கட்டான...
Sevvaanamae Ponmegamae 8
அத்தியாயம் - 8
தென்னை மர கீற்றுகளின் சர சரப்பையும், வாய்கால் நீரோடும் சலசலப்பையும் தாண்டி யசோதராவின் இதய துடிப்பு கேட்கத்தான் செய்தது அவளுக்கு.. யாராக இருந்தாலும், எப்படி பட்டவராய் இருந்தாலும் நேருக்கு...
Thuli Kaathal Kaetaen 21
துளி – 21
தேவிக்கு விமானம் ஏறும் பொழுதே மனம் ஒருநிலையில் இல்லை... இப்படியே கிளம்பி வீட்டிற்கு சென்றுவிடலாமா என்றுகூட தோன்றியது.. ஆனால் முடியாதே..
அழைத்திருப்பது கோதாவரி அல்லவா..
ஆம் கோதாவரி தான் அழைத்தார்.. வந்த...
Kaanalo Naanalo Kaathal 3
அத்தியாயம் - 3
யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
நீயும் யானும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர்போல
அன்புடை நெஞ்சந்தாங் கலந்தனவே
ஜோவும் அவனுமாக கடையை மூடும் வரை அங்கேயே இருந்தனர். ஆதி ஜோதிஷை ஒருவழியாக்கி...
Vizhiyinil Mozhiyinil 21
அத்தியாயம் 21:
நேராக சங்கர் இறந்த சிறைச்சாலைக்கு சென்றான் ரிஷி.மனதில் கொஞ்சம் தெளிவு இருந்தாலும்...இன்றுடன் இந்த பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்று எண்ணினான்.
“கான்ஸ்டபிள்...அந்த ஜெயிலரை வர சொல்லுங்க...!” என்றான்.
நாற்காலியில் அமர்ந்து இரு...
Thuli Kaathal Kaetaen 20
துளி – 20
“என்னால சத்தியமா வர முடியாதும்மா... நீங்க வேணா போங்க....”
எத்தனை சொல்லியும் தேவி கோவா வர சம்மதிக்கவே இல்லை. கல்பனாவோடு பேசிய பிறகு மஞ்சு நிறைய யோசித்தார். முதலில் அவருக்கும்...