Mallika S
Saveetha Murugesan’s Ilavenil En Manavaanil 8
அத்தியாயம் – 8
ஜெயக்னாவை இழுத்து அவனறைக்குள் நுழைந்து கதவை அடைத்து முடிக்கும் வரையிலும் பற்றியிருந்த அவள் கையை அவன் விடவில்லை.
ஒரு பக்க கதவில் அவளை சாய்த்திருந்தான், தானும் அவளை ஒட்டியே நிற்கிறோம் என்பதை...
Raasitha’s Ennai Muththamittu Mugizhthavaa 21
முகிழ் – 21
ஆழ்கடலின் ஆழத்தில் இருக்கும் கருமை படர்ந்த அடர் நீல நிறம் போல அந்த மழை கால இரவின் வானம் இருக்க அந்த கடலில் தவழும் அலைகள் போல மேகங்கள் ஊர்ந்து...
Karthika Karthikeyan’s Uyirthezhuntha Kaathal 7
அத்தியாயம் 7
உனக்கு நிழலாக
வாழும் பொக்கிஷ
தருணம் என்
வாழ்வில் வருமானால்
மறுபடியும் உயிர்த்தெழுந்து
காதல் செய்வேன் அன்பே!!!!
ஒரு விதமான குழப்பத்துடனும் தயக்கத்துடனும் உள்ளே சென்றான் ரிஷி. அன்று அமர்ந்திருந்த இடத்திலே அந்த சித்தரை...
Saveetha Murugesan’s Ilavaenil En Manavaanil 7
அத்தியாயம் – 7
திருமணம் முடிந்து மாப்பிள்ளையும் பெண்ணும் மணமகன் இல்லத்திற்கு வந்து சேர்ந்தனர்.
சந்தியா இருவரையும் நிற்க வைத்து ஆரத்தி எடுக்க ஜெயக்னா முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது என்றால் ராகவோ எந்த...
Raasitha’s Ennai Muththamittu Mugizhthavaa 20
முகிழ் - 20
ஆதி அகிலனிடம் பேசிவிட்டு தன் அலுவல் அறை நோக்கி விரைந்தான். அவனது அலுவல் அறையில் கணினியை உயிர்பித்தவன் கண்கள் அந்த கணினியின் திரையில் நிலைத்தது. அவனது கண்கள் அசட்டையாக அந்த...
Karthika Karthikeyan’s Uyirthezhuntha Kaathal 6
அத்தியாயம் 6
என் இதய கூட்டுக்குள்
உன் நினைவுகளை
பத்திர படுத்தும்
தருணத்துக்காகவே
மறுபடியும் உயிர்த்தெழுந்து
காதல் செய்வேன் அன்பே!!!!
வேதாவை தன்னை மறந்து முத்தத்தில் மூழ்கடித்து கொண்டிருந்த ரிஷி சிறிது நேரம் கழித்து அவளை விடுவித்துவிட்டு சிவந்திருந்த அவள்...
raasitha’s ennai muththamittu mugizhthava 19
முகிழ் – 19
ஆதித்யனின் பார்வை நிலைத்த இடம் அவன் வீட்டை சுற்றி அமைக்கப்பட்டிருந்த சுற்று சுவர் மீது. உள்ளிரிந்தவாறே மதில்மேல் நாலாபுறமும் சுவற்றின் மீதிருந்த விளக்குகளை மாற்றி கொண்டு சில பல வேலை...
Karthika Karthikeyan’s Uyirthezhuntha Kathal 5
அத்தியாயம் 5
இனிமை தரும்
உன்னை பற்றிய
அழகான கனவு
என் இரவில் வருமானால்
மறுபடியும் உயிர்த்தெழுந்து
காதல் செய்வேன் அன்பே!!!!
ரிஷி நெஞ்சில் சாய்ந்து சிறிது நேரம் பேசி கொண்டிருந்த வேதா அப்படியே தூங்கி விட்டாள். சிறு பிள்ளை போல்...
Saveetha Murugesan’s Ilavaenil En Manavaanil 6
அத்தியாயம் – 6
“உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்...” என்று மீனாட்சி மற்றும் அவருடன் இருந்த சந்தியா இருவரையும் பார்த்து சொன்னார்.
‘இந்த நேரத்தில் என்ன பேச வேண்டும்’ என்ற யோசனை இருவருக்குமே... “உங்க ஹஸ்பன்ட் எங்கம்மா??...
Raasitha’s Ennai Muththamittu Mugizhthavaa 18
முகிழ் - 18
மதியின் சொற்கள் ஆதித்யனின் செவிகளில் மீண்டும் மீண்டும் ஒலிக்க, அதே நினைவில் ஒவ்வொரு படியாக இறங்கியவனின் சிந்தனையை கலைத்தது அகிலனின் உற்சாக குரல்.
"ஆதி, மச்சா...” என்று அகிலன் படிகளை நோக்கி...
Kavipritha’s Boomiyae Poovanam Ungal Pookkalai Thedungal 15
பூக்கள்-15
குருமூர்த்தி சொன்ன படி.... அகல்யா தனது வேலையை விட்டு ஒரு மாதம் ஆகிறது.... இப்போது அதிகாலை வேளையில் கார் ஓட்டி பழகி இருந்தாள்.....
கூடவே தனது மாமனாரின் ஆபீஸ் சென்று கொண்டிருக்கிறாள்..... குருமூர்த்தியின்..... பயிற்றுவிப்பில்.......
Karthika Karthikeyans Uyirthezhuntha Kathal 4
அத்தியாயம் 4
உனக்காக நான் எழுதிய
கவிதைகளை உன்
காலடியில் சமர்ப்பிக்கும்
நாள் வருமானால்
மறுபடியும் உயிர்த்தெழுந்து
காதல் செய்வேன் அன்பே!!!!
சித்தர் பார்வை சென்ற பக்கம் அங்கிருந்த மக்களும் திரும்பி பார்த்தார்கள். பின் சித்தரை பார்த்தார்கள். அவரோ ரிஷி மற்றும்...
Raasitha’s Ennai Muththamittu Mugizhthava 17
.
முகிழ் - 17
அவன் அழைப்பை ஏற்று காதுக்கு கொடுக்க, அந்த கவிதையின் கீழ் சிறிதாக க்ரிஷ்ணவ் என்று வழக்கம் போல் மதி கிறுக்க அந்த நேரம் சரியாக நிலா மதியை அழைக்க, மதி...
Saveetha Murugesan’s Ilavenil En Manavaanil 5
அத்தியாயம் – 5
சரவணன் வந்து கதவை ஓங்கி ஒரு மிதி மிதிக்கவும் கதவு திறந்துக் கொண்டது. உள்ளே யாருமில்லை என்றதும் அவர் நெஞ்சில் பாரம் ஏறியது.
வீட்டில் இருந்து கிளம்பும் போது கூட ஒன்றும்...
Karthika Karthikeyan’s Uyirthezhuntha Kathal 3
அத்தியாயம் 3
எத்தனை ஜென்மமானாலும்
எனக்கு நீ
தந்த அழகான
நினைவுகளுக்காகவே
மறுபடியும் உயிர்த்தெழுந்து
காதல் செய்வேன் அன்பே!!!!
"இப்படி உன்னை காதலியா கட்டி புடிக்கணும்னு எத்தனை நாள் ஆசை பட்டிருக்கேன் தெரியுமா வேதா?", என்று கேட்டான் ரிஷி.
அவன் மார்பில்...
Raasithaa’s Ennai Muththamittu Mugizhthavaa 16
முகிழ் - 16
மஞ்சளும் சிவப்புமாக இருக்க வேண்டிய அந்த மாலைபொழுது அன்று ஏனோ மெல்லிய கருமை நிறம் படர்ந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இப்பொழுதோ அப்பொழுதோ இறக்கிவிடுவேன் என் பாராத்தை என்பதை போல கனத்த மேகங்கள்...
Saveetha Murugesan’s Siru Pookkalin Thee(yae)vae 21
அத்தியாயம் – 21
வதனாவை தேடி வந்தான் பார்த்திபன். வாயிலில் நின்றவனை கையசைத்து உள்ளே வரச்சொன்னாள்.
“மேடம்...” என்று தயங்கி நின்றான் அவன்.
“என்ன விஷயம்ன்னு சொல்லுங்க?? எனக்கு நிறைய வேலை இருக்கு...”
“உங்களை பார்க்க ரெண்டு பேர்...
P21 Saveetha Murugesan’s Siru Pookkalin Thee(yea)vae
“உங்களை பார்க்க ரெண்டு பேர் வந்திருக்காங்க...”
“யாரு?? என்னை எதுக்கு அவங்க பார்க்கணும்?? என்ன விஷயமா??” என்று கேள்விகளாய் தொடர்ந்தாள்.
“அவங்க பர்சனலா உங்களை பார்க்க வந்திருக்காங்க...” என்று சொல்லி முடித்துவிட்டான்.
“பர்சனலாவா!! யாரு?? அவங்க பேரென்ன??”
“மேம்...
Raasitha’s Ennai Muththamittu Mugizhthavaa 15
முகிழ் – 15
மதி மனதில் தீர்கமான முடிவுகளை எடுத்த பிறகு நிலாவோடு ஓரளவு ஒன்றி பேச்சில் கவனமானாள். அதன் பின் அந்த வீட்டை சுற்றி பார்க்க மதியை நிலா அழைத்துக் கொண்டு செல்ல...