Mallika S
Karthika Karthikeyan’s Uyirthezhuntha Kathal 2
அத்தியாயம் 2
என் உள்ளத்தில்
இருக்கும் உன்னைப்பற்றிய
நினைவுகளை உன்னிடம்
சொல்லும் தருணத்துக்காக
மறுபடியும் உயிர்த்தெழுந்து
காதல் செய்வேன் அன்பே!!!!
அதன் பின்னர் இரண்டு குடும்பமும் ஒன்றாகி போனது. வேதாவை ரிஷி பொறுப்பாக பார்த்து கொண்டான். அவளை விட இரண்டு...
Kavipritha’s Boomiyae Poovanam Ungal Pookkalai Thedungal 14
பூக்கள்-14
“காந்தமாய் என்னை ஈர்க்கும்...
உந்தன் அன்பு.... இன்று சாந்தமாய்
என்னை கட்டி போடும் மாயம் என்ன...
கேட்கிறேன் கூறடி பெண்மையே....
வாழ போகும் தூரம் நீயும் நானும் போக வேணும்....
எந்தன் நெஞ்சல் கோடி ஆசை தோனுதே...
நீ எந்தன்...
Saveetha Murugesan’s Ilavenil En Manavaanil 4
அத்தியாயம் – 4
ஜெயக்னா அவனை குரோதமாய் பார்த்துக்கொண்டே உள்ளே சென்றாள். ராகவிற்கு புரிந்து போனது இனி இந்த விழா நடந்தது போல தான் என்ற எண்ணம் அவனுக்கு.
அதற்கேற்றார் போல் சரவணனும் உள்ளே சென்றார்...
Saveethaa Murugesan’s Siru Pookkalin Thee(yae)vae 20
அத்தியாயம் – 20
சுகுணாவின் பின்னேயே அவளறைக்கு சென்றவனுக்கு இருக்கையை அவள் காட்ட அவன் அமரவும் அவள் நின்ற வாக்கிலேயே இருக்க “உட்காரு” என்றான்.
“என்னை பத்தி உங்க வீட்டில சொல்லியிருப்பாங்கன்னு நினைக்கிறேன். சோ நான்...
Raasitha’s Ennai Muththamittu Mugizhthavaa 14
முகிழ் – 14
மருத்துவமனைக்கே உரிய வசானை, செவிலியர், மருத்துவர்கள், நோயாளிகள், இப்படி அனைத்துடனும் விடிந்த மறுநாள் காலை அழகாகவே விடிந்தது மதியின் தந்தை, இளமாறனுக்கு. தன் அக்காவை சந்தித்தது, தன் காதல் மனைவி...
Kavipritha’s Boomiyae Poovanam Ungal Pookkalai Thedungal 13
பூக்கள்-13
“கரு கரு கண்களால் கயல்விழி கொல்கிறாள்......
வலித்தாலும் ஏதோ சுகம்.....
குழி விழும் கன்னத்தில்... குடி இரு என்கிறாய்.....
விலையில்லா.... ஆயுள் வரம்....
ஓ..... நிலா தூங்கும் நேரத்தில்.... காண காணும் நேரத்தில்....
அவள் தானே வந்தாள்........
P20 Saveetha Murugesan’s Siru Pookkalin Thee(yae)vae
சுகுணாவின் பின்னேயே அவளறைக்கு சென்றவனுக்கு இருக்கையை அவள் காட்ட அவன் அமரவும் அவள் நின்ற வாக்கிலேயே இருக்க “உட்காரு” என்றான்.
“என்னை பத்தி உங்க வீட்டில சொல்லியிருப்பாங்கன்னு நினைக்கிறேன். சோ நான் என்ன பேசணுமோ...
Raasitha’s Ennai Muththamittu Mugizhthavaa 13
முகிழ் - 13
அந்த வார்த்தையை கேட்ட மதிக்கு இனியனின் முகம் கண்முன் தோன்ற...... இனியனை ஒருநொடி கூட கணவனாக என்ன இயலாது என்று உணர்ந்தவள் பேசும் சக்தி கூட அற்று, "க்ரிஷ்ணவ் ....”...
Saveetha Murugesan’s Siru Pookkalin Thee(yae)vae 19
அத்தியாயம் – 19
பிரியன் தன் நினைவில் இருந்து வெளியில் வந்திருந்தான் இப்போது. ராமிடம் பேசியதற்கு பின் நடந்த நிகழ்வுகளை அவன் இக்கணமும் நினைக்க விரும்பவில்லை.
கொடும் அந்த நாட்களின் தகிப்பு இன்னமும் அவன் மனதிலும்...
Anu Alex’s Karai Kaanaa Kaathalae 14
கரை காணா காதலே – 14
நிழல் போல நானும் நடை போட நீயும்
தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம்
கடல் வானம் கூட நிறம் மாறக் கூடும்
மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது
நான் வாழும் வாழ்வே...
Karthika Karthikeyan’s Uyirthezhuntha Kaathal 1
உயிர்தெழுமோ காதல் கதையின் ஹீரோ, ஹீரோயின் தான் இந்த கதையிலும் ஹீரோ ஹீரோயின்.
இந்த கதையை உயிர்தெழுமோ காதலின் தொடர்ச்சியாக பார்த்தாலும் சரி, இல்லை புது கதையாக பார்த்தாலும் சரி.
அந்த கதைக்கு கொடுத்த ஆதரவை...
Raasitha’s Ennai Muththamittu Mugizhthavaa 12
முகிழ் - 12
காவ்யா சொன்னவற்றை அவள் மனம் மறுத்தாலும் அவள் அறிவு அதை நம்ப தொடங்கி இருந்தது. கடைசியாக க்ரிஷ்ணவ் கூறிய வார்த்தைகள், அப்பெண்ணும் மதியிடம் கூறியதால், காவ்யா சொல்வதில் உண்மை...
Saveetha Murugesan’s Ilavenil En Manavaanil 3
அத்தியாயம் – 3
மூணார் என்னும் பெயருக்கு மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடம் என்பது பொருளாகும் மதுரப்புழா, நல்லதண்ணி மற்றும் குண்டலி எனும் மூன்று ஆறுகள் கூடும் ஒரு வித்தியானசமான புவியியல் அமைப்பில் இந்த...
Karthika Karthikeyans Kathal Unarum Tharunam 20
அத்தியாயம் 20
அடுத்து வந்த நாட்கள் அழகானதாக சென்றது. தினமும் சீக்கிரம் எழுந்து பூஜைக்கு பாட்டியுடன் சென்று விடுவாள் அபர்ணா.
காலை ஒன்பது மணிக்கு எழுந்து சாப்பிட்டு விட்டு விஜியின் தம்பியுடன் ஊரை சுற்றி பார்க்க...
P19 Saveetha Murugesan’s Siru Pookkalin Thee(ya)evae
ராமிற்குள் குழப்பம், நடந்ததை இன்னமும் நம்ப முடியவில்லை அவனுக்கு. தான் இப்போது என்ன செய்ய வேண்டும் என்ற எண்ண ஊர்வலம்.
தன்னுடைய எண் எப்படி அவனுக்கு கிடைத்திருக்கும். அதுவொன்றும் பெரிய விஷயமில்லை தான் ராவ்...
Saveetha Murugesan’s Siru Pookkalin Thee(yae)vae 18
அத்தியாயம் – 18
மறுநாள் அதிகாலையிலேயே ஹைதராபாத் வந்து இறங்கியிருந்தனர் இருவரும். நாட்கள் அதன் போக்கில் மெல்ல நகர ஆரம்பித்திருந்தது.
வதனா கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்திருந்தாள். அந்த வருட படிப்பிற்கான மொத்த பணமும் அவள் ஸ்பான்சரின்...
Kavipritha’s Boomiyae Poovanam Ungal Pookkaalai Thedungal 12
பூக்கள்-12
அன்று ஆபீஸ் சென்ற அகல்யாவிற்கு..... ஏக வரவேற்பு..... இவளின் ஜூனியர் எல்லாம் சேர்ந்து கொண்டு.... அவளின் முகத்தை உத்து உத்து பார்த்து..... செம கமென்ட்...... ஒரு ஐந்து பேர்.....
அகல்யாவின் சீனியர் எல்லாம்..... நின்று...
Karthika Karthikeyan’s Kaathal Unarum Tharunam 19
அத்தியாயம் 19
"எதுக்கு நரேன் இப்படி முழிக்கிற?", என்று கேட்டாள் அபர்ணா.
"ஏய் என்ன டி இது? இப்படி வந்து நிக்குற? சாமியார் மாதிரி மஞ்ச கலர் புடவை கழுத்துல மாலைன்னு", என்று கடுப்பாக கேட்டான்...
Saveetha Murugesan’s Ilavenil En Manavaanil 2
அத்தியாயம் – 2
ராகவிற்கு அன்னை அவனை அடித்ததும் கொஞ்சம் சுருசுருவென்று வந்தது. தான் என்ன தவறு செய்துவிட்டோம் என்று அன்னையும் தன்னை புரியாமல் அடிக்கிறார் என்று தானிருந்தது அவனுக்கு.
தந்தையிடம் கண்டிப்பை கண்டிருக்கிறான், தாயிடம்...