Mallika S
Raasitha’s Ennai Muththamittu Mugizhthavaa 30
முகிழ் - 30
"சினேகன், நீ இப்ப சொன்னத மறுபடியும் சொல்லு... எனக்கு சரியா கேட்கலன்னு நினைகிறே " என்று சற்று உள்ளே போன குரலில் வரவழைக்கப்பட்ட நிதானத்தோடு, ஒருவேளை அவனது செவிகள் தான்...
Saveetha Murugesan’s Ilavenil En Manavaanil 10
அத்தியாயம் – 10
ராகவ் வெளியில் வரவும் அங்கிருந்த இருக்கையில் இருகாலையும் மடக்கி அமர்ந்திருந்தவள் அவனை முறைத்தவாறே எழுந்திருந்தாள் இப்போது.
அவனோ எதுவுமே நடவாதது போல அவளை தாண்டிக் கொண்டு போக “ஏன் இப்படி பண்ணே??”...
Raasitha’s Ennai Muththamittu Mugizhthavaa 29
முகிழ் - 29
லேசாக இருள் கவ்விக் கொண்டிருந்த வேலையில் குடும்பம் ஆசி வழங்க ஆதித்யனும் மதியும் அடுக்கம் செல்ல வீட்டை விட்டு புறப்பட்ட அடுத்த வினாடி அந்த இரு உளவாளிகளும் அவர்களை பின்...
Raasitha’s Ennai Muththamittu Mugizhthavaa 28
முகிழ் - 28
ஓரிரு நிமிடங்கள் அந்த அழகிய கொண்டை ஊசி வளைவுகளில் தாமதித்து அனைத்து வாகனங்களும் நகர ஆதித்யன் மலை உச்சியை நோக்கியும், பூதபடையன் அடிவாரத்தை நோக்கியும் ஒருவர் மற்றொருவரை பார்க்காமல் கடந்து...
Karthika Karthikeyan’s Uyirthezhuntha Kathal 10
அத்தியாயம் 10
என்னை அழகான
சிற்பமாக செதுக்கும்
உளியாக நீ
இருப்பாயானால்
மறுபடியும் உயிர்த்தெழுந்து
காதல் செய்வேன் அன்பே!!!!
ரிஷி சொன்னதை கேட்ட சுஜாதா "இதுக்கா இப்படி முகத்தை தொங்க போட்டுட்டு திரியுற? நோயாளிங்க கூட ரிஷி டாக்டருக்கு என்ன ஆச்சு?...
Saveetha Murugesan’s Ilavenil En Manavaanil 9
அத்தியாயம் – 9
மையிருட்டாய் காட்சியளித்தது அந்த மாலை பொழுது. சோவென்ற மழை கொட்டிக் கொண்டிருந்தது. காலையில் ஆரம்பித்த மழை இன்னமும் விட்டபாடில்லை.
வீடுகளில் மின்சாரம் முற்றிலுமாய் துண்டிக்கப்பட்டிருந்தது. வீட்டில் தனியே இருந்த ஜெயக்னாவிற்கு பயம்...
Kavipritha’s Boomiyae Poovanam Ungal Pookkalai Thedungal 17
பூக்கள்-17
அந்த வார இறுதியில்.... வர்ஷிணியின் நிச்சையம்.... அதை முன்னிட்டு கைலாஷின் இரு அத்தைகளும் வந்திருந்தனர்..... அகல்யாவிற்கு நேரம் போதவில்லை.....
வீடு.. ஆபீஸ்.. பங்க்ஷன் வேலை.. என அந்த வாரம் முழுவதும் அவளை தங்கள் வசம்...
Raasitha’s Ennai Muththamittu Mugizhthavaa 27
முகிழ் - 27
"ஆஷிக்" என்ற பெயரை கேட்டவுடன் அடுக்க அடுக்காய் கேள்வியை அகிலன் ஆதித்யனிடம் அடுக்க, ஒரு மென் முறுவலுடன் ஆதித்யன் சொல்ல எத்தனித்த வேலை சரியாக சினேகன் அழைத்தான் ஆதித்யனை.
அந்த அழைப்பை...
Saveetha Murugesan’s Siru Pookkalin Theeyaevae 22
அத்தியாயம் – 22
வதனாவும் சுகுணாவும் தனியே பேசிக்கொள்ளட்டும் என்று ராம் அலுவலகம் கிளம்பிச் சென்றுவிட்டான்.
ராம் மாலை வீட்டிற்கு வந்த போது வீடு அமைதியாக இருந்தது. குழந்தைகளின் சத்தம் கேட்கவில்லை, வதனாவும் வீட்டிலிருப்பது போல்...
Raasitha’s Ennai Muththamittu Mugizhthavaa 26
முகிழ் - 26
அந்த விஜய ராஜசேகரன் என்பவனை தேடி வந்த மதியும் சிநேகனும் அந்த ஆட்டோ ஓட்டுனரை சந்தித்திருந்தனர். அவனது வீடு சற்று தொலைவில் இருக்க, அந்த வீடு கண்களில் தெளிவாக படும்படியாக...
Karthika Karthikeyan’s Uyirthezhuntha Kathal 9
அத்தியாயம் 9
என்னை அழகான
சிற்பமாக செதுக்கும்
உளியாக நீ
இருப்பாயானால்
மறுபடியும் உயிர்த்தெழுந்து
காதல் செய்வேன் அன்பே!!!!
ரிஷியோ, "ப்ளீஸ் வேதா புரிஞ்சிக்கோ", என்று மானசீகமாக அவளுடன் பேசி கொண்டிருந்தான்.
ஆனால் அறைக்குள் வந்த வேதாவோ அங்கு இருந்த ரிஷியின் புகை...
Raasitha’s Ennai Muththamittu Mugizhthavaa 25
முகிழ் - 25
"சினேகன், எங்க இருக்கீங்க? ஒகே மதிக்கு பின்னாடி தான் வரீங்களா? ஆர் யூ சுயூர்? ஒகே… சரியா இப்ப எங்க இருக்கீங்க.... என்ன? ஒகே அங்கே இருங்க,.... நீங்க கொஞ்சம்...
P22 Saveetha Murugesan’s Siru Pookkalin Thee(yae)vae
பின்னால் இருந்து அவளை அணைத்தவன் “என்ன டார்லிங் வீட்டில யாருமில்லையா... பசங்க, வதனாலாம் எங்கே??” என்றவன் அவள் கழுத்தில் முகம் புதைத்து அவள் கன்னத்தில் தன் இதழ் பதிக்க அவளிடம் எந்த சலனமும்...
Karthika Karthikeyan’s Uyirthezhuntha Kathal 8
அத்தியாயம் 8
உன் புண்
பட்ட இதயத்துக்கு
ஆறுதலாக நான்
இருக்கும் நொடிக்காக
மறுபடியும் உயிர்த்தெழுந்து
காதல் செய்வேன் அன்பே!!!!
பின் தன்னை நிலை படுத்து கொண்ட ரிஷி "சாமி நீங்க சொல்றதை எல்லாம் என்னால நம்பவும் முடியலை. நம்பாம...
Raasitha’s Ennai Muthamittu Mugizhthavaa 24
முகிழ் - 24
"ராமு அண்ணா... இப்ப அம்மா எங்க? " என்று கேட்ட படியே அவரது பதிலுக்கு கூட காத்திராமல் பாதி நடையும் பாதி ஓட்டமும்மாக அவனது தாய் இருந்த அறைக்கு சென்றவன்...
Kavipritha’s Boomiyae Poovanam Ungal Pokkalai Thedungal 16
பூக்கள்-16
அகல்யாவின் தாய் மற்றும் தங்கையை.... பக்கத்தில் ஒரு அப்பார்ட்மென்ட் பார்த்து குடியமர்த்துவதாக.... அப்போதே குருமூர்த்தி கூறி இருந்தார்....
எனவே அதற்காக ஒரு அப்பார்மேட்ன்டை.... இப்போது தான் அகல்யாவும் கைலாஷும் சென்று பார்த்து வந்தனர்..... அகல்யாவிற்கு,...
Raasitha’s Ennai Muththamittu Mugizhthava 23
முகிழ் - 23
"அடி யாரது யாரது அங்கே என் காதல் தேவதையா
பறிபோனது போனது நெஞ்சம் இது வாலிப சோதனையா"
என்ற பாடல் சத்தத்தில் தூக்கம் கலைந்த சினேகன் ஒரு புலம்பலுடன் கண்விழித்தான். "என்னடா இது,...
Raasitha’s Ennai Muththamittu Mugizhthavaa 22
முகிழ் - 22
ரயில் தண்டபாலமாய் இரு கம்பிகள் ஒரே நேரத்தில் ஆதியின் மனதில் ஓட, தடதடவென ஆதியின் மனம் அதிர்ந்துக் கொண்டிருந்தது.
ஒரு புறம் மதியின் வழக்கு மறுபுறம் இனியனின் மதி மீதான அக்கறை....