Wednesday, July 22, 2026

Mallika S

Mallika S
11956 POSTS 398 COMMENTS

Mithra Barani’s Manjal Vaanam Konjam Megam 17

0
மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 17 “ இத்தனை நாளா எங்கப்பா போயிட்டே ? ஒரு தகவலும் இல்ல.. பாவம் பைரவி ஒவ்வொருநாளும் உன்ன எதிர்பார்த்து காத்திருந்துது... ” என்று தாத்தா அவனது தாமதத்திற்கான...

Kavipritha’s Pournami Varnam 8

0
பௌர்ணமி வர்ணம் – 8 விடிவெள்ளி தெரிந்ததும் தோன்றும் அந்த ஆரஞ்சு நிறம் வானம்.... அந்த சூரிய காதலனுக்கு மட்டும் சொந்தம் போல.... வானம் ‘ப்பா...’ என மூச்சு முட்டி.... செல்ல கோவம் கொண்டு......

Ramya Rajan’s Pani Sinthum Sooriyan 19

0
பனி சிந்தும் சூரியன் அத்தியாயம் 19 மறுநாள் மாலை அகிலாவை அழைத்த ராம், “அம்மு, நாம டின்னருக்கு வெளியப் போகலாமா? நீ ப்ரீ தானே?” எனக் கேட்க, “ப்ரீ தான் அண்ணா... அம்மாவும் தானே.”...

Raasitha’s Puyalin Thendral Aval 11

0
புயலோ தென்றலோ - 11   "அப்புற என்ன ஆச்சு ஜி? பெங்களூரு போயிட்டு வந்த பின்னாடி சவீதாவ பாக்கவே இல்லயா ?'' எனப் பழைய நினைவுகளிலிருந்து வெளிவந்தவனை விக்ரமன் கேள்வி மீண்டும் கடந்த...

Kundavi’s Ratchaganin Thevathai 10

0
அத்தியாயம் -10      தன் வாழ்நாளில் இப்படி ஒரு குழப்பத்தில் அவன் இருந்தது இல்லை இது தான் முதல் முறை.  அண்ணனால் ஏற்பட்ட முதல் குழப்பம் ! தம்பியால் ஏற்பட்ட முதல் தோல்வி !...

Mithrabarani’s Manjal Vaanam Konjam Megam 16

0
   மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 16   “ தாத்தா.. ” தாத்தாவிடம் கேட்போமா வேண்டாமா என தனக்குள்ளேயே பலமுறை யோசித்துவிட்டு சரி ஆனது ஆகட்டும் கேட்டேவிடலாம் என முடிவெடுத்து அவரின் முன்பு நின்றிருந்தாள்...

Ramya Rajan’s Pani Sinthum Sooriyan 18

0
பனி சிந்தும் சூரியன் அத்தியாயம் 18 அபர்ணா சொன்னது போல் நடந்து கொண்டாள். அவள் கார்த்திக்கை பற்றி எதுவும் அகிலாவிடம் பேசவில்லை. அவள் உண்டு அவள் வேலை உண்டு என்று இருக்க... அகிலாவும் தனது வேலையில்...

Lakshmi Ganapathy’s Iratturamozhithal 11

0
IM 11 இளம்பரிதி மிக நிறைவாய் உணர்ந்தான்.. எங்கேயும் எந்த வித சுணக்கங்களோ, முக தூக்கல்களோ இல்லாமல், எவ்விதமான ஆர்ப்பாட்டங்களும் இன்றி அமைதியாய் நடந்தது அதிதிசந்த்யா உடனான, அவனது திருமணம்.  திருமணத்திற்கென வேறு வேறு ஊர்களில்...

Karthika Karthikeyan’s Uyirthezhuntha Kaathal 16

0
அத்தியாயம் 16   என் தாகம் தீர்க்கும் மழை நீராக நீ வரும் நொடிக்காக மறுபடியும் உயிர்த்தெழுந்து காதல் செய்வேன் அன்பே!!!!   "ம்ம்", என்று சொன்ன வேதாவின் உதடுகள் அவன் நெஞ்சில் பதிந்தது. அதில் சிலிர்த்து போனான் ரிஷி.   உடல் நிலை சரி இல்லாத...

Pavithra Narayanan’s Kaathalin Kanivaana Gavanathirkku 7 2

0
“ரியாட்ட பேசிட்டு சொல்லவா…” என தயக்கத்தோடு சத்ரியன் கேட்கவும்.   “தாராளமா….கல்யாணாமாகிட்டா மிஸஸ்ட்ட கேட்டுதான் எல்லா முடிவும் எடுக்கனும் போலயே” என கிண்டலாய் சொல்லி அதியன் சிரிக்க,சத்ரியன் எதுவும் பேசாமல் புன்னகைத்து விட்டு சென்றான்.ரியாவைத் தனியே...

Pavithara Narayanan’s Kaathalin Kanivaana Gavanathirkku 7

0
காதல் 7:   காதல் இருக்கிறதா என்று தெரியவில்லை…இல்லையா..அதுவும் புரிபடவில்லை….இப்படி தெரியாததும் தெளிவில்லாததுமாய் தவித்துக் கொண்டிருந்தன அதியனின் அக எண்ணங்கள்.   தெரியாதது எல்லாம் தெரிதலாகிவிட்டால் அது எல்லாம் தெளிதலாகிடும்…அவனும் காதலாகி கமிட்டாகி கல்யாணமாகி வாழ்வான்.   அதியன் மனதில் அந்த...

Kavipritha’s Pournami Varnam 7

0
பௌர்ணமி வர்ணம் – 7 இந்த இருவரின் தனிமையை கலைக்கவே கடையின் உள்ளிருந்து அக்கா தம்பி இருவரும் வந்தனர்.... கிஷோர் “என்ன ரொம்ப ரகளை செய்துட்டாளா” என்றான். அவர்கள் வருவதற்குள்.... சாக்லெட் சாப்பிட்ட சுவடே... வர்ணாவிடம்...

Karthika Karthikeyan’s Uyirthezhuntha Kaathal 15

0
  அத்தியாயம் 15   மின்னல் கீற்று போல என் வாழ்க்கைக்கு ஒளியாக நீ மாறினால் மறுபடியும் உயிர்த்தெழுந்து காதல் செய்வேன் அன்பே!!!!   ஜானுக்கு தமிழ் தெரியும் என்று தெரிந்ததும் இருவருக்கும் பயங்கர அதிர்ச்சியாக இருந்தது . பேசியது எல்லாமே அவனுக்கு புரிந்திருக்குமே என்று...

Harini Madhuravalli’s Naduvula Konjam Kathalai Kaanom 2

0
நடுவுல கொஞ்சம் காதலைக் காணோம்.. அத்தியாயம் 2 காலைப் பொழுது அழகாக புலர்ந்தது... அலாரத்தின் சத்தத்தில் தூக்கம் கலைந்த தீந்தளிர் அதை  அணைத்துவிட்டு காலைக் கடன்களை முடித்துவிட்டு சமையல் அறைக்குச் சென்றாள்.. அங்கே அவளின் தந்தை...

Kaathalum Katru Mara 19

0
அத்தியாயம் பத்தொன்பது:     “ஓகே, பெரியம்மா...” என்று தோளைக் குலுக்கினாள். பின்பு பட்டு புடவை செக்சன் சென்றனர். விஸ்வமும் ஜோதி தன்னை பார்ப்பாளா பார்ப்பாளா எனப் பார்க்க, ஜோதி அவன் புறம் திரும்பவே...

Raasitha’s Puyalin Thendral Aval 10

0
புயலோ தென்றலோ - 10   மடிகேரியில் அவசரமில்லாமல் இயங்கிக்கொண்டிருந்த பத்திர பதிவு அலுவலகத்தை, கார்த்திகேயனின் சொல், மந்திரம் போல் ஆட்டுவித்தது. அவனை இதுநாள் வரை இப்படியொரு சூழலில் பார்த்திராதவள், அவனின் ஆளுமையையும் அதிகார...

Mithrabarani’s Manjal Vaanam Konjam Megam 15

0
                            மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 15   “ தூரிகா உங்கள ஹெட் வர சொன்னாரு..” என்ற சக ஆர் ஜே வின் தகவலுக்கு ஒரு குட்டி தம்ஸ் அப்  அனுப்பிவிட்டு அவளுடைய...

Saveetha Murugesan’s Aasaiya Kaathula Thoothu Vittu 5

0
அத்தியாயம் – 5   தனுஷின்சிறு வயதிலேயே அவன் தாய் உடல்நலம் குன்றி இறந்துவிட்டார். தந்தையும் வேறு திருமணம் என்ற ஒன்றை நினையாமல் மகனுக்கு தாயுமானவராகிப் போயிருந்தார்.   அவர் வேலைக்கு சென்று விடும் சமயங்களில் அவன் பாட்டியிடம்...

Saveetha Murugesan’s Siru Pookkalin Thee(yae)vae 26

0
அத்தியாயம் –26   “நீங்கலாம் எதுக்கு தான் லாயக்கு?? அவனை பிரிக்கச் சொன்னா சேர்த்து வைச்சுட்டு இன்னும் வேடிக்கை பார்த்திட்டு இருக்கீங்க??”   “அவனை எங்கயாச்சும் விட்டுட்டு வரச்சொன்னா கடைசியில அவ இருக்கற ஊர்ல விட்டு வைச்சு இருக்கீங்க......

Kavipritha’s Pournami Varnam 6

0
பௌர்ணமி வர்ணம் – 6 சென்னையின் மத்தியில் உள்ள அந்த மாலில் இரவு எட்டு மணி என்பதால் கல்லூரி ஆண்கள் பெண்கள் கூட்டம் சற்று குறைய தொடங்கியது. அதற்கு நேர்மாறாக பாமிலிஸ் மற்றும் வொர்கிங்...
error: Content is protected !!