Tuesday, July 15, 2025

Mallika S

Mallika S
10411 POSTS 398 COMMENTS

Uyirai Kodukka Varuvaayaa 1 & 2

0
  அத்தியாயம் –1     அந்தி வானில் சூரியன் தன் செந்நிற கதிரை இருள் போர்வைக்குள் கொஞ்சம் கொஞ்சமாக மறைத்துக் கொண்டிருக்க ஊருக்கு ஒதுக்குபுறமாக இருந்த அந்த பண்ணை வீடு ஒளி பெற்றது.     பரபரப்பாக வேலை நடந்து கொண்டிருக்க...

Senthoora Pantham 5

0
பந்தம் – 5 “டி சுசி.. தைரியமா இரு.. நான் எல்லாம் தெளிவா சொல்லியிருக்கேன்.. கோ... இல்லை அந்த மாப்பிள்ளை கண்டிப்பா நமக்கு சாதகமா தான் சொல்வார்..” என்று சுசிக்கு தைரியம் சொல்லியவளுக்கும்...

Sattendru Maaruthu Vaanilai 23,24

0
அத்தியாயம் –23   நண்பர்கள் இருவரும் சேர்ந்து திட்டமிடலாயினர். சுந்தரத்திடமும் சரளாவிடமும் விஷயத்தை கூறும் பொறுப்பை ஸ்ரீ எடுத்துக் கொண்டான். குழலியிடம் பேசும் பொறுப்பை சித்தார்த் பார்த்துக் கொள்வதாகக் கூறினான். ஸ்ரீ சித்தார்த்தின் அன்னை தந்தையை...

Sattendru Maaruthu Vaanilai 21,22

0
அத்தியாயம் –21   தூரத்திலேயே அவளை பார்த்துவிட்ட சித்தார்த்துக்கோ தன் உயிரையே பிரிந்த வேதனையாக இருந்தது, அவளை விட்டு ஊருக்கு செல்வது. இத்தனை வருடம் அவளை பிரிந்து மிகவும் துன்பப்பட்டுவிட்டான். இனி ஒரு போதும் அவளை...

Senthoora Pantham 4

0
பந்தம் – 4 நாம் ஒன்று நினைத்திட, நடப்பது ஒன்றாய் இருக்கும் பொழுது, நம்மால் என்னதான் செய்திட முடியும். ஆனால் உமா, கோடீஸ்வரன் விசயத்தில் விதி யார் பக்கம் இருக்கிறது என்று தெரியவில்லை. இல்லை...

Sattendru Maaruthu Vaanilai 19,20

0
அத்தியாயம் –19   வெண்பாவின் தந்தைக்கு அருண் பேசிய வார்த்தைகள் இன்னமும் காதில் ஒலித்துக் கொண்டிருந்தன. “என் தங்கை இந்த கல்யாண பேச்சில் உங்கள் மகன் தான் மாப்பிள்ளை என்ற எண்ணம் வளர்த்துக் கொண்டாள். அது...

Senthoora Pantham 3

0
பந்தம் – 3 “மகி... மகி.. கம் ஹியர்....” என்று அவள் தோழி ஒருத்தி அழைக்க, உமாவோ சற்றே வேகமாய் எட்டுகளை போட்டு அவர்களை நோக்கி வர, தன்னையும் அறியாது ஒரு உந்துதலில்...

Sattendru Maaruthu Vaanilai 17,18

0
அத்தியாயம் –17   இன்னுமொரு உயிலா என்று வாயை பிளந்தவாறே வக்கீலை பார்த்தாள் நளினி. அந்த உயிலில் இந்த சொத்துக்கள் தன்னை வந்து சேரும் பட்சத்தில் தான் அதற்கு உரிமையுள்ளவன் இல்லை. ஆதலால் அவை அனைத்தும்...

Sattendru Maaruthu Vaanilai 15,16

0
அத்தியாயம் –15   சித்தார்த்தும் வெண்பாவுக்கும் தனியே பேசிக் கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கவேயில்லை. ஸ்ரீ இருந்தாலாவது அவர்களை தனியே சந்திக்க வைத்திருப்பான்.   இருவர் மனதிலும் பலத்த போராட்டங்கள் பிரிவு அவர்களை வாட்டியது. கிட்டத்தட்ட மூன்று நாட்களாக ஒன்றாகவே...

Senthoora Pantham 2

0
 பந்தம் – 2 “வாவ்... பேபி.... மை லவ்.... பைனலி என்னை தேடி வந்தாச்சு...” என்று கைகளை கட்டிக்கொண்டு ட்ரிம் செய்த மீசையோடும், கிளீன் சேவ் முகத்தோடும், இருக்கிறதா இல்லையா என்றே தெரியாத கண்...

Sattendru Maaruthu Vaanilai 13,14

0
அத்தியாயம் –13   சோலையாரில் இருந்து அடுத்து அவர்களை நீரார் அணைக்கு கூட்டி சென்றான் சித்தார்த். அந்த அணை பற்றியும்  அவர்களுக்கு கூறினான். “நீரார்அணை,முக்கியமாகநீர்மின்சாரம்உற்பத்திமற்றும்பாசனதேவைக்காகபயன்படுத்தப்படுகிறது”என்று அதன் முக்கியத்துவம் பற்றி கூறினான்.   அங்கேயே அவர்கள் எடுத்து வந்திருந்த சாப்பாட்டை...

Sattendru Maaruthu Vaanilai 11,12

0
அத்தியாயம் –11   “என்னடா அவளும், சுஜியும் இப்ப எப்படி இருக்காங்க, நீ ஏன் என்கிட்டே சொல்லவே இல்ல, ரொம்ப கஷ்டபட்டுடாங்களா”என்றான்.   “நீ இப்ப வருத்தப்படுற இல்ல அதான் நான் சொல்லல, என்னடா நீ உனக்கு தெரியாதா...

Senthoora Pantham 1

0
பந்தம் – 1 “சோ இது தான் உன் முடிவா சுசி.. வேறெந்த ஐடியாவும் இல்லையா????” என்று தன் முன்னே கைகளை பிசைந்து, நீர் கோர்த்திருக்கும் கண்களுடன் தன்னையே பார்த்திருக்கும் தன் ஒன்றுவிட்ட...
error: Content is protected !!