Mallika S
Ramya Rajan’s Pani Sinthum Sooriyan 26
பனி சிந்தும் சூரியன்
அத்தியாயம் 26
இரவு எட்டு மணிக்கு அகிலாவின் அலுவலகத்திற்குக் கார்த்திக்கும் ராம்மும் வந்திருந்தனர். இன்னும் திருமணதிற்கு இரண்டு மாதங்கள்தான் இருந்தது. திருமண ஏற்பாடுகளைப் பற்றிப் பேசிவிட்டு, பேச்சு அபர்ணாவின் பக்கம் திரும்பியது.
“என்ன...
Vethasri’s Puyale Poovin Poongaatrae 3
புயலே பூவின் பூங்காற்றே 3
அலுவலகத்திற்குச் சென்ற கதிருக்கு வேலையே ஓடவில்லை.
அந்த ஊருக்கு செல்வது என்ற நினைப்பே கோபத்தில் முகத்தை செந்தணலாக்கியது.
அந்த ரகசியம் அவனுக்குள்ளே புதைந்து யாருக்கும் தெரியாமல் இருப்பதால் மட்டுமே எல்லோரும்...
Mithrabarani’s Manjal Vaanam Konjam Megam 25
மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்
மேகம் 25
நிச்சயம் அவன் தூரிகாவை எதிர்பார்க்கவில்லை.. இப்பொழுது என்ன செய்வது? தூரிகாவைத் தவிர வேறு யாராக இருந்திருந்தாலும் அவன் முடிவு மறுப்பாகத்தான் இருந்திருக்கும்.. ஆனால் இப்பொழுது ??...
Pavithra Narayanan’s Kathalae Thedalai 2
தேடல் 2
ஒரு வழியாக தீபக்கை வாழ்த்தி ,“ஹாப்பி பர்த்டே தீப்ஸ்….” என ரவீணா கைகுலுக்க
“எங்கடி கிஃப்ட்…..?” என அவன் முறைக்க
“சாயங்காலம் போய்…வாங்கி தரேன்…..நேத்து அக்காவை பொண்ணு பார்த்து நிச்சயம் செஞ்சாங்க..அதனால வாங்க முடியல…”
“ஹே..சூப்பர்டி..நம்ம...
Raasitha’s Puyalin Thendral Aval 15
புயலோ தென்றலோ - 15
"காதலா? அதுவும் அவன் மேல ? யார் சொன்னது ?’' என்ற சவீதாவின் வார்த்தைகளாக அந்தக் காணொளி தொடங்கியது. சவீதாவின் முகத்திலும் அத்தனை அலட்சியம் ! அத்தனை...
Karthika Karthikeyan’s Patrum Kaathal Thee 3
அத்தியாயம் 3
உந்தன் அழகிய
நயனத்தால் என்னை
பார்க்கும் போது
பற்றும் காதல் தீ!!!!!!
"எங்கே செல்வது?", என்று தெரியாமல் நடு ரோட்டில் காரை நிறுத்தினான் விஷ்ணு. அப்படியே சீட்டில் சாய்ந்த படி அனைத்தையும் யோசித்து...
Mithra Barani’s Manjal Vaanam Konjam Megam 24
மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்
மேகம் 24
அலுவலகம் முடிந்து வீட்டினுள் நுழைந்தான் அதுல்.
சட்டென ஜெயா “ நான் அப்புறமா பேசுறேன்.. ” என அழைப்பைத் துண்டிக்க குழப்பமாக பார்த்திருந்தான் அன்னையை.
இது எதேச்சையாக நடக்கிறது...
Ramya Rajan’s Pani Sinthum Sooriyan 25
பனி சிந்தும் சூரியன்
அத்தியாயம் 25
ராம் வெளிநாடு கிளம்புவதற்கு முன் பெண் பார்க்கும் படலத்தை முடித்துவிடலாம் என்ற எண்ணத்தில் வேகமாக ஏற்பாடுகள் நடந்தது. அவன் கிளம்பும் அன்றுதான் நாள் நன்றாக இருந்தது. அதனால் அன்று...
Kavipritha’s Pournami Varnam 12
பௌர்ணமி வர்ணம் – 12
கிஷோர் சிற்றுண்டியுடன் மேலே வந்தான். நந்தன் முகம் மட்டும்... வாடியிருக்க... மற்றவர்கள் கலகலப்பாக இருந்ததை கண்டு கொண்டான்.
கிஷோர் காலிப்ளார்... பக்கோடவுடன் வர... வர்ணா.... “என்னக்கு ... என்னக்கு...”...
Pavithra Narayanan’s Kathalae Thedalaai 1
தேடல் 1 :
‘ராம நமோ ராம நமோ சாய் ராம நமோ
தசரத நந்தன ராம நமோ’
என்று பூஜையறையில் விளக்கேத்தி பாடி வித்யாவதி
“வித்யா வித்யா…….” என கணவரின் அழைப்புக் கேட்டு விளக்கேற்றி விட்டு ஹாலுக்கு...
Raasitha’s Puyalin Thendral Aval 14
புயலோ தென்றலோ - 14
சக்தியின் பதற்றமான குரல் கார்த்திக்கின் கவனத்தைத் திசை திருப்ப, கார்த்திக் சக்தியை நோக்கி, "சவீ ! பார்த்து. பால்கனியில இப்படி நிக்காத, தள்ளி நில்லு" என வந்துகொண்டிருக்கின்ற...
Kaathalum Katru Mara 25 2
இருவருக்கும் இருந்த பிணக்கு எதனால் என்று தெரியாத போதும், திருமணம் முடிந்து இவர்களுக்குள் சரியில்லை என்று எவ்வளவு பயந்து இருந்தான். சரியில்லாமல் போயிருந்தால் அவ்வளவு தான் அர்ததனாரி அவனை என்ன செய்திருப்பார் என்று...
Kaathalum Katru Mara 25 1
அத்தியாயம் இருபத்தி ஐந்து :
குருபிரசாத் பாலை எடுத்து டைனிங் டேபிளில் வைத்து கிட்சன் ஒதுங்க வைக்கும் போது, புனிதா டம்ளரை எடுத்துக் கொண்டு வந்தாள்.
வந்தவள் “அண்ணி எங்கே...?” என்று முகத்தை...
Anali’s Express Kidnapping 2
கிட்னாப்பிங் 2 .A
"ஐயோ இன்னும் ட்ரெயின் வர காணோமே...அது சரி நம்ம நாட்டுல எது உருப்படியா நேரத்துக்கு வந்துருக்கு...வேகமா வா...வேகமா வா..."என்று அவள் மதுரை சந்திப்பில் நட்டநடு இரவில் இரயில்வே...
Mithra Barani’s Manjal Vaanam Konjam Megam 23
உ
மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்
மேகம் 23
“ மாமா.... ” அவள் அதரங்கள் மென்மையாக உச்சரித்தன.
மனதின் ஓரம் ஒரு சந்தேகக் கீற்று.. மாமாவா அது ??
அவனுடைய மாமா என்றால் எப்பொழுதும் அவன்...
Ramya Rajan’s Pani Sinthum Sooriyan 24 2
ராம் சொல்வதும் சரிதான் என்று ஸ்வர்ணாவுக்குத் தோன்றியது. ஆனால் இந்தச் சம்பந்தத்தை விடவும் மனசில்லை.
“சரி நீ இந்தப் பொண்ணு பார்த்து ஓகே வான்னு சொல்லு. நாம அம்மு கல்யாணம் முடிஞ்சா பிறகே...
Ramya Rajan’s Pani Sinthum Sooriyan 24 1
பனி சிந்தும் சூரியன்
அத்தியாயம் 24
அபர்ணா வீட்டிற்கு வந்தபோது சுகன்யா மட்டுமே அவளுக்காகக் காத்திருந்தார். மற்றவர்கள் ஏற்கனவே படுக்கச் சென்று இருந்தனர். கதவை திறந்து விட்டவர், உடை மாற்றி விட்டு வருவாள் எனக் காத்திருக்க......
Pavithra Narayanan’s Kaathalin Kanivana Gavanathirkku 10 2
இப்படியாக இவர்கள் திருவையாற்றினை அடைய,முதலில் பஞ்ச நாதீஸ்வரர் கோவிலுக்கு சென்று அதியன் தன்னோடு எடுத்து வந்திருந்த திருமண அழைப்பிதழை வைத்துப் பூஜை செய்ய,இருவரும் கண் மூடி நின்று இறைவனை வணங்கிட,குங்குமம் வாங்கிக் கொண்டு...
Pavithra Narayanan’s Kaathalin Kanivana Gavanathirkku 10 1
காதல் 10:
‘ஐரா ஐரா..ஐராப்பா…ஐரா ஐரா ஐராப்பா..’ என மெல்லமாய் மெல்லிசையாய் முணுமுணுத்துக்கொண்டே வீட்டினுள் நுழைந்தான் அதியன்.
“ நான் தான் ஐரா அப்பா…என்ன வைச்சிருக்க எனக்கு…..?” என விஸ்வா கேட்க
“ஐராவை வைச்சிருக்கேன் மாமா…என் ஹார்ட்டுக்குள்ள..”என...
Saveetha Murugesan’s Aasaiya Kaathula Thoothu Vittu 8
அத்தியாயம் – 8
அவனிடம் பேச வேண்டும் என்று எண்ணிக்கொண்டு நிகழ்ச்சி முடிந்ததும் அவள் நினைத்திருக்க அவளின் அன்னை கனியமுது அழைத்துவிட்டார் அவளுக்கு.
“சொல்லுங்கம்மா...”
“யாரு புவனா அது??”
“எதைப்பத்திம்மா கேட்கறீங்க??” என்று அவர் என்ன கேட்க வருகிறார்...