Mallika S
Mithrabarani’s Manjal Vaanam Konjam Megam 34
உ
மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்
மேகம் 34
வெள்ளை மற்றும் கரு நீலம் கலந்த காலர் வைத்த புல் ஸ்லீவ் டீ-ஷ்ர்ட்டை மேலே இழுத்துவிட்டுக் கொண்டு.. பல்சரில் சாய்ந்து அமர்ந்தவாறு அவளைப் பார்த்தான்...
Pavithra Narayanan’s Kathalae Thedalaai 10
தேடல் 10 :
ஒரு மாதம் கழித்து ரவீணா ஹர்ஷாவோடு தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்றாள்.
அங்கு போய் பார்த்த போது ,பூமிஜாவும் அவளது கணவனும் இருந்தனர்.ரவீணாவின் பெற்றோர் மூத்த மகளை ஏற்றுக்கொண்டனர்.காரணம் ஹர்ஷாதான்.ஆனாலும் செந்தில்...
Sarvam Sakthi Mayam 3
அத்தியாயம் மூன்று :
“என்ன பண்ணலாம்” என்ற மாமனாரின் கேள்விக்கு ஷக்தி ப்ரியாவிற்குமே என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.
“பணம் குடுத்து செட்டில் பண்ணிடலாம் மாமா” என்றார் சற்று தயங்கி மெல்லிய குரலில்.
ஆனாலும் அங்கிருந்த...
Vethasri’s Puyalae Poovin Poongaatrae 5
புயலே பூவின் பூங்காற்றே 5
கதவைத் திறந்த கதிரவன் எட்டிப்பார்க்க ஒரு அழகான மூன்று வயதிருக்கும் பெண் குழந்தை கைகளில் மிட்டாயுடன் கொள்ளைச் சிரிப்புடன் நின்றிருந்தது.
அந்தக் குழந்தையின் பின்னே வந்த வயதான பெண்மணி “மன்னிச்சுருங்க...
Mithrabarani’s Manjal Vaanam Konjam Megam 33
உ
மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்
மேகம் 33
அலைபேசியை எடுத்து யுகாவிற்கு அழைக்க.. அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
பயத்தில் முகமெல்லாம் வியர்த்துக் கொட்ட என்ன செய்ய என்று தெரியாமல் அப்படியே அமர்ந்துவிட்டிருந்தாள் தூரிகா....
Kavipritha’s Pournami Varnam 15
பௌர்ணமி வர்ணம் – 15
இரவு மணி பனிரெண்டுக்கு மேல் இருக்கும்... நடேசன், அவர்களின் பாதுக்காப்பு வாகனம் முன்னே செல்ல, மணமக்கள் கிளம்புவதாக ஏற்பாடு. எனவே அனைவரும் அந்த ஹோட்டலின் வெளியே மணமக்களை வழியனுப்ப...
Raasitha’s Puyalin Thendral Aval 18
புயலோ தென்றலோ - 18
எத்தனை முயன்றும் சவீதாவிற்குத் தலை வின் வின்னென்று தெறித்ததே ஒழிய வேறு எதுவும் நினைவுக்கு வரவே இல்லை. அவளின் கஷ்டத்தைப் பார்த்தவன் மேற்கொண்டு அவளிடம் கேள்விகள் கேட்காமல்,...
Pavithra Narayanan’s Kaathalae Thedalaai 9
தேடல் 9 :
காலையில் கணவனின் கையணைப்பில் இருந்த ரவீணா ,அவனுள் மேலும் புதைய,ஹர்ஷாவோ ,
“ஓய்….வினு..ஆபிஸுக்கு லேட் ஆச்சுடி.வா கமான்..” என அவளை விலக்கி விட்டு எழ அவன் குளித்து விட்டு வரும் வரையில்...
P3 Sarvam Sakthi Mayam
பணத்திமிரு என்று தினேஷ் பேச
எவ்வளவு பணம் வேணும் சொல்லுங்க வாங்கிட்டு கிளம்பிடுங்க வேற பேச்சு வேண்டாம் என்று ராஜமாணிக்கம் கறாரக பேசியவர் இங்க நடந்ததுக்கு நானும் மன்னிப்பு கேட்டுக்கறேன் என்றார்
பேசி முடித்த அம்மாவும்...
Mithrabarani’s Manjal vaanam konjam megam 32
உ
மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்
மேகம் 32
குளித்துவிட்டு தூரிகாவை எழுப்பலாம் என தனது அறையிலிருந்து வெளியே வந்தவன் அப்படியே நின்றுவிட்டான்..
அவனது செவியைத் தொட்ட செய்தி அப்படி !
“ பக்கத்திலேயே பையனை வெச்சிட்டு எங்கெங்கோ...
Ramya Rajan’s Pani Sinthum Sooriyan 30
பனி சிந்தும் சூரியன்
அத்தியாயம் 30
திருமண ஏற்பாடுகள் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது. ராமிற்கு நிற்க நேரமில்லாமல் சுழண்டு கொண்டிருந்தான். முதலில் அகிலா திருமணம் இப்போது உடனே இவனுடைய திருமணம். தொழிலையும் வேறு பார்க்க...
Pavithra Narayanan’s Kathalae Thedalaai 8
தேடல் 8:
ஆறு மாதங்களுக்குப் பிறகு…
“என் இதழ் மேல் இன்று மௌனங்கள்
என் மனம் பேசுதே நூறு எண்ணங்கள்
சொன்ன சொல்லின் அர்த்தங்கள் என்னுள் வாழுதே
தூரம் தள்ளிச் சென்றாலும் உயிர் தேடுதே”
அதிகாலையில் நல்ல உறக்கத்தின் பிடியில் இருந்தாள்...
Mithrabarani’s Manjal Vaanam Konjam Megam 31
உ
மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்
மேகம் 31
இரு கைகளையும் பின்பக்கமாய் தலைக்குக் கொடுத்து வானத்தில் காவல் புரிந்து கொண்டிருந்த அந்திக் காவலனைப் பார்த்திருந்தான் அதுல்.
மெல்லிய கொலுசொலி கேட்க.. அதற்குச் சொந்தமானவளை...
Ramya Rajan’s Pani Sinthum Sooriyan 29
பனி சிந்தும் சூரியன்
அத்தியாயம் 29
அகிலா திருமணம் முடிந்து புகுந்த வீடு செல்ல... கிளம்பிக் கொண்டு இருந்தாள். அவள் செல்வதற்கு முன் தன் அண்ணனுடன் தனியாக நின்று பேசிக்கொண்டு இருந்தாள்.
பத்து நிமிடங்களாக இருவரும் பேசிக்கொண்டு...
Kayalvizhi’s Anbudaiya Aathikkamae 19
அத்தியாயம் 19
Mercedes பென்ஸ் c300 வெண்மை நிற கார் ஒன்று ஜெயக்குமார் பணிபுரியும் கல்லூரியின் முதல்வர் அறைக்கு முன் வழுக்கிக்கொண்டு வந்து நின்றது...அந்த காரிலிருந்து ஐம்பது வயது மதிக்கத்தக்க தமிழ்...
Pavithra Narayanan’s Kaathalae Thedalaai 7
தேடல் 7:
“சொன்ன என் சொல்லில் இல்லை உண்மைகள்
ஏனோ கோபங்கள் சொல்லடி..!”
அன்று மாலை மூன்று மணியளவில் செந்திலிடம் இருந்து ஹர்ஷாவுக்கு அழைப்பு வந்தது.பரஸ்பர விசாரிப்புகளுப் பின்,
“மாப்பிள்ளை நேத்து நான் சாயங்காலமும் ரவீக்கு ட்ரை செஞ்சேன்..ஆனா...
Raasitha’s Puyalin Thendral Aval 17
புயலோ தென்றலோ - 17
"கார்த்திக், இங்க பாருங்க இந்த ஹாஸ்ப்பிட்டல் நர்ஸ் வந்து எதோ ஒரு பாப்பாவை தூக்கிட்டு வந்து நம்ம பாப்பானு சொல்றாங்க... " எனக் கூறியபடியே கார்த்திக்கின் பதிலிற்காகக்...
Raasitha’s Puyalin Thendral Aval 16
புயலோ தென்றலோ - 16
அதிர்ச்சி குழப்பம் சிந்தனை எனக் கார்த்திகேயன் சில நொடிகள் அமைதிகாட்க அவனுடைய மதியோ, "இல்ல இவள நம்பவே நம்பாத! அவ உன்ன அவ பின்னாடி சுத்த வச்சதே ட்ராமனு...
Barathi Kannamaa’s Ellaiyatra Perazhagae 2
எல்லையற்ற பேரழகே!!!
--பாரதி கண்ணம்மா…
அத்தியாயம் 2 :
அனைவரின் வாழ்த்தையும் பெற்ற நந்தினி சிறு கர்வத்துடன் அந்த இடத்தை விட்டு அர்ஜுனனின் தோள் மேல் சாய்ந்தவாறு செல்ல, அங்கே இருக்கையில் இருந்து எழுந்தவாறு முகத்தில் கவலையுடன்...
Mithrabarani’s Manjal Vaanam Konjam Megam 30
உ
மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்
மேகம் 30
யுகா தூரிகா இருவரையும் மேல் மாடத்தில் உள்ள அறையில் ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு தாத்தாவிடம் வந்தார் தூரிகாவின் அம்மா லட்சுமி.
அவருடைய கணவரும் அங்கிருக்க அருகிலேயே அமர்ந்தார்
“ யாருமே எதிர்பார்க்கலைப்பா.....