Mallika S
Sevvaanamae Ponmegamae 6
அத்தியாயம் – 6
கலைவாணிக்கு, சித்தாரா கூறியதை கேட்டு மாரடைப்பே வந்துவிடும் போல் இருந்தது... அவர் போட்டு வைத்திருக்கும் திட்டம் எல்லாம் இவளது இம்முடிவில் தவிடு பொடியாகிவிடுமே.. அனைவருக்குமே அதிர்ச்சிதான் என்றாலும் முதலில் சுதாரித்து...
Vizhiyinil Mozhiyinil 19
அத்தியாயம் 19:
அன்று விடிந்த பிறகும் வழக்கத்திற்கு மாறாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான் ரிஷி.ஆனால் அபியோ தூக்கத்தை தொலைத்தவளாய் சீக்கிரமே எழுந்து விட்டிருந்தாள்.
‘இன்னைக்கு காலேஜ் போகணும்...!இங்க இருந்து போகவே ஒரு ஒன்றரை மணி நேரத்துக்கு...
Kaanalo Naanalo Kaathal 1
அத்தியாயம் - 1
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன்எந்தை இணையடி நீழலே…
இளங்காலை பொழுது சன்னலின் வழியாக பின்புற தோட்டத்தில் இருந்து பறவைகளின் கீச்கீச்சென்ற சத்தம் அவள்...
Thuli Kaathal Kaetaen 18
துளி – 18
நாட்கள் வாரங்களாக, வாரங்கள் ஒரு மாதத்தை தொட்டுக்கொண்டு இருந்தது. யார் வாழ்விலும் எவ்வித மாற்றமும் இல்லை. மாற்றத்தை வரவேற்கும் எண்ணம் எல்லாம் யாருக்கும் இல்லை என்பது போலவே வெளித்தோற்றம் இருந்தாலும்,...
Sevvaanamae Ponmegamae 5
அத்தியாயம் – 5
கலைந்த தலையும், தாடியுமாய், உறங்காத கண்களும் வாடிய முகமாய் கட்டிலில் படுத்து கிடந்தான் விசாகன்.. ஆகிற்று அவன் வீடு வந்து சேர்ந்தும் ஒரு வாரம்.. கௌதமன் செய்ததெல்லாம் ஒன்றே...
Thuli Kaathal Kaetaen 17
துளி – 17
“தேவியா....”
“ம்ம்..”
“அவ.. அவளை எப்போ.. இல்ல அவகிட்ட பேசினயா...??”
“ம்ம் எஸ் மாம்.. நேத்து ஈவ்னிங் பார்த்தேன்.. தென் இன்னிக்கு மார்னிங் பேசும் போது உங்களை தான் கேட்டா.. என்னை கூட கேட்கலை...
Sevvaanamae Ponmegamae 4
அத்தியாயம் - 4
அருகில் நிற்பது அவன் என்று புரிந்தாலும், பாதி திரும்பி கழுத்தையும், மனதையும் இழுத்து பிடித்து பிடிவாதமாய் நேராய் நிறுத்தினாள் யசோதரா.. பேசு என்று ஒருபுறம் மனம் சொன்னாலும், வேண்டாம்...
Enai Meettum Kaathalae 14
அத்தியாயம் –14
“ரதிம்மா ப்ளீஸ்டா அழாதேடா ஒண்ணுமில்லை...”
“எங்கப்பா... அப்பா... அம்மாஆஆ....” என்று கதறி அழுதவளை அணைத்திருக்கிறோம் என்ற உணர்வெல்லாம் பிரணவிற்கு தோன்றவேயில்லை.
மனோவை ஆறுதல்படுத்த வேண்டும் என்பதே அவன் எண்ணமாய் இருந்தது. தன்னையுமறியாமல் அவள் நெற்றில்...
Thuli Kaathal Kaetaen 16
துளி – 16
தேவிக்கு சுத்தமாய் உறக்கம் வரவில்லை. எப்படி வரும்... எப்படி மனம் ஒருநிலைப்பட்டு உறங்க முடியும். அவள் சாதாரணமாய் நன்றாக உறங்கியே பல நாட்கள் ஆனது. இதில் தன்னிடம் பயிலும் மாணவி...
Sevvaanamae Ponmegamae 3
அத்தியாயம் – 3
“சித்து.... ” என்று அழைத்தபடி வேகமாய் நுழைந்த யசோதராவை அதனினும் வேகமாய் தடுத்து நிறுத்தினார் கலைவாணி, விசாகனின் அன்னை..
“அத்தை..... ”
“போதும் நிறுத்து.. இப்படி எதுவும் நடக்க கூடாதுன்னு...
Vizhiyinil Mozhiyinil 18
அத்தியாயம் 18:
கால நிலைகள் எதற்காகவும்,யாருக்காகவும் காத்திருப்பதில்லை.அதன் போக்கில் அது செல்ல...அதன் ஓட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல்...மனிதர்கள் தான் அதன் பின்னே ஓட வேண்டியிருந்தது.
அபியின் வாழ்க்கையும் அப்படித்தான் ஆகிப் போனது.ரிஷி சென்று பத்து நாட்கள்...
Sevvaanamae Ponmegamae 2
அத்தியாயம் - 2
தனது அறையில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்தபடி இருந்தான் கௌதமன்... உறக்கம் வருவேனா என்றிருந்தது.. எத்தனையோ இக்கட்டான சூழ்நிலையை, பிரச்னைகளை சந்தித்தவன் தான் ஆனால் இன்று அது போல் எல்லாம்...
Thuli Kaathal Kaetaen 15
துளி - 15
ஸ்ருதியை கண்டுபிடித்து அவள் பெற்றோர் கையில் ஒப்படைக்கும் போது அதிகாலை மணி நான்கு..
ஆம் ஒருவழியாய் பாதுகாப்பாய் எவ்வித சேதாரமும் இல்லாமல் ஸ்ருதியை கண்டுபிடித்தாகிவிட்டது.
சரவணனுக்கு அதன் பின்னே தான் மூச்சு விடவே...
Sevvaanamae Ponmegamae 1
அத்தியாயம் - 1
நேரம் இரவு 11.30, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் டில்லியில் இருந்து வரும் விமானம் தரையிறங்கும் செய்தியை அறிவிக்க, கையில் யசோதரா என்ற பெயர் பலகையை தாங்கியபடி நின்றிருந்தார் முருகன்.. ...
Enai Meettum Kaathalae 13
அத்தியாயம் –13
வீட்டிற்குள் நுழைந்த பிரணவை எல்லோருமே வித்தியாசமாய் பார்த்தனர். பிரணவின் அன்னை மாலதி “என்ன தம்பி இவ்வளவு சீக்கிரம் வீட்டுக்கு வந்திட்ட, உன் பிரண்டுக எல்லாரையும் கூட்டிட்டு போய் வீட்டுல விட்டுட்டு தானே...
Vizhiyinil Mozhiyinil 17
அத்தியாயம் 17:
ரிஷியும்,கோவிந்தனும் ஒருவருக்கு ஒருவர் சளைக்காது முறைத்துக் கொண்டிருக்க.....அதைப் பார்த்த அபிராமியின் மனதிற்குள் குளிர் பிறந்தது.
ரிஷியின் உக்கிரமான பார்வைக்கு காரணம் அவர்களுக்கு பின்னால் சரண்யா நின்றிருந்ததே.ஆம் அவளும் விடாமல் பிடிவாதம் பிடித்து அவர்களுடனேயே...