Mallika S
Mercuriyo Mennizhaiyo 24
அத்தியாயம் - 24
“அண்ணா” என்று அழைத்துக்கொண்டு ராஜீவனின் தோளில் சாய்ந்து அழுதுக்கொண்டிருந்தாள் ஆராதனா. மதுவோ இருவரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஒருவாறு தன்னை சுதாரித்துக்கொண்டு “அண்ணா உள்ள வாங்க, அக்கா உள்ள வந்து பேசுங்க”...
Oomai Nenjin Sontham 3
அத்தியாயம் மூன்று:
சிபியின் வீடு முழுவதுமாக சோகத்தில் மூழ்கியது. ராஜலக்ஷ்மி மகளின் செய்கையால் மிகுந்த உடல் நலம் பாதிக்கப் பட்டார்.
அவர் யாரிடமும் சொல்லவில்லை. ஆனால் முன்பே ராதா அவரிடம் தன் காதலை சொல்லி, சிபியை...
Kodaikku Thendraladi 3
தென்றல் – 3
ப்ரித்வி இறுதியாண்டில் இருக்க, கல்லூரியில் வழக்கமாக நடக்கும் சீனியர்களுக்கான வழியனுப்பு விழா நடந்தது.. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று கலைகட்ட, பிரிந்து போகிறோம் என்ற வலியும் வருத்தமும் இல்லாமலும் இல்லை..
தென்றலும்,...
Enai Meettum Kaathalae 31
அத்தியாயம் –31
‘எனக்காக இவ்வளவு தூரம் பேசினாளா அவ... அப்போ உண்மையாவே அவளுக்குள்ள நான் இருக்கேன். என்னை அவ எந்த அளவுக்கு விரும்பறான்னு அவ இன்னும் உணரலை’ என்று மட்டும் அவனுக்கு புரிந்தது.
“என்னடா நான்...
Mercuriyo Mennizhaiyo 23
அத்தியாயம் - 23
சபரி முகத்தை தூக்கி வைத்திருந்தான். விஷயம் பெரிதாய் ஒன்றுமில்லை யாழினி அந்த பிறந்தநாள் விழாவின் தலைவி பேபி யஷ்வினிக்கு நச்சென்று கொடுத்த இச் தான் அவனுக்கு பொறாமையை தோற்றுவித்து முகத்தை...
Oomai Nenjin Sontham 2
அத்தியாயம் இரண்டு:
ஒரு மாதிரி கொதி நிலையில் இருந்தான் சிபி...... இரு போலீசார் பிடித்து நிறுத்தியிருந்தனர்.
“டேய், என்ன? எங்க வந்து கை வைக்கிற, போலிஸ் ஸ்டேஷன்ல வந்து அடிக்கற அளவுக்கு நீ பெரிய ஆளா?”,...
Kodaikku Thendraladi 2
தென்றல் – 2
“அதுக்கேன் டி இவ்வளோ ஷாக் ஆகுற...”
“நேத்தும் இப்படிதான் ப்ரித்வின்னு சொன்னாங்க...” என,
“அந்தண்ணா பேரு அதானே.. அதான் சொல்லிருக்காங்க..” என்ற பிரதீபாவை முறைத்தாள் தென்றல்.
“என்னடி???”
“அவங்க யாருன்னு உனக்கு தெரியுமா..???”
“எனக்கு...
Mercuriyo Mennizhaiyo 22
அத்தியாயம் - 22
கடைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்த சபரிக்கு யாழினி எதற்காக அழுகிறாள் என்றே புரியவில்லை. ‘நான் எதுவுமே செய்யவேயில்லையே இப்போ எதுக்கு இவ அழுத்துட்டு இருக்கா??’
‘நாம பேசினது நினைச்சு நினைச்சு எதுவும்...
Kodaikku Thendraladi 1
தென்றல் - 1
“நறுமுகையே நறுமுகையே நீயொரு நாழிகை நில்லாய்
செங்கனி ஊறிய வாய் திறந்து நீயொரு திருமொழி சொல்லாய்
அற்றைத் திங்கள் அன்னிலவில் நெற்றித்தரள நீர்வழிய கொற்றப்பொய் ஆடிவள் நீயா....”
“தென்றல்...... அடி தென்றல்...
Oomai Nenjin Sontham 1
அத்தியாயம் ஒன்று:
அந்த திருமண மண்டபம் பரபரப்பாக இருந்தது. காலையில் நிச்சயம் மாலையில் வரவேற்பு, நாளை காலைத் திருமணம் என்று வரிசையாக நிகழ்வுகள் இருந்ததால் ஆளுக்கொரு வேலையாக இழுத்துப் போட்டு செய்துக் கொண்டிருந்தனர்.
ஏனென்றால் மாப்பிள்ளை...
Enai Mettum Kaathalae 30 2
“ஆமாம்மா நான் தான் வரச்சொன்னேன். அதுக்குள்ளேவீட்டுக்கு கெஸ்ட்வந்திட்டாங்க. இரும்மா அவங்களை பார்த்திட்டு வந்திடறேன்”
“நீ எங்கயும் போய்டாதே எனக்கு உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றவர்“மனோ இந்த காபியை கொண்டு போய் அவங்களுக்கு கொடுத்திட்டு வந்திடறியா”...
Enai Meettum Kaathalae 30 1
பிரணவ் வீட்டிற்கு வந்திருந்தான் மனைவி குழந்தையுடன். பரணிக்கு அழைத்து மறுநாளைக்கு அவனுக்கு விடுப்பு சொன்னவன், அவன்மேலதிகாரிக்கும்தகவல் தெரிவித்தான்.
வீட்டிற்கு வந்தும் அஜியை தன் தோள்களில் இருந்து அவன் இறக்கவேயில்லை.
அபிராமியும் முகுந்தனும் அவர்கள் வீட்டிற்கு சென்றுவிட்டனர்...
Mercuriyo Mennizhaiyo 21
அத்தியாயம் - 21
ஆராதனாவிற்கு இன்று ஸ்கேன் எடுக்கும் நாள், நேரமாகவே கிளம்ப வேண்டுமென்று மல்லிகா வந்து அவளை எழுப்பிவிட்டு சென்றார். படுக்கையில் இருந்து எழுந்தவளுக்கு இதற்கு முன் ஸ்கேன் செய்த அன்று அனீஷ்...
Mercuriyo Mennizhaiyo 20
அத்தியாயம் - 20
அனீஷின் பேச்சை கேட்டபின் சபரி மாறினானோ!! தன்னை மாற்றிக்கொண்டானோ!! அறியேன்!! யாழினி மாறினாள்!! தன்னை மாற்றிக் கொண்டாள்!!
இது பெண்களின் உணர்வு தன்னை புரிந்துகொள்ளாமல் மேலும் மேலும் காயப்படுத்தவோ வருத்தவோ செய்பவர்களிடம்...
Pakkam Vanthu Konjam 27
அத்தியாயம் இருபத்தி ஏழு:
ப்ரீத்தி தன் முகத்தை பதிலுக்காக பார்ப்பதை பார்த்தவன், “நான் எவ்வளவு நிதானமானவனா இருந்தாலும் உன் விஷயம் எல்லாம் அவசரப்பட்டு முடிவெடுத்துடறேன்.....”,
“இப்பவும் அந்த தப்பை செய்ய வேண்டாம்...... நான் மூணு நாள்...
Pakkam Vanthu Konjam 28
அத்தியாயம் இருபத்தி எட்டு:
“என்ன பண்ற..?”, என்று ஹரி சைகையில் கேட்க.....
“ஷ்!!!”, என்று விரல் வைத்து, “பேசாதே”, என்று பதிலுக்கு சைகை காட்டினாள்.
“நானே சைகைல கேட்கறேன்! இந்த லூசு பேசாதன்னு காட்டுது! என்ன சொல்ல?”,...