Monday, May 12, 2025

Mallika S

Mallika S
10686 POSTS 398 COMMENTS

Mercuriyo Mennizhaiyo 24

0
அத்தியாயம் - 24     “அண்ணா” என்று அழைத்துக்கொண்டு ராஜீவனின் தோளில் சாய்ந்து அழுதுக்கொண்டிருந்தாள் ஆராதனா. மதுவோ இருவரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.     ஒருவாறு தன்னை சுதாரித்துக்கொண்டு “அண்ணா உள்ள வாங்க, அக்கா உள்ள வந்து பேசுங்க”...

Oomai Nenjin Sontham 3

0
அத்தியாயம் மூன்று: சிபியின் வீடு முழுவதுமாக சோகத்தில் மூழ்கியது. ராஜலக்ஷ்மி மகளின் செய்கையால் மிகுந்த உடல் நலம் பாதிக்கப் பட்டார். அவர் யாரிடமும் சொல்லவில்லை. ஆனால் முன்பே ராதா அவரிடம் தன் காதலை சொல்லி, சிபியை...

Kodaikku Thendraladi 3

0
தென்றல் – 3 ப்ரித்வி இறுதியாண்டில் இருக்க, கல்லூரியில் வழக்கமாக நடக்கும் சீனியர்களுக்கான வழியனுப்பு விழா நடந்தது.. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று கலைகட்ட, பிரிந்து போகிறோம் என்ற வலியும் வருத்தமும்  இல்லாமலும் இல்லை.. தென்றலும்,...

Enai Meettum Kaathalae 31

0
அத்தியாயம் –31     ‘எனக்காக இவ்வளவு தூரம் பேசினாளா அவ... அப்போ உண்மையாவே அவளுக்குள்ள நான் இருக்கேன். என்னை அவ எந்த அளவுக்கு விரும்பறான்னு அவ இன்னும் உணரலை’ என்று மட்டும் அவனுக்கு புரிந்தது.     “என்னடா நான்...

Mercuriyo Mennizhaiyo 23

0
அத்தியாயம் - 23     சபரி முகத்தை தூக்கி வைத்திருந்தான். விஷயம் பெரிதாய் ஒன்றுமில்லை யாழினி அந்த பிறந்தநாள் விழாவின் தலைவி பேபி யஷ்வினிக்கு நச்சென்று கொடுத்த இச் தான் அவனுக்கு பொறாமையை தோற்றுவித்து முகத்தை...

Oomai Nenjin Sontham 2

0
அத்தியாயம் இரண்டு: ஒரு மாதிரி கொதி நிலையில் இருந்தான் சிபி...... இரு போலீசார் பிடித்து நிறுத்தியிருந்தனர். “டேய், என்ன? எங்க வந்து கை வைக்கிற, போலிஸ் ஸ்டேஷன்ல வந்து அடிக்கற அளவுக்கு நீ பெரிய ஆளா?”,...

Kodaikku Thendraladi 2

0
    தென்றல் – 2 “அதுக்கேன் டி இவ்வளோ ஷாக் ஆகுற...” “நேத்தும் இப்படிதான் ப்ரித்வின்னு சொன்னாங்க...” என, “அந்தண்ணா பேரு அதானே.. அதான் சொல்லிருக்காங்க..” என்ற பிரதீபாவை முறைத்தாள் தென்றல். “என்னடி???” “அவங்க யாருன்னு உனக்கு தெரியுமா..???” “எனக்கு...

Mercuriyo Mennizhaiyo 22

0
அத்தியாயம் - 22     கடைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்த சபரிக்கு யாழினி எதற்காக அழுகிறாள் என்றே புரியவில்லை. ‘நான் எதுவுமே செய்யவேயில்லையே இப்போ எதுக்கு இவ அழுத்துட்டு இருக்கா??’     ‘நாம பேசினது நினைச்சு நினைச்சு எதுவும்...

Kodaikku Thendraladi 1

0
தென்றல் - 1   “நறுமுகையே நறுமுகையே நீயொரு நாழிகை நில்லாய் செங்கனி ஊறிய வாய் திறந்து நீயொரு திருமொழி சொல்லாய் அற்றைத் திங்கள் அன்னிலவில் நெற்றித்தரள நீர்வழிய கொற்றப்பொய் ஆடிவள் நீயா....” “தென்றல்...... அடி தென்றல்...

Oomai Nenjin Sontham 1

0
அத்தியாயம் ஒன்று: அந்த திருமண மண்டபம் பரபரப்பாக இருந்தது. காலையில் நிச்சயம் மாலையில் வரவேற்பு, நாளை காலைத் திருமணம் என்று வரிசையாக நிகழ்வுகள் இருந்ததால் ஆளுக்கொரு வேலையாக இழுத்துப் போட்டு செய்துக் கொண்டிருந்தனர். ஏனென்றால் மாப்பிள்ளை...

Enai Mettum Kaathalae 30 2

0
“ஆமாம்மா நான் தான் வரச்சொன்னேன். அதுக்குள்ளேவீட்டுக்கு கெஸ்ட்வந்திட்டாங்க. இரும்மா அவங்களை பார்த்திட்டு வந்திடறேன்”       “நீ எங்கயும் போய்டாதே எனக்கு உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றவர்“மனோ இந்த காபியை கொண்டு போய் அவங்களுக்கு கொடுத்திட்டு வந்திடறியா”...

Enai Meettum Kaathalae 30 1

0
பிரணவ் வீட்டிற்கு வந்திருந்தான் மனைவி குழந்தையுடன். பரணிக்கு அழைத்து மறுநாளைக்கு அவனுக்கு விடுப்பு சொன்னவன், அவன்மேலதிகாரிக்கும்தகவல் தெரிவித்தான்.     வீட்டிற்கு வந்தும் அஜியை தன் தோள்களில் இருந்து அவன் இறக்கவேயில்லை.     அபிராமியும் முகுந்தனும் அவர்கள் வீட்டிற்கு சென்றுவிட்டனர்...

Mercuriyo Mennizhaiyo 21

0
அத்தியாயம் - 21     ஆராதனாவிற்கு இன்று ஸ்கேன் எடுக்கும் நாள், நேரமாகவே கிளம்ப வேண்டுமென்று மல்லிகா வந்து அவளை எழுப்பிவிட்டு சென்றார். படுக்கையில் இருந்து எழுந்தவளுக்கு இதற்கு முன் ஸ்கேன் செய்த அன்று அனீஷ்...

Mercuriyo Mennizhaiyo 20

0
அத்தியாயம் - 20     அனீஷின் பேச்சை கேட்டபின் சபரி மாறினானோ!! தன்னை மாற்றிக்கொண்டானோ!! அறியேன்!! யாழினி மாறினாள்!! தன்னை மாற்றிக் கொண்டாள்!!     இது பெண்களின் உணர்வு தன்னை புரிந்துகொள்ளாமல் மேலும் மேலும் காயப்படுத்தவோ வருத்தவோ செய்பவர்களிடம்...

Pakkam Vanthu Konjam 27

0
அத்தியாயம் இருபத்தி ஏழு: ப்ரீத்தி தன் முகத்தை பதிலுக்காக பார்ப்பதை பார்த்தவன், “நான் எவ்வளவு நிதானமானவனா இருந்தாலும் உன் விஷயம் எல்லாம் அவசரப்பட்டு முடிவெடுத்துடறேன்.....”, “இப்பவும் அந்த தப்பை செய்ய வேண்டாம்...... நான் மூணு நாள்...

Pakkam Vanthu Konjam 28

0
அத்தியாயம் இருபத்தி எட்டு: “என்ன பண்ற..?”, என்று ஹரி சைகையில் கேட்க..... “ஷ்!!!”, என்று விரல் வைத்து, “பேசாதே”, என்று பதிலுக்கு சைகை காட்டினாள். “நானே சைகைல கேட்கறேன்! இந்த லூசு பேசாதன்னு காட்டுது! என்ன சொல்ல?”,...
error: Content is protected !!