Mallika S
Karthika Karthikeyan’s Patrum Kaathal Thee 17
அத்தியாயம் 17
கண்ணுக்கு தெரியாத
காதல் விலங்கால்
என்னை சிறை
பிடிக்கும் போது
பற்றும் காதல் தீ!!!!!
அந்த வார இறுதியில் அருள் வீட்டுக்கு வந்தான். அவனையே சுத்தி வந்தாள் ஜான்சி.
“அன்னம்”, என்று அழைத்த படி...
Kundavi’s Ratchaganin Thevathai 19
RD – 19
தன் மனதில் மட்டும் தான் இப்படி தோன்றுகிறதா இல்லை தான் ரொம்ப அதிகமாக கற்பனை செய்கிறோமோ என்று பல முறை நினைத்து பார்த்து இருக்கிறாள் கார்த்திகா.
இந்த...
Mila’s Ennai Maranthavalae 26
அத்தியாயம் 26
காலையில் நல்ல நேரம் பார்த்து சைதன்யனின் வீட்டுக்கு மணமக்களை கொண்டு வந்து விட்டனர் மீராவின் குடும்பத்தினர்.
அது ஒரு குடியிருப்பு பணக்காரர்கள் மாத்திரம் வசிக்க கூடியவாறு அமைக்கப்பட்டிருந்தத்து.
ஒரே மதில் சுவருக்குள் கட்டப்பட்ட...
Ramya Rajan’s Sangeetha Swarangal 1
சங்கீத ஸ்வரங்கள்
அத்தியாயம் 1
பேருந்து நிலையத்தில் இருந்து பத்து நிமிட நடை பயணத்தில், தனது அடக்கு மாடி குடியிருப்பதை அடைந்த திலோத்தமா, அதுவரை தான் வெயிலுக்காகப் பிடித்து வந்து குடையை மடக்கினாள். முன் மாலை...
Kayalvizhi’s Anbudaiya Aathikkamae 21
அத்தியாயம் 21
"டேய் நாயே எந்திரி டா...மணி எத்தனைன்னு தெரியுமா...நான் இன்னைக்கு வேகமா போனும் டா எந்திரி..."என்று முதல் நாள் இரவில் நடந்த சம்பவங்களால் சிறிதும் பாதிக்கப்படாமல் அதாவது கூடலால் முளைத்த...
Saveetha Murugesan’s Aasaiya Kaathula Thoothuvittu 15
அத்தியாயம் – 15
தான் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறோம் அதற்கு பதில் சொல்லாமல் இவன் என்ன செய்கிறான் என்று திரும்பி பார்த்தார் வேணுகோபால்.
“மாமா...” என்று சரியாய் அந்நேரம் அவள் அழைக்கவும் ஆச்சரியம் அவருக்கு.
“நீ என்னம்மா...
Mila’s Ennai Maranthavalae 25
அத்தியாயம் 25
முகூர்த்தம் காலை எட்டரை மணியிலிருந்து ஒன்பதரை மணி வரை என்பதால் காலை ஏழு மணிக்கே மீராவை அலங்கரித்தனர். சைதன்யன் வாங்கி இருந்த சிவப்பு நிற புடவையில் பொருத்தமான நகைகளோடு தேவதையாய்...
Satya Sriram’s Thaayae Yasodha(ra)
அத்தியாயம் : 15
அன்று யசோதரா அடிபட்ட நிலையிலும் தங்கை யாமினியை பாதுகாக்கவே விரும்பியது அவளின் குரலிலேயே யதீந்திரனுக்கு தெரிந்தது. அதனால் யசோதராவை ஆம்புலன்ஸில் ஏற்றியதுமே அவளை அலைபேசியில் படம் பிடித்துக்கொண்டான். அவளின் துண்டுபட்ட...
Satya Sriram’s Aasai Short Story
ஆசை!!!
“போடுங்கம்மா ஓட்டு எங்க சின்னத்தை பார்த்து.!!” என்று தன் காதுகளில் ஒலித்த வார்த்தைகளையே அந்த ஐந்து வயது சிறுமி திலகா ஆர்வமாக சொல்லிப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“அன்பார்ந்தவாக்காளப் பெருமக்களே!!!” என்று ஒலிப்பெருக்கியில் கேட்டிருந்த வார்த்தைகளையும் சேர்த்து,...
Kavipritha’s Pournami Varnam 23
பௌர்ணமி வர்ணம் – 23
கிஷோர் வந்து இரண்டு நாட்கள் கடந்த நிலையில், ஈஷ்வரும் குடும்பம் நேற்றே அவர்களின் வீடு வந்தாகிவிட்டது. இன்று ஈஸ்வர் தனது ஜிம் வைக்கும் இடத்தை காண்பிக்க, கிஷோரை அழைத்து...
Harini Madhuravalli’s Munpaniyaa Muthalmazhaiyaa 7
அத்தியாயம் 7
வெகு நேரமாக ஆறுதல் வார்த்தைகள் கூறியும் அனு அழுகையை நிறுத்தாமல் “நான் உங்களுக்கு வேண்டாம்” இதையே திரும்ப திரும்ப கூற அதில் கோபம் வரப்பெற்ற அஜய்
“அப்போ நான் உனக்கு வேண்டாம் இல்ல.....
Mila’s Ennai Maranthavalae 24
அத்தியாயம் 24
அடுத்து வந்த நாட்கள் கல்யாண வேலைகளோடு சாதாரணமாகவே அனைவருக்கும் சென்றது மீராவை தவிர. அவளுக்கு சைதன்யன் தான் தனஞ்சயன் என்று தெரியும் என்பதை தெரியாதவர்கள் பண்ணும் அத்தனை விஷயத்துக்கும் அவள்...
Karthika Karthikeyan’s Patrum Kaathal Thee 16
அத்தியாயம் 16
காற்றுக்காக இதய
கதவை திறந்த போது
உள்ளே புகுந்த
உன்னை கண்டால்
பற்றும் காதல் தீ!!!!!
"இவ கூட எப்படி தான் தினமும் சமாளிக்க போறேனோ?”, என்று நினைத்து கொண்டு அங்கிருந்து மொட்டை மாடிக்கு சென்று விட்டான் விஷ்ணு.
சிறிது...
Harini Madhuravalli’s Munpaniyaa Muthal Mazhaiyaa 6
அத்தியாயம் 6
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி இது மட்டும் தான் கடந்த ஒரு மாதமாக அஜயின் வாழ்கையில் நடந்துக் கொண்டிருக்கிறது... மருத்துவர் மீனா நேற்று கூறியதையே அவனால் ஜீரணிக்க முடியவில்லை.. அதற்குள் இன்று மிக...
Mila’s Ennai Maranthavalae 23
அத்தியாயம் 23
அடுத்து வந்த எல்லா நாட்களும் காலேஜ்க்கு சையுவ பாக்க மட்டும் தான் போனேன் தூரத்துல இருந்து பார்த்தா மட்டும் போதும் என்று இருந்த எனக்கு ஒரு நாள் அவரே அழைத்து...
P7 Sarvam Sakthi Mayam
புது ஊர், புது இடம், வளர்ந்த ஆண்மகன் தான் என்றாலும் தமிழ் நாட்டை விட்டு என்றால் பக்கம் கேரளா சென்றிருக்கிறான் கோவில்களுக்கு அதை விடுத்து ஆந்திரா சென்றிருக்கிறான் திருப்பதிக்கு. இன்னம் கர்நாடகா கூட...
Anu Chandran’s Mannil Thondriya Vairam 40
அன்று ஆபிஸ் முடிந்து சாருவும் அஸ்வினும் கடற்கரையிற்கு வந்திருந்தனர்.... சாரு அஸ்வினது இடக்கையை தன் இரு கரங்களாலும் சிறை பிடித்து அவனது தோளில் சாய்ந்தவாறு கதைபேசிக்கொண்டிருந்தாள்.அஸ்வினும் அவளது பேச்சிற்கு உம் கொட்டிக்கொண்டும் இடையிடையே...
Saveetha Murugesan’s Aasaiya Kaaththula Thoothu Vittu 14
அத்தியாயம் – 14
வேணுகோபால் தனுஷுடன் வந்த பெண்ணை கண்டு அவ்வளவு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
“தேவா நீ மிதிலாவை எங்கே?? எப்போ?? எப்படி பார்த்தே?? ஏன் மிதிலா எவ்வளோ வருஷம் ஆச்சுல நாம பார்த்து...” என்று...
Kalavalli’s En Vizhiyil Un Bimbam 3
என் விழியில் உன் பிம்பம்-3
அன்று இளங்காளி அம்மன் கோயில் உறவினர் ஊரவர் நண்பர்களால் நிரம்பி வழிந்தது.சுத்துப்பட்டு பத்து பன்னிரண்டு ஊர்களுக்கு அவள் தான் காவல் தெய்வம்.திருமணம் காதுக்குத்து பெயர் சூட்டு விழா என...