Mallika S
Uma Saravanan’s Oviyanin Thoorigaiyaai 19
தூரிகை 19:
தன் எதிரில் அமர்ந்திருந்த நண்பனை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தான் குணா.பிறகு அவனுக்கும் அதிர்ச்சி வரத்தானே செய்யும்....!
“நான் வர இரண்டு நாட்கள் ஆகும் என்று சொன்ன தேவா....மறுநாளே ஊர் வந்து சேர்ந்து விட்டான்...அதுவும்...
Uma Saravanan’s Oviyanin Thoorigaiyaai 18
தூரிகை 18 :
மாலை வெயில் கொஞ்சம் கொஞ்சமாய் மறைய ஆரம்பிக்க....அடுத்த இரண்டு நாட்களுக்கு செய்ய வேண்டிய வேலைகளை குணாவிடம் ஒப்படைத்து விட்டு,கீர்த்தனாவையும் அழைத்துக் கொண்டு.....மாமனாரின் ஊருக்கு பயணமானான்.
கீர்த்தனாவும் எந்த வித வாக்குவாதமும் செய்யாமல்...
Uma Saravanan’s Oviyanin Thoorigaiyaai 17
தூரிகை 17:
அன்று இரவு தேவா... கீர்த்தனா இருந்த அறை பக்கம் வரவேயில்லை.அவன் வரவில்லை என்பது ஒரு புறம் மகிழ்வைக் கொடுத்தாலும்,மறுபுறம் சற்று வேதனையையும் கொடுத்தது அவளுக்கு.
கீர்த்தனாவிற்கு யாரையும் எடுத்தெறிந்து பேசும் பழக்கம் சிறுவயது...
Suganya Vasu’s Iruthaiyap Poovin Mozhi 14
Suganya Vasu's – இருதயப் பூவின் மொழி
அத்தியாயம் :- 14
என் மனதினில் துடிப்பானாய்
எந்தன் உயிரின் உறவானாய்
உறவே என்னில் புதைந்து
போக அழைக்கிறேன் உன்னை
ஆசையுடன்….
நாளும் நேரமும் எவருக்கும் காத்திருக்காமல் நிலையில்லா தன்னுடைய ஓட்டத்தை...
Uma Saravanan’s Oviyanin Thoorigaiyaai 16
தூரிகை 16 :
அதி முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர் மாறனும்,சண்முகமும். கல்லூரியில் தன்னுடைய பொறுப்பு கைவிட்டுப் போனதை நினைத்து மறுகிக் கொண்டிருந்தார் மாறன்.தேவா கோபக்காரன் என்று அவருக்கு தெரியும்.. ஆனால் இந்த அளவு கோபம்...
Suganya Vasu’s Iruthaiyap Poovin Mozhi 13
Suganya Vasu’s இருதயப் பூவின் மொழி
அத்தியாயம் 13:-
உனது விழியோரத்தில்
சிந்திடும் ஒற்றை
கண்ணீர் துளியை கூட
எனது கரமே தாங்கிட
வேண்டுமடி
தீர்த்தமாய் நான் அருந்த...
ஒரு மெல்லிய முறுவலையும் தாண்டி மனதின் ஓரத்தில் ஆறாத ரணமும், நீங்காத கஷ்டமும் நிரந்தரமாய்...
Suganya Vasu’s Iruthaiyap Poovin Mozhi 12
Suganya Vasu’s இருதயப் பூவின் மொழி
அத்தியாயம் 12 ;-
கலங்கி துடித்து
போகிறது எந்தன் இதயம்
நீ இல்லாத வாழ்க்கையை எண்ணி…!!
அழகிய இரவு..வெண்ணிலவின் கீற்று ஒளியில் நீண்டதொரு பயணம்..இருவரும் கை கோர்த்து கதை பேசி ,சிரித்தபடி சென்றுக்கொண்டு...
Ilakkikarthi’s Vizhi Moodinaen Un Ninaivilae 7
நினைவுகள் 7
“அந்த பொண்ணு கண்ணு முழிச்சுட்டாங்க போய் பார்க்காலாம்”என்று செவிலி அங்கு இருக்கும் தேவ் மற்றும் மலர் ,கண்ணனிடம் கூறினார்.
“அவர் சொல்லி முடித்ததும் தேவ் முதல் ஆளாய் உள்ளே நுழைந்தான்”.
மலர் “வா...
Uma Saravanan’s Oviyanin Thoorigaiyaai 15
தூரிகை 15 :
மொபைலில் அவளுடைய போட்டோவை அவன் ரசித்துக் கொண்டிருப்பதை அறியாத கீர்த்தனா...பத்ரகாளியாய் அவன் முன் ஆஜரானாள்.அவள் வந்தது தெரிந்தாலும் தெரியாதது போல் காட்டிக் கொண்டு,தன் வேலையை செவ்வனே செய்து கொண்டிருந்தான் தேவா.
அதைப்...
Uma Saravanan’s Oviyanin Thoorigaiyaai 14
தூரிகை 14 :
இரவு மாறன் கடும்கோபத்துடன் வீடு திரும்பினார்.எல்லாவற்றிலும் தோற்றது போல் ஒரு உணர்வு அவருக்கு.அவரது முகத்தை வைத்தே நடந்ததை ஓரளவு ஊகித்துக் கொண்டார் பத்மா.
எதுவும் பேசாமல்....அமைதியாக மாறனை சாப்பிட அழைக்க...”இப்ப இது...
Ilakkikarthi’s Vizhi Moodinaen Unthan Ninaivinilae 6
நினைவுகள் 6
“மீட்டிங்க்கு எல்லாம் ரெடி அஹ, என்று கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தான்”தேவ்
“ஆனால் அங்கு வசு இல்லை,எங்க போயிட்டா”என்று அவள் கேபினில் தேடினான்.
“தேவ் அவன் அறையில் இருந்து வெளியே வந்து,எதிரே வந்த ஒருவனிடம்...
Uma Saravanan’s Oviyanin Thoorigaiyaai 13
தூரிகை :13
கல்லூரி வாசலில் இறங்கிய கீர்த்தனாவிற்கு என்னவென்று சொல்ல முடியாத அளவிற்கு மனதில் பாரம் கூடிக் கொண்டே போனது.சுற்றம் மறந்து அவள் நடக்க...அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தான் தேவா.
“என்ன கீர்த்தி மேம்..? ஏன்...
Ilakki Karthi’s Vizhi Moodinaen Un Ninaivilae 5
நினைவுகள் 5
“வசு எழுந்திரு இன்னும் என்ன தூக்கம் ஆபீஸ் கிளம்பவேணாமா மலரும் கண்ணனும் கிளம்பிட்டாங்களாம் வசு”என்று ஜானகி எழுப்பிக்கொண்டுஇருந்தார்.
மலர் “எதுக்கு டி இப்போ வேலைக்கு வரலேன்னு சொல்லுற”
வசு “எனக்கு பிடிக்கல”
கண்ணன் “அதுதான்...
Uma Saravanan’s Oviyanin Thoorigaiyaai 12
தூரிகை 12 :
மறுநாள் விடியல் எந்த வித ஆரவாரமும் இல்லாமல் விடிய....தேவாவின் விடியல் மட்டும் அவஸ்தை நிறைந்த ஒன்றாக அமைந்தது.
தூரிகாவை சந்திக்கப் போகிறோம் என்ற ஆவலும்,படபடப்பும் ஒரு புறம் இருந்தாலும்....அவளின் பதில் என்னவாக...
Uma Saravanan’s Oviyanin Thoorigaiyaai 11
தூரிகை 11 :
தேர்வுகள் முடிந்த நிலையில்.... ஊருக்கு செல்வதற்காக தனது பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் தூரிகா.
கடைசி வரையில் அந்த ஓவியன் யார் என்று தெரியாமல் போனதில் அவளுக்கு மிகுந்த வருத்தம்.
“நாம் இத்தனை...
Uma Saravanan’s Oviyanin Thoorigaiyaai 10
தூரிகை 10:
“சிந்து பிளீஸ்....நான் சொல்றதைக் கொஞ்சம் காது குடுத்து கேளு...ப்ளீஸ்...!” என்று கெஞ்சிக் கொண்டிருந்தான் அஸ்வின்.
“இதோ பார் அஸ்வின்...! எனக்கு உன்னை சுத்தமா பிடிக்கலை...நீ சொல்ற அந்த காதல், கருமாந்திரம் இப்படி எதுவுமே...
Ramya Rajan’s Pani Sinthum Sooriyan 5
பனி சிந்தும் சூரியன்
அத்தியாயம் – 5
அன்று இரவு விருந்து உணவு சாப்பிட்டுவிட்டு உறவினர்கள் படுக்கச் சென்ற பிறகு, வீட்டு ஆட்கள் மட்டுமே ஹாலில் இருந்தனர். அப்போது பாட்டி ராம்மின் திருமணம் பற்றிப் பேச்சை...
Ilakkikarthi’s Vizhi Moodinaen Un Ninaivilae 4
நினைவுகள் 4
இலக்கியன் “அத்தை,மாமா என்று மலரின் வீட்டு வாசலில் நின்று அவர்களை அழைத்துகொண்டு இருந்தான்”
கற்பகம் “அடடே வாங்க மாப்பிளை ஏன் அங்கேயே நிக்குறேங்க,ஏங்க இங்க வாங்க நம்ம வீட்டு மாப்பிளை வந்திருக்காங்க”...
Uma Saravanan’s Oviyanin Thoorigaiyaai 9
தூரிகை 9:
மாலை மங்கிய வேளையில் அந்த அரங்கமே கூட்டத்தால் குழுமியிருந்தது. பிரபல ஓவிய கண்காட்சி அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது.பல பிரபல ஓவியர்களின் ஓவியங்களும் அங்கே வைக்கப்பட்டிருந்தன.
ஒவ்வொன்றாய் அமைதியுடன் பார்த்துக் கொண்டிருந்தான் தேவா. தன்னுடைய...
Suganya Vasu”s Iruthaiyap Poovin Mozhi 11
அத்தியாயம் : 11
உன் ஒற்றை இதழ்
புன்னகையில்..
என் உயிர் சிக்கி
தவிக்குதடி
என் குறிஞ்சி பூவே ..!!!
“அ….அவ…அவ...ளுக்கு …”எப்படி தெரியும் என்றான் திணறலுடன்..கேட்டு முடிப்பதர்குள் நா வறண்டுவிட்டது அவனுக்கு…குறிப்பாக அன்னைக்கு தெரிந்துவிட்டதோ என்ற பதற்றம்...