Mallika S
Sarvam Sakthi Mayam 6
அத்தியாயம் ஆறு :
ரயிலின் சத்தம் மட்டும் தட தட வென்று கேட்டுக் கொண்டிருக்க, வல்லபனின் மனம் வெறுமையாய் இருட்டை வெறித்து கொண்டிருந்தது.
மும்பையை நோக்கி அவனின் பயணம். தமிழ் தெரியும் ஆங்கிலம் தெரியும். வேறு...
Harini Madhuravalli’s Munpaniyaa Muthal Mazhaiyaa 1
முன்பனியா!! முதல் மழையா!!
அத்தியாயம் 1
“அம்மா இந்த இடத்துல பின் குத்துங்க.” தனக்கு சேலைக் கட்டிக் கொண்டிருந்த அன்னையிடம் கூறினாள் அனுக்ரஹா...
“ம்”
“ஹான் இங்கேயும்.”
“...”
“அப்படியே இங்கேயும் குத்துங்க இடுப்பு தெரியுது... அம்மா உங்ககிட்ட தான்...
Satya Sriram Thaayae Yasodha(ra) 13 & 14
அத்தியாயம் : 13
யதீந்திரன் யாமினியை மிகவும் பொறுப்பாகவே தான் இந்த மூன்று நாட்களாக பார்த்துக்கொள்கிறான். அவனின் குடும்பமும் அதற்கு உறுதுணையாக இருந்தது யாமினிக்கு பெரும் ஆறுதலாக இருந்தது.
இரவெல்லாம் மருத்துவமனையில் இருந்த யாமினியையும்,...
Karthika Karthikeyan’s Patrum Kaathal Thee 13
அத்தியாயம் 13
நதியோர நாணல்களின்
மத்தியில் உன்
விரல் கோர்த்து
நடக்கும் போது
பற்றும் காதல் தீ!!!!!
மாலை ஆறு மணிக்கு கண் விழித்த விஷ்ணு, அவளை தேடி வெளியே வந்தான். கிட்சனில் காபி போட்டு...
Ramya Rajan’s Sanda Kozhi 9
சண்ட கோழி
அத்தியாயம் 9
மித்ரா அவர்கள் பகுதிக்கு வந்தபோது... ஹாலில் பாய் விரித்து, ஜன்னகள் எல்லாம் காற்றுக்குத் திறந்து விட்டு, ஏற்கனவே ஈரத்துணி எல்லாம் போட்டு வைத்து, இப்படி எல்லாச் செட்டப்பும் செய்து...
P6 Sarvam Sakthi Mayam
ரயிலின் சத்தம் மட்டும் தடா தடா வென்று கேட்டுக் கொண்டிருக்க, வல்லபனின் மனம் வெறுமையாய் இருட்டை வெறித்து கொண்டிருந்தது.
மும்பையை நோக்கி அவனின் பயணம். தமிழ் தெரியும் ஆங்கிலம் தெரியும். வேறு மொழிகள் தெரியாது....
Mila’s Ennai Maranthavalae 19
அத்தியாயம் 19
மீரா சாவை தொட்டு மீண்டது சைதன்யனால் என்றாலும் அவன் மேல் வஞ்சம் வைக்க தேவால் முடியவில்லை. மீரா சைதன்யனை சந்தித்ததை முதலில் தேவிடமே வந்து கூறினாள். அவன் ஊட்டியில் இருப்பதை...
Kalpa’s Sorgam En Kaigalil 1
சொர்க்கம் என் கைகளில்-1
சென்ட் ஜாகோப் கல்லூரி ஹாஸ்டலில் உயர்தர ரூமில் தன் பொருட்களை சூட்கேஸில் அடுக்கிக் கொண்டிருந்தாள் சுமதுரா ஜனார்த்தனன்.வெள்ளை நிற லாங்க் ஸ்கர்ட்டும் நீல நிற டாப்பும் அவளின் பொன்னிற மேனியை...
Kavipritha’s Pournami Varnam 21
பௌர்ணமி வர்ணம் – 21
மறுநாள் காலை, எட்டுமணிக்கு தீபி பரபரப்பாக கிளம்பிக் கொண்டிருந்தாள்... அப்போதுதான், வர்ணாவை தூக்கிய படி கீழிருந்து மேல் வந்ததான் ஈஸ்வர்.
தீபி பரபரப்பாக இருக்கவும், இன்று கமலநாதனை பார்ப்பதால் இந்த...
Ramya Rajan’s Sanda Kozhi 8
சண்ட கோழி
அத்தியாயம் 8
மதியழகன் செல்லில் காலை ஆறு மணிக்கு அலாரம் வைத்திருக்க, அடித்ததும் மித்ரா எழுந்து கொண்டாள். அவளுடனே அவனும் எழுந்துகொண்டான்.
“இப்ப நான் என்ன பண்ணும்?” மித்ரா கேட்க,
“என்ன...
Mila’s Ennai Maranthavalae 18
அத்தியாயம் 18
குழந்தைகளின் மனமோ! வெள்ளை காகிதம் போல் நாம சொல்றத பதிய வச்சிப்பாங்க அதிலயும் பொண்ணா இருந்தா இரண்டரை, மூன்று வயதிலேயே தெளிவா பேசவும் செய்வாங்க.
வினு குட்டியும் அப்படிதான் தேவ்வும் ப்ரியாவும்...
Sarvam Sakthi Mayam 5
அத்தியாயம் ஐந்து :
முன்பு பார்த்த மாப்பிள்ளைக்கு வீட்டோடு மாப்பிள்ளை என்று பேசியிருக்க, இப்போது திடீரென்று நடந்த திருமணத்தால் அதைப் பற்றிய பேச்சில்லை.
இப்போது பெண்ணை எங்கே அனுப்புவது, மாப்பிள்ளையிடம் என்ன பேசுவது? திருமணம் மட்டுமே...
Ramya Rajan’s Sanda Kozhi 7
சண்ட கோழி
அத்தியாயம் 7
அன்று சம்பந்தி விருந்து என்பதால்.... காலையிலேயே மித்ரா எழுந்து குளித்து, தனது பெட்டிகளில் மிச்சம் மீதி வைக்க வேண்டியது இருந்தவைகளையும் வைத்துக் கொண்டு இருந்தாள்.
சுபத்ராவும், அவள்...
Mila’s Ennai Maranthavalae 17
அத்தியாயம் 17
அவன் முன்னாடி யாரோ அமரவும் தலையை உயர்த்தி பார்க்க தீரமுகுந்தன் கால் மேல் கால் போட்டு இருக்க "கெத்தாகவே சுத்திகிட்டு இருக்கான் அஃபிடரோல் ஒரு சிகியூரிட்டி இன்ச்சார்ஜ்" என அலட்சிய...
P5 Sarvam Sakthi Mayam
முன்பு பார்த்த மாப்பிள்ளைக்கு வீட்டோடு மாப்பிள்ளை என்று பேசியிருக்க, இப்போது திடீரென்று நடந்த திருமணத்தால் அதை பற்றிய பேச்சில்லை.
இப்போது பெண்ணை எங்கே அனுப்புவது மாப்பிள்ளையிடம் என்ன பேசுவது, திருமணம் மட்டுமே முதன்மையாய் இருந்திருக்க...
Mila’s Ennai Maranthavalae 16
அத்தியாயம் 16
தேவ் சொன்னதை கேட்டு அதிர்ச்சியடைந்த ப்ரியா "என்ன தேவ் சொல்றீங்க பழி வாங்க போறிங்களா!"
"பின்ன மீரா……….. என் ஏஞ்சல் அவ இந்த நிலைமைக்கு ஆளாக்கியவன சும்மா விடுவேனாஅவளை தனியா எங்கயும்...
Ramya Rajan’s Sanda Kozhi 6 2
மாலை இருவரும் படத்துக்குச் சென்றனர். இடைவெளியில் மதியழகன் மித்ரா கேட்ட கோன் ஐஸ் வாங்கிக் கொடுக்க, அதைப் பாதிச் சாப்பிடும் வரை, அருகில் இருந்த கணவன் கூடத் தெரியவில்லை. பிறகுதான் நினைவு வந்து,...
Ramya Rajan’s Sanda Kozhi 6 1
சண்ட கோழி
அத்தியாயம் 6
ஜன்னல் திரைசீலையையும் மீறி விழுந்த வெளிச்சத்தில் கண்கள் கூச, மதியழகன் மெல்ல கண் விழித்தான். பக்கத்தில் சங்கமித்ரா இல்லை. குளியல் அறையில் நீர் விழும் சத்தம் கேட்டது....
Karpagam Sivaraman’s Maayavanin Malarkodiyaal 4
மாயவனின் மலர்க்கொடியாள்-4
தன் கைகளில் இருந்த மங்கையின் அழகில் மெய்மறந்து நின்றிருந்தான் ஆதித்யா.தான் யார் அவள் யார் எங்கே நின்றிருக்கிறோம் என்ற எந்த நினைவும் அவனுக்கில்லை.ஏதோ காலங்காலமாக தேடிய ஒன்று இப்போது தன்னை சேர்ந்தது...
Karthika Karthikeyan’s Patrum Kaathal Thee 12
அத்தியாயம் 12
உன் வெட்கத்திற்கு
நீ விடை
கொடுக்கும் வேளையில்
மீண்டும் மீண்டும்
பற்றும் காதல் தீ!!!!!
அன்னலட்சுமி போய் செந்திலிடமும் அருளிடமும் அவர்கள் கல்யாண விசயத்தை பற்றி சொன்னதும் அவர்களுக்கும் சந்தோசமாக இருந்தது.
துணியை மடித்து பீரோவில்...