Wednesday, May 14, 2025

Mallika S

Mallika S
10528 POSTS 398 COMMENTS

Mercuriyo Mennizhaiyo 9

0
அத்தியாயம் - 9   “மதுமிதா...” என்று அவன் சொன்ன பெயரை அவளும் வாய்விட்டு சொல்லிக்கொண்டு அவள் மொபைலில் இருந்த அவள் எண்ணை அந்த பெயர் கொண்டு பதிவு செய்து வைத்தாள்.     “அந்த பொண்ணு யாரு??” என்று...

Pennae Poonthenae 5

0
பூந்தேன் – 5  இலக்கியா முன்பே சொன்னது போல் கல்யாணத்திற்கு பிறகு தன் வேலையை விட்டிருந்தாள். புகழேந்திக்கு பார்த்து பார்த்து செய்வதிலேயே அவளுக்கு நேரம் சரியாய் இருந்தது.. இதெல்லாம் போதாது என்று அவள்...

Nesamilla Nenjamethu 12

0
நேசம் – 12 “ இல்ல மிது.. அது வந்து....” என்று திக்கி திணறி கொண்டு இருந்தான் ரகுநந்தன்.. ஏனோ அவனால் மிதிலாவின் பார்வையை நேருக்கு நேராய் சந்திக்க முடியவில்லை..  பின் என்ன நினைத்தானோ...

Pakkam Vanthu Konjam 4

0
அத்தியாயம் நான்கு: அன்று மாலையே ஜானிற்கு அவனின் நண்பர்கள், ப்ரீத்தியின் பிரச்னையை ஹரி தலையிட்டு ப்ரின்சிபலிடமும் ஹெச் சோ டி யிடமும் சுமுகமாக முடித்து வைத்ததை கூறினர். “ஹரிக்கு என்னடா? அவன் ஏன் இந்த பிரச்னையில...

Pennae Poonthenae 4

0
பூந்தேன் - 4 அடுத்து வந்த நாட்கள் எல்லாம் இறக்கை கட்டிக்கொண்டு பறந்தது என்று தான் சொல்லிடவேண்டும். அப்படிதான் இருந்தது புகழேந்தி மற்றும் இலக்கியாவிற்கு..  இருவருமே திருமணத்திற்கு சம்மதம் என்று சொல்லிவிட, முதலில்...

Nesamillaa Nenjamethu 11

0
      நேசம் - 11 ரகுநந்தன், மிதிலா இருவரின் திருமணத்திற்கு இன்னும் இருபது நாட்களே இருந்தன. திருமண வேலைகள் ஒருபக்கம் சிறப்பாக நடந்துகொண்டிருக்க மிதிலாவும் ரகுநந்தனும் தங்களுக்கு இருக்கும் வேலைகளை செவ்வனே செய்து கொண்டு...

Enai Meettum Kaathalae 24

0
அத்தியாயம் –24     “என்ன என்ன சொன்னே” என்றான் புரிந்தும் புரியாமல்.     “இந்த லட்டு மாதிரி நமக்கும் ஒரு லட்டு வேணும்ன்னு சொன்னேன்” என்றாள் அவள் மீண்டும்.     “நீ என்ன சொன்னேன்னு புரிஞ்சு தான் சொன்னியா!!” என்றான்.     மனோ இப்போதும்...

Mercuriyo Mennizhaiyo 8

0
அத்தியாயம் - 8     புலர்ந்தும் புலராத காலைப்பொழுதில் குளித்து முடித்து கண்ணாடி முன் நின்று தலைவாரி தன்னை லேசாய் அலங்கரித்துக் கொண்டவள் திரும்பி அருகிருந்த கட்டிலை பார்க்க அனீஷ் இன்னமும் உறங்கிக் கொண்டிருப்பது கண்ணில்...

Pakkam Vanthu Konjam 3

0
அத்தியாயம் மூன்று: இயல்பிலேயே நல்லவனான ஹரியால் ப்ரீத்தி எப்படியோ அனுபவிக்கட்டும் என்று விட முடியவில்லை. அவன் ஒன்றும் செய்வதற்கு தேவையில்லாமல் ப்ரீத்தியே ஜானை காயப்படுத்தி இருந்தாள். ஆனால் ப்ரீத்தி எழுதிக் கொடுத்த  மன்னிப்பு கடிதம் ஹெச் ஓ...

Pennae Poonthaenae 3

0
                              பூந்தேன் - 3 என்ன பதில் சொல்வது?? இந்த கேள்வி மட்டுமே புகழேந்திக்குள் சகலமுமாய் வியாபித்து இருக்க, வேறு எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. நண்பர்கள் எல்லாம் யோசித்து முடிவெடு என்று சொன்னாலும்,...

Nesamillaa Nenjamethu 10

0
      நேசம் - 10 “எப்படி டா... எப்படி?? எப்படி இந்த நிச்சயம் நடந்தது?? ஒவ்வொரு நிமிசமும் அவங்களை நம்ம கவனிக்கும் போது எப்படி டா இத்தனை வேகத்துல ரகுநந்தனுக்கும், அந்த அனாதை...

Mercuriyo Mennizhaiyo 7

0
அத்தியாயம் - 7     யாழினியுடன் சபரீஷ் அவளின் வீட்டிற்கு பயணப்பட்டான். அவனின் மாற்றம் நிகழப் போகுமிடம் அது என்பதை அறியாதவனாய் எப்போதும் போல் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டே அவளுடன் பயணப்பட்டான்.     யாழினியின் உடன்பிறந்த தமக்கை...

Pakkam Vanthu Konjam 2

0
அத்தியாயம் இரண்டு: ஹரி அந்த இடத்தை விட்டு அகன்று சிறிது தூரம் வந்தவுடன், சாதனா அவனை தேடிக் கொண்டு வந்தாள். “என்ன ஆச்சு அண்ணா, உன் போனுக்கு”, என்றாள் கலங்கியவளாக. “ஏன் சாதனா?”, நண்பர்கள் மத்தியில் இருந்த ஹரியை...

Pennae Poonthaenae 2

0
பூந்தேன் – 2 அடுத்த வாரம் வருவதாய் சொல்லிச் சென்ற புகழேந்தியின் சொந்தக்கார தாத்தா, சொன்னது போலவே மறுவாரமும் வந்தார். அவர்மட்டும் வரவில்லை உடன் அவர் மகள், மருமகன் என்று அவர்களையும் அழைத்து...

Nesamilla Nenjamethu 9

0
    நேசம் -  9 “ஹப்பா பாட்டி எல்லாரையும் ஒருவழி படுத்திட்டிங்க போங்க.. நீங்க மட்டும் சீக்கிரம் முழிக்காம இருந்திருந்தா, உங்க பேத்தி என் பெட்டியை கட்டி அனுப்பி இருப்பா..” என்று சிரித்தபடி பேசும்...

Venpani Malarae 8

0
மலர் 8: அதன் பிறகு நடந்த வேலைகள் அனைத்தும் அசுர வேகத்தில் நடைபெற்றது.கவி பாரதிக்கு சற்றும் நம்பிக்கை வரவில்லை. வெற்றி திருமணத்திற்கு சரி சொல்லிவிட்டான்..என்ற செய்தியைக் கேட்டதில் இருந்து அவளுக்கு மனம் ஒரு நிலையில்லாமல்...

Mugilinamae Mugavari Kodu 17,18

0
முகவரி 17:   நிலாவிற்கு தலையும் புரியவில்லை,வாலும் புரியவில்லை."இப்ப எதுக்காக இவன் இப்படி கத்திட்டு இருக்கான்.திடீர்ன்னு என்ன ஆச்சு...பைத்தியம் முத்திப் போய்ட்டதா....? கடவுளே..! என்னை நீதான் காப்பாத்தனும்.." என்று மனதிற்குள் பொருமிக் கொண்டிருந்தாள் நிலா.   சூர்யா...தன் மனதில்...

Enai Meettum Kaathalae 23

0
அத்தியாயம் –23     ஆஸ்திரேலியா பயணம்இருவரின் வாழ்விலும் ஒரு திருப்புமுனை பயணமாக அமையும் என்று இருவருமே அப்போது அறிந்திருக்கவில்லை.     பிரணவிற்கு உள்ளுர சற்று குதூகலமே, யாருமில்லா இடத்தில் மனைவி தன்னை சார்ந்து இருப்பாள் தன்னை புரிந்து கொள்ள...
error: Content is protected !!