Monday, July 21, 2025

Mallika S

Mallika S
10401 POSTS 398 COMMENTS

Kaanalo Naanalo Kaathal 9

0
அத்தியாயம்-9     தண்ணமு துடன்பிறந்தாய் வெண்ணிலாவே அந்தத் தண்ணளியை ஏன்மறந்தாய் வெண்ணிலாவே பெண்ணுடன் பிறந்ததுண்டே வெண்ணிலாவே என்றன் பெண்மைகண்டும் காயலாமோ வெண்ணிலாவே. விண்ணிலே பிறந்ததற்கோ வெண்ணிலாவே எரு விட்டுநா னெறிந்ததற்கோ வெண்ணிலாவே கண்ணில்விழி யாதவர்போல் வெண்ணிலாவே மெத்தக் காந்தியாட்ட மாடுகிறாய் வெண்ணிலாவே   திரிகூடராசப்பக் கவிராயர் (குற்றால...

Kaanalo Naanalo Kaathal 8

0
அத்தியாயம்-8     மத்தளம் கொட்ட வரி-சங்கம் நின்று ஊத  முத்து உடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தற் கீழ்  மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக்  கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்   நாலாயிர திவ்யப்பிரபந்தம் (ஆண்டாள்)   நடந்தது எல்லாம்...

Sevvaanamae Ponmegamae 14

0
அத்தியாயம் – 14 கருகும் நெடி என்பதை விட சடசடவென்று தீ பிடித்து, காற்றில் வேகமாய் பரவும் புகையின் நெடி என்றுதான் சொல்ல வேண்டும்.. “எதோ தீ பிடிக்கிது போலவே ” என்று வேகமாய்...

Vizhiyae Kathai Ezhuthu 6

0
விழி - 6 “உங்க போன் ரிங் ஆகிட்டே இருந்தது... குடுத்துட்டு போலாம்னு வந்தேன்...” என்றவள் பார்வை, ‘நீ மேல வா உனக்கு இருக்கு...’ என்று சொல்லாமல் சொல்ல, அவள் பார்வையின் அர்த்தம் புரிந்தாலும்,...

Enai Meettum Kaathalae 15

0
அத்தியாயம் –15     மனோவிற்கு உறக்கம் வருவேனா என்றிருந்தது. முன்தினம் அதிகாலையில் பழனியில் இருந்து புறப்பட்ட அவள் பெற்றோர் அவளிடம் பேசியது எல்லாம் நினைவில் வந்து அவளை இம்சை செய்தது.     மகள் வீட்டில் தனியாக இருக்கிறாளே என்று...

Kaanalo Naanalo Kaathal 7

0
அத்தியாயம் –7   வாரணம் ஆயிரம் சூழ வலஞ்செய்து  நாரணன் நம்பி நடக்கின்றான் என்று எதிர்  பூரண பொற்குடம் வைத்துப் புறம் எங்கும்  தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்   நாலாயிர திவ்யப்பிரபந்தம் (ஆண்டாள்)   ஏனோ குந்தவைக்கு உறக்கம் வர...

Sevvaanamae Ponmegamae 13

0
அத்தியாயம் – 13 நாட்கள் தன் பயணத்தை தொடர, அதற்கேற்ப்ப அவரவர் வாழ்க்கையும் பயணித்தது..  யசோதரா மருத்துவமனையில் இருந்து தன் சித்தி சித்தப்பாவோடு தங்கிவிட்டு இரண்டொரு நாள் கழித்தே கௌதமனின் இல்லத்திற்கு வந்தாள்.. அவளோடு...

Vizhiyae Kathai Ezhuthu 5

0
                                  விழி - 5 ஒருவழியாய் சென்னை வந்தாகிவிட்டது.ஆனால் அதற்குள் வஜ்ரவேலுக்கு விழிப்பிதுங்கியது என்றுதான் சொல்ல வேண்டும்.. “இதே கேள்வியை நான் கேட்கவா...” என்று மலர்விழி சொல்லவும் அவனுக்கு கோவம் வந்தது என்னவோ உண்மை...

Vizhiyae Kathai Ezhuthu 4

0
விழி - 4  “அம்மாடி மலர்விழி.. இந்தா இன்னிக்கு இந்த பட்டு சேலை கட்டு.. தேர் வரும் போது சாமி முன்னாடி நம்மளும் நல்லா செழிப்பா, பட்டும் நகையுமா நிக்கணும்.. அப்போதான் எப்பவுமே...

Sevvaanamae Ponmegamae 12

0
அத்தியாயம் – 12 கால்களுக்கு கீழ் வேரோடிவிட்டது போல ஆடாமல் அசையாமல் நின்றேவிட்டான் கௌதமன்.. இப்படி ஒரு காட்சியை அவன் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. பிரியா தான் தனக்கு வர போகும் மனைவி என்று உறுதியானதும்...

Sevvaanamae Ponmegamae 11

0
அத்தியாயம் – 11 கௌதமன் முகம் பாறையென இறுகியிருந்தது.. அவன் கண்களில் இருந்த ரௌத்திரம் எதிரில் யார் வந்தாலும் பொசுக்கிவிடும்.. அவனது யோசனை எல்லாம் சில நொடிகள் தான்.. யசோதரா வெளியில் வந்த அடுத்த நொடி...

Vizhiyae Kathai Ezhuthu 3

0
விழி - 3   கதவு லேசாய் தட்டப்படும் சத்தம் கேட்க, அப்போது தான் குளித்து முடித்து, வெளி வந்தவள் வேகமாய் சென்று கதவு திறக்க, வெளியே கோமதியும், மணிமேகலையும் நிற்க, “அத்.. அத்தை...” என்று...

Sevvaanamae Ponmegamae 10

0
அத்தியாயம் - 10  “ஹேய் !! கெளதம் புது மாப்பிள்ள... எப்படி இருக்க?? சாரி டா உன் கல்யாணத்துக்கு வர முடியல...” என்றபடி வந்து கைகுலுக்கினான் நிரஞ்சன், அசிஸ்டென்ட் கமிசனர் ஆப் போலீஸ்.....

Vizhiyae Kathai Ezhuthu 2

0
விழி – 2 “வாவ்.. வாட் எ ஸ்டோரி..” என்று ராஜேஷ் சிலாகிக்க, ‘நான் என்ன சொல்றேன் இவன் என்ன சொல்றான்...’ என்ற ரீதியில் வஜ்ரவேல் பார்க்க, அவன் பார்க்கும் பார்வைக்கான அர்த்தம்...

Kaanalo Naanalo Kaathal 6

0
அத்தியாயம் - 6     மார்கழி திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்! சீர்மல்கும் ஆய்பாடிச் செல்வச் சிறுமீர்காள்! கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான் நாரா யணனே நமக்கே...

Vizhiyae Kathai Ezhuthu 1

0
விழி – 1 “ஹே என்னடா இந்த நேரத்துல எங்க கிளம்புற...” என்று ராஜேஷ் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், தன் உடைமைகளை எடுத்து வைப்பதிலேயே குறியாய் இருந்தான் வஜ்ரவேல். அவன் அவசரமாகவே அனைத்தையும் எடுத்து...

Kaanalo Naanalo Kaathal 5

0
அத்தியாயம் - 5     குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும், பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும், இனித்தம் உடைய எடுத்த பொன்பாதமும் காணப் பெற்றால் மனி(த்)தப் பிறவியும் வேண்டுவதே, இந்த மா...
error: Content is protected !!