Mallika S
Sarvam Sakthi Mayam 8 1
அத்தியாயம் எட்டு :
கையில் இருந்த கைப்பேசியை எடுத்து அவள் யாரையோ அழைப்பது தெரிய, மனதில் சுள்ளென்று கோபம் மூண்ட போதும் பார்த்தது பார்த்த படி நின்றிருந்தான்.
அவளின் உதட்டின் அசைவில் “வா நீ” என்று...
Sarvam Sakthi Mayam 8 2
அதற்கு வல்லபன் நிமிர்ந்து பார்க்க, எதிரில் அர்ச்சனாவும் ரிஷபும்.
“இவங்க எதுக்குடா இங்க வந்திருக்காங்க” என்று தான் அந்த நொடி தோன்றியது.
பார்த்தவனிடம் “பேசணும் சொன்னீங்களாம்” என்றாள் தயங்கி தயங்கி அர்ச்சனா.
“ம்ம்” என்று தலையாட்டியவன், ரிஷபின்...
Ramya Rajan’s Sangeetha Swarangal 4
சங்கீத ஸ்வரங்கள்
அத்தியாயம் 4
மனதில் அரவிந்தனை நினைக்கத் தொடங்கி விட்டாலும், மேலே எப்படி அவனை அணுகுவது, அம்மாவிடம் எப்படிச் சொல்வது என்றெல்லாம் திலோத்தமாவுக்குத் தெரியவில்லை. ஆனால் அவளுக்கு உதவுவது போல அர்ச்சனா...
Mila’s Ennai Maranthavalae 33
அத்தியாயம் 33
மீரா கண்விழித்த போது மாலை மங்கியது போல் அறை இருட்டாக இருந்தது ஜன்னல் கதவு மூடி இருக்க ஜன்னல் திரைசீலை போடப் பட்டிருப்பதாலும் வெளியே மழை கொட்டிக் கொண்டிருப்பதாலும் அறை...
Kavipritha’s Pournami Varnam 25
பௌர்ணமி வர்ணம் – 25
வீடே சந்தோஷ கோலம் கொண்டது... மறுநாள் ஈஸ்வர் தீபியை அழைத்துக் கொண்டு செக்கப் சென்று வந்தான்.
சுந்தரியும் கதிரேசனும் வந்து பார்த்து சென்றனர்... சுந்தரிதான் “நாங்க கொஞ்ச நாள் கூட்டி...
Mila’s Ennai Maranthavalae 32
அத்தியாயம் 32
சௌமியா வீட்டுக்கு ஒரே பெண் தந்தை பக்கவாத நோயினால் பாதிப்படைந்து பல காலமாய் கட்டிலுடன் இருக்க தாய் அவரை கவனித்துக் கொள்கிறார். சேமிப்பில் இருந்த பணத்தைக் கொண்டு இறுதியாண்டு படிப்பை...
Karthika Karthikeyan’s Patrum Kaathal Thee 19 2
“மூணு வருஷம் முன்னாடி நான் ஒரு ப்ரொஜெக்ட்க்காக டெல்லி வந்துருக்கேன். அப்ப தான் உங்களை பாத்தேன். ஆனா அதுக்கு முன்னாடியே உங்க முகம் தெரியாது. ஆனா அடிக்கடி உங்களை நினைச்சிப்பேன். என்ன குழப்பமா...
Karthika Karthikeyan’s Patrum Kaathal Thee 19 1
அத்தியாயம் 19
வெட்ட வெளி
புல்வெளியில் உன்னுடன்
கை கோர்த்து
உலாவும் தருணங்களில்
பற்றும் காதல் தீ!!!!!
“ஏய் எதுக்கு இப்படி ஷாக் ஆகுற? என்னைக்கு இருந்தாலும் இது நடக்கும்னு நமக்கு தெரியும் தான? என்னை லவ் பண்ண பொண்ணு எனக்கு...
Mila’s Ennai Maranthavalae 31
அத்தியாயம் 31
"சார் நீங்க சொன்ன மாதிரியே சைதன்யன் சௌதாகர தூக்கிட்டோம் ஆனா"
சென்னையை வந்தடைய முன் ஷரப் வாளை மீட்டெடுக்க சைதன்யனை கடத்துவது என முடிவு செய்து அவனை கடத்துமாறு கட்டளையிட்டான்.
சைதன்யனை...
Ramya Rajan’s Sangeetha Swarangal 3
சங்கீத ஸ்வரங்கள்
அத்தியாயம் 3
வைதேகியின் அருகில் வந்து படுத்த திலோத்தமா, உறங்கும் அவரையே பார்த்துக் கொண்டு இருந்தாள். தான் திருமணம் செய்யாதது அவருக்கு நிறைய மன வருத்தம் என்று புரிந்தது.
தனக்குப் பிறகு மகள் எப்படி...
Kundavi’s Ratchaganin Thevathai 20
RD – 20
‘அதிர்ச்சி’ திடீரென்று தோன்றும் ஒருவித சின்ன பதட்டம், பயம். அந்த பயம் இனிமையான பயமாக அல்லது அதிர்ச்சியாக இருந்து இருக்கும் காற்றில் பயணித்து வந்த குரல் தன் மன...
P8 Saravam Sakthi Mayam
கையில் இருந்த கைபேசியை எடுத்து அவள் யாரையோ அழைப்பது தெரிய
மனதில் சுள்ளென்று கோபம் மூண்ட போதும் பார்த்தது பார்த்த படி நின்றிருந்தான்.
அவளின் உதட்டின் அசைவில் வா நீ என்று அவள் தமிழில் யாரிடமோ...
Mila’s Ennai Maranthavalae 29
அத்தியாயம் 29
காலின் பெல் அடிக்கவும் தலையில் கைவைத்தவாறே அமர்ந்திருந்த சைதன்யன் 'ப்ரியா வந்து விட்டாங்க' என நினைத்தவாறே கதவை திறக்க அவனை தள்ளிக் கொண்டு தேவ் உள்ளே வந்தான்.
"அம்மு அம்மு" மீராவை...
Kavipritha’s Pournami Varnam 24
பௌர்ணமி வர்ணம் – 24
நீண்ட நாள் கழித்து நட்புகளுடனான சந்திப்பு... தீபியின் நிலை சரியாக வேண்டும் என்று உண்மையான அக்கறைக் கொண்ட நட்புகள், நிறைந்த மனநிலை, மகிழ்ச்சியான சூழல் எல்லாம் சேர நேரம்...
Mila’s Ennai Maranthavalae 28
அத்தியாயம் 28
தன்னுடைய தனி விமானத்தில் கோயம்புத்தூர் வந்திறங்கினான் 'அவன்' ஷரப் சௌதகர் ராஜஸ்தானியர்களுக்குரிய மேனியின் நிறம் ஆறடிக்கு மேல் உயரம். அவனை மூண்டாசில் பெரிய மீசையில் கற்பனை பண்ணினால் பக்கா வில்லன்...
Karthika Karthikeyan’s Patrum Kaathal Thee 18 2
அவனை பார்த்ததும் சிரித்த விஷ்ணு “எப்படி இருக்கீங்க ?”, என்று கேட்டான்.
“நல்லா இருக்கேன் சார்”
“இங்க எங்க வந்தீங்க? வேலைக்கு போகலையா?”
“இன்னைக்கு ஆப் சார். வீட்டுக்கு கொஞ்சம் பொருள் வாங்க வந்தேன். உங்களை பாத்தேனா?...
Karthika Karthikeyan’s Patrum Kaathal Thee 18 1
அத்தியாயம் 18
நீயென்றால் நானாக
நானேன்றால் நீயாக
மாறும் தருணத்தில்
பற்றும் காதல் தீ!!!!!
அவள் பார்வையை கண்டவன் “ப்ச் நீயும் நர்ஸ் தான? பர்ஸ்ட் எய்ட் யாரு பண்ணா என்ன? என்னை டாக்டர்னு நினைச்சிக்கோ”, என்றான்.
அதற்கு பின்னும்...
Ramya Rajan’s Sangeetha Swarangal 2
சங்கீத ஸ்வரங்கள்
அத்தியாயம் 2
தினமும் பார்க் சென்ற புண்ணியத்தில், சீக்கிரமே திலோத்தமா அம்மாவுக்கும் அரவிந்தன் அம்மாவுக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டது.
பாவனா தான் அவரை அழைத்து வருவாள். அவளுக்குப் பார்க்கில் நண்பர்களுடன் விளையாட வேண்டும்....
Sarvam Sakthi Mayam 7
அத்தியாயம் ஏழு :
புது ஊர், புது இடம், வளர்ந்த ஆண்மகன் தான் என்றாலும் தமிழ் நாட்டை விட்டு என்றால் பக்கம் கேரளா சென்றிருக்கிறான், கோவில்களுக்கு. அதை விடுத்து ஆந்திரா சென்றிருக்கிறான் திருப்பதிக்கு. இன்னம்...
Mila’s Ennai Maranthavalae 27
அத்தியாயம் 27
மீரா பாசமான குடும்பத்தில் அன்பை புரிந்து, தெரிந்து , அனுபவித்து வளர்ந்தவள். சைதன்யன் வீட்டை விட்டு தூரத்தில் இருந்தாலும் லட்சுமி அம்மா போன்லேயே பாசத்தை ஊட்டி வளர்த்ததால தான் எங்க...