Mallika S
முத்தம் சிதறிய முகிலே 28 1
அத்யாயம் 28:
பிங்க் நிற அனார்கலியில் கூடுதல் அழகுடன் ஜொலிஜொலிப்பாய் கல்லூரி வந்தவளை பிடித்துக் கொண்டது நண்பர்கள் கூட்டம்.
ரம்யாவும் ஆனந்தும் அவளையே சுற்றி சுற்றி பார்க்க,
“இப்ப எதுக்கு இப்படி பார்த்துட்டு இருக்கீங்க?” என்றாள் சிரிப்புடன்.
“இல்ல,...
கனல்மொழி கவிதை இவள் 6 3
“மிஸ்டர் வைரவ மூர்த்தி, நீங்க யாரு, எப்படிபட்டர்வன்னு எங்களுக்குத் தெரியும், எங்களுக்கு தெரியும் ங்குறது உங்களுக்கும் தெரியும், அதனால ஓவரா நடிக்காதீங்க.” அழுத்தமான குரலில் அதட்டியவள்,
“சாட்சியே இல்லாம எல்லா காரியத்தையும் முடிச்சிடுறோம்ங்குற மிதப்புல...
கனல்மொழி கவிதை இவள் 6 2
ஆனால் அவர்களோ வேறு கதை சொன்னார்கள். ஆள் மாறாட்டம் நடந்து விட்டது, வேறு ஒரு நபருக்கு பதில் தவறுதலாக இந்த இளைஞனைத் தூக்கிவிட்டோம் என்று எளிதாக சொன்னார்கள்.
இந்த பிரச்சினை நடந்தது அவர்களுடைய ஐயா...
கனல்மொழி கவிதை இவள் 6 1
அத்தியாயம் 06
அந்த முன்மாலைப் பொழுதில் நெல்லை மாநகரகாவல் கண்காணிப்பாளர் அலுவலகம் பரபரப்பாக இருந்தது. காரணம், ஒரு ஆள்கடத்தல் புகாரில் நாங்கள் தான் குற்றவாளிகள் என்று மூன்று நபர்கள் தாங்களாகவே வந்து சரணடைந்திருந்தது தான்....
Mottavizhntha Thaenarumbae 6 3
சிவாவுக்கு சனிக்கிழமை கூட வேலை உண்டு, அதை சொன்னவள் “மூனு நாள் லீவ் போடணும் அத்தை” என்றாள்.
“அப்ப போட்ரு, அவன் கூட இருக்க சங்கட பட்டுக்கிட்டு இங்குட்டு வந்து கெடக்காத. எம்மவன்னு பெருமைக்கு...
Mottavizhntha Thaenarumbae 6 2
சிவா அணிந்திருந்த தங்க சங்கலி அவளின் முடியில் சிக்கி தொந்தரவு செய்து கொண்டே இருந்தது. கழுத்தின் பின்பக்கம் அடிக்கடி கையை வைத்து சரி செய்து கொண்டாள். ருத்ரன் அருகில் இருந்ததால் அவள் கை...
Mottavizhntha Thaenarumbae 6 1
மொட்டவிழ்ந்த தேனரும்பே -6
அத்தியாயம் -6
அரைகுறையாக உறங்கியிருந்த சிவரஞ்சனிக்கு விடியற்காலையிலேயே விழிப்பு வந்து விட்டது. ஓய்வறை சென்று வந்தவள் முதல் வேலையாக ருத்ரனை எழுப்பி விட்டாள்.
விழித்தவன் என்னவென கேட்க, “நல்லா விடியறதுக்குள்ள எந்திரிச்சு உள்ள...
மஞ்சள் காட்டு மைனா 24 2
"அப்படியென்ன கேட்டுக்கு வெளியே தவம் கிடக்கணும்? உனக்கு வேணும்ன்னா நான் நிக்கிறேன். நீ போய் கார்ல இரு" என்றார் வைரவேல்.
"உங்களோட" என்றவன், "நீயும் இறங்கிடாத" என்று மனைவியை எச்சரித்தான்.
"மாட்டேன். நீங்க சொல்லாம இறங்க...
மஞ்சள் காட்டு மைனா 24 1
மஞ்சள் காட்டு மைனா 24
மிகவும் பிடித்தமான கனவு பலித்ததா என்ன?
தன் வீட்டில் துளசியின் நடமாட்டம் அப்படி தான் என்றது!
தேவா வீட்டிற்குள் வலது கால் எடுத்து வைத்து, கணவனின் மிகப்பெரிய வருத்தத்தை போக்கிவிட்டாள்.
உங்க பொண்டாட்டி...
Thaen Saaral Nee 4
தேன் சாரல் நீ 4
சுஜா கண்ணனிடம் “அண்ணா உங்க காலேஜ் லேடிஸ் ஹாஸ்டலில் விசிட்டர்ஸ் டைம் முடிஞ்சிருக்குமா? இப்ப போனா ராகினி அக்காவை பார்க்க மூடியுமா?” என கேக்க
“பாப்பா நான்...
முத்தம் சிதறிய முகிலே 27 2
“வேதாம்மா..! உன்னை குற்றவாளி ஆக்கனும்னோ, இல்லை குற்ற உணர்ச்சில தள்ளனும்னோ நான் இதை சொல்லலை. புருஷன் பொண்டாட்டினா, ஒருத்தரோட கஷ்ட்டமான நேரங்கள்ல இன்னொருத்தர் ஆறுதலா துணையா இருக்கணும். அப்பவும் நீயா, நானான்னு போட்டி...
முத்தம் சிதறிய முகிலே 27 3
“எப்படியோ இனியாவது ரெண்டு பேரும் சந்தோஷமா இருந்தா சரித்தான்.” என்றாள் கீர்த்தனா.
அவர்கள் சாப்பிட்டு முடிப்பதற்குள் குளித்து முடித்துவிட்டு வந்திருந்தாள் வேதா.
“ஹேய் வேதா இந்த ஸ்கேர்ட் அழகா இருக்கு. எங்க எடுத்த?” என்று கீர்த்தனா...
முத்தம் சிதறிய முகிலே 27 1
அத்யாயம் 27:
அவன் அறைந்து சாற்றிய கதவையே பார்த்துக் கொண்டிருந்தவளின் கண்கள் கண்ணீரை தாரை தாரையாய் வெளியேற்றிக் கொண்டிருக்க, அப்படியே நின்றிருந்தவளின் மனதிற்குள் அத்தனை போராட்டம். தனக்கான உரிமையை அவனே பறைசாற்ற வேண்டும் என்று...
Urugaatho Nenjam 26
நெஞ்சம் 26
மெத்தையில் மொழியைப் படுக்க வைத்தவன் அவன் நெற்றியில் முத்தம் கொடுத்து நிமிர்ந்தவனுக்கு அப்போது தான் அவனின் வேதாளம் நினைவே வந்தது.
“அட வேதாவைப் எப்படி மறந்தோம்“ என்று நெற்றியில் விரல்களால் தட்டிக்கொண்டு அவனின்...
Mottavizhntha Thaenarumbae 5 3
ருத்ரனின் தாடை இறுகிப் போனது, தங்கை சென்ற திசை பக்கம் கூட பார்க்கவில்லை அவன்.
இலகுவான பருத்தி சேலை, தலையில் அரை முழம் பூ இவ்வளவுதான் சிவாவின் அலங்காரம்.
“நல்லா தூங்குங்க அண்ணி, இதெல்லாம் போட்டு...
Mottavizhntha Thaenarumbae 5 2
முன்னால் பால்கனி, ஹால், ஒரு அறை என இருந்த மாடியில் மற்ற இடமெல்லாம் திறந்த வெளியாக இருந்தது. கடைசியில் ஓய்வறை இருப்பதை பார்த்தவள் உபயோகித்து விட்டு வந்தாள். ஹாலில் பாய் தலையணை ஓரமாக...
Mottavizhntha Thaenarumbae 5 1
மொட்டவிழ்ந்த தேனரும்பே -5
அத்தியாயம் -5
சிவரஞ்சனி விழுந்து விடாமல் ருத்ரன் பிடித்துக்கொண்டதில் அவளை அவன் கவர்ந்து விட்டான்.
ருத்ரனுக்கு முழுக்க முழுக்க அனிச்சையானது மட்டுமே அவனது செயல்.
“சகுந்தலை… ஏன் தள்ளாடுற, வயசாகிட்டுன்ன? தள்ளித்தான் நிக்கிறது!” உறவுக்கார...
Thanga Poove 15
அத்தியாயம் 15:
எதாவது உதவி பண்ணுனுமா??
நீ இங்க இருந்து கிளம்பினா போதும் அர்ஜுன்...
நீ சொல்றத நான் கேட்க மாட்டேன்னு உனக்கு நல்லாவே தெரியும்...
நீ பழைய அர்ஜுன் ஆக நினைக்க வேண்டாம்...ஒரு நண்பனாக நெனச்சி ஹெல்ப்...
முத்தம் சிதறிய முகிலே 26 3
“அந்த உரிமைக்கெல்லம் உன் மக தான் வச்சாளே ஆப்பு. அவ இப்படி ஆனதுக்கு காரணமே நீதான். நீ குடுக்குற இடத்துல தான் இப்படி ஆடுறா.கிளம்புங்க ரெண்டு பேரும்” என்றவர்,
“சாரிப்பா விஜய். உனக்கு கல்யாணம்...
முத்தம் சிதறிய முகிலே 26 2
‘எதே..! விஜய் மாமா வேணுமா?’ என்ற வேதா வேகமாய் விஜயை பார்க்க அவனோ வெட்டவா குத்தவா என்ற ரீதியின் நின்றிருந்தான்.
“ஏன் அன்னைக்கு மணமேடை வரைக்கும் வந்து கல்யாணத்துல லெட்டர் எழுதி வச்சுட்டு இன்னொருத்தன்...