Thursday, July 16, 2026

Mallika S

Mallika S
11910 POSTS 398 COMMENTS

Urugaatho Nenjam 28

0
நெஞ்சம் 28 “அர்ஜுனன் வில்லு அரிச்சந்திரன் சொல்லு இவனோட தில்லு பொய்க்காது எதிரியைக் கொல்லு இமயத்தை வெல்லு உனக்கொரு எல்லை கிடையாது” என்று பாடிக்கொண்டு வந்த விக்ரமனை பார்த்து பல்லை கடித்த கிருபா “ அந்த வண்டியை ஓட்டிட்டு வர வேகத்துக்கு இவனுக்கு இந்த...

வெண்மேகம் 14

0
மேகவர்மன் வெண்ணிலாவிடம் பேசத் தவித்திருக்க குடும்பத்தினரோ பேசி முடித்து இறுதியாக தான் அவளிடம் கைபேசியை தந்தனர். அவளது தனிப்பட்ட எண்ணிற்கு அழைப்பதாக கூறி இணைப்பைத் துண்டித்தவன் சில நிமிடங்களில் அவளுக்கு அழைத்திருந்தான். இருபக்கமும்...

Kanal Mozhi Kavithai 8 3

0
அந்த பள்ளியில் வேலைப் பார்த்து கொண்டே, பள்ளி நிர்வாகத்தையும் பார்த்துக் கொள்கிறான் ஜெகத்ரட்சகன். உண்மையைச் சொன்னால் பள்ளியின் நிர்வாகத்தை கையில் எடுத்துக் கொள்வதற்காகவே கல்வியியல் படிப்பை தேர்ந்தெடுத்து படித்திருந்தான் அவன். அந்த பள்ளியில் தான்...

Kanal Mozhi Kavithai 8 2

0
“ம்மா… அனியோட முடிவுக்கும் என் கல்யாணத்துக்கும் என்ன சம்மந்தம்? எதுக்காக இப்போ என் தலையை உருட்டுறீங்க?” நந்தினி சலித்துக்கொள்ள, “நீ கல்யாணம் பண்ணிக்காம நாங்க கல்யாணம் பண்ணிக்க மாட்டோம்னு இன்னைக்கு காலைல உன் தங்கச்சிங்க...

Kanal Mozhi Kavithai 8 1

0
அத்தியாயம் 08 அனிதாவுக்கு பளாரென்று விழுந்த அடியில், அறையில் இருந்த அத்தனை பேரும் பதட்டத்தோடு உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து எழும்பியிருந்தார்கள்.  அடிவிழுந்த கன்னத்தை கையால் பிடித்தபடி பயத்தோடு அக்காவின் முகத்தை பார்த்த அனிதாவின் கண்கள் உடைப்பெடுத்திருந்தது. “ஏய்...

Mottavizhntha Thaenarumbae 8 3

0
குளிர் தாளாமல் தன் துப்பட்டாவை விரித்து போர்த்திக் கொண்டாள் சிவா. “அந்த மெல்லிசு துணி எப்படி புள்ள குளிர் தாங்கும்? போன்னாலும் கேட்டுக்க மாட்டேங்குற” என்றவன் தன் சட்டையை கழட்டி அவளிடம் நீட்டினான். “வேணாம் வேணாம்,...

Mottavizhntha Thaenarumbae 8 2

0
 “ டாக்டரை கூட்டிட்டு வந்திடுறேன், இங்குட்டு யாருக்கும் சொல்ல வேணாம், எல்லார் உறக்கமும் கெட்டு போவும், யார் எந்திரிச்சும் ஆவ போறதும் ஏதுமில்லை” என்றான். “டாக்டர் வீடு தூரமா?” கவலையாக கேட்டாள். “அவ்ளோ தூரம் இல்லதான்,...

Mottavizhntha Thaenarumbae 8 1

0
மொட்டவிழ்ந்த தேனரும்பே -8 அத்தியாயம் -8 தான் கௌரியிடம் பேச முனைந்ததில் ருத்ரனுக்கு கோவம் வந்ததை சிவரஞ்சனியால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் அதற்காக இப்படி இருளில், கொட்டும் மழையில் நிறுத்தி வைத்ததை அவளால் எந்த...

முத்தம் சிதறிய முகிலே 29 3

0
“மைண்ட் யுவர் வோர்ட்ஸ்” என்றாள் லயா கோபமாக. “என்னடி மைண்ட் யுவர் வோர்ட்ஸ்? எப்பப் பார்த்தாலும் வந்து அவனைப் பார்க்காத இவனைப் பார்க்காதன்னுட்டு. எனக்கு வேற வேலை இல்லை பாரு. உனக்கு அந்த விஜய்...

முத்தம் சிதறிய முகிலே 29 2

0
“நீங்க ஒரு மார்க்கமாத்தான் இருக்கீங்க” “எஸ்..! வேத மார்க்கம்.” என்றான் விடாமல். வேதா அவனை முறைக்க, அவளின் முறைப்பில் வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்தான். சிரித்துக் கொண்டிருந்தவனையே அவள் ஆசையாய் பார்க்க, “என்னடி புருஷனை சைட் அடிக்கிற?” என்றான்...

முத்தம் சிதறிய முகிலே 29 1

0
அத்யாயம் 29: “அம்மாடி வேதா அக்கா உன்னை கூப்பிடுறாங்கடா” என்றவரின் குரலில் கீழே வந்தாள் வேதா. “என்னாச்சு ஆன்ட்டி?” என்றாள். “தெரியலைடா அக்கா தான் கூப்பிட சொன்னாங்க” என்றவர் அவளை அழைத்துக் கொண்டு போக, உள்ளே சென்றவள், “சொல்லுங்க...

Urugaatho Nenjam 27

0
நெஞ்சம் 27 வானில் இருந்த நட்சத்திரங்களை வெறித்தபடி வெளித் திண்ணையில் மாறன் அமர்ந்திருந்தான். அப்போது அவன் அருகே யாரோ அமரும் அரவம் தெரிந்தும் திரும்பிக் கூட பார்க்காமல் அது யார் என்று அறிந்தது போல...

Kanal Mozhi Kavithai 7 3

0
 எப்போதும் அவனிடம் சிடுசிடுக்கும் மாமன் மகள், அவனுக்கு பிடித்த ஐஸ்கிரீமை ஞாபகம் வைத்து கொடுத்தால், மனம் சிறகடித்து பறக்காமல் என்ன செய்யுமாம்? ஏதோ பாற்கடலில் கடைந்தெடுத்த அமிழ்தமே கையில் கிடைத்தது போன்ற பாவனையை அவன்...

Kanal Mozhi Kavithai 7 2

0
அவன் சுத்தம் செய்யும் அழகை பெண்கள் மூவருமே ஆச்சர்யமாக பார்க்க, “அநியாயமா? என்ன சொல்லுறீங்க கண்ணத்தான்.” என்று பேச்சை வளர்த்தாள் இந்துஜா. “ஹாங்… இந்த அம்மாக்கள் எங்களுக்கு சமையல் வேலை பழக்கி விடாம, நல்லா...

Kanal Mozhi Kavithai 7 1

0
அத்தியாயம் 07 “இந்த மட்டன் சூப்பை குடிச்சிட்டு இரண்டு பேரும் பேசாம உக்காந்திருக்கணும். இன்னைக்கு நாங்க தான் மத்தியான சமையல் ரெடி பண்ணப் போறோம், நீங்க சாப்பிடுறீங்க.” திலகம், லீலாவதி கைகளில் சூப் பௌலைக்...

Mottavizhntha Thaenarumbae 7 3

0
உள்ளே கால் வைக்காமல் தாண்டி போகும் படி சொன்னான்.  புடவையில் அவளால் அவன் சொன்னபடியெல்லாம் தாண்ட  முடியவில்லை. குடையை அவள் கையில் கொடுத்தவன் சட்டென அவளை தூக்கி பள்ளத்திற்கு அந்தப் பக்கம் விட்டான். ‘என்னடா...

Mottavizhntha Thaenarumbae 7 2

0
 பிள்ளைகளை ஹாலில் அமர வைத்து நேரம் செலவிட்டாள் சிவா. அவர்களை பார்த்துக் கொண்டே ருத்ரனுக்கும் நேரம் ஓடியது. சாப்பிட்டு விட்டு மீண்டும் மேலே வரும் போது பிள்ளைகளை ருத்ரனே அழைத்து வந்து விட்டான். ஆனால்...

Mottavizhntha Thaenarumbae 7 1

0
மொட்டவிழ்ந்த தேனரும்பே -7 அத்தியாயம் -7 அன்று காலையே குளித்து தயாராகி கீழே வந்து விட்டாள் சிவரஞ்சனி. அவள்தான் பால் காய்ச்சியதே. சம்பிரதாயத்துக்கு ஒரு இனிப்பு செய் போதும் எனதான் வள்ளி சொன்னார். ஆனால் முழு...

முத்தம் சிதறிய முகிலே 28 3

0
“வேதாம்மா..! கங்க்ராட்ஸ்டா” என்ற சரண் அருகில் வந்து தங்கையை அணைத்துக் கொள்ள, “தேங்க்ஸ்ண்ணா!” என்றாள் அமைதியாக. “என்னாச்சு வேதா? ஏன் டல்லா இருக்க? ஏதாவது சாப்பிட்டியா?” என்றான் சரண். “டீ குடிச்சேன்” என்றாள். கவனம் என்னமோ எழுதுவதில்...

முத்தம் சிதறிய முகிலே 28 2

0
“இன்னைக்கு நான் வெளிய போனாலும் பரவாயில்லை. உன்கிட்ட ஒன்னு சொல்லியே ஆகணும்” என்றாள். “என்னடி?” என்று பல்லைக் கடித்தாள். “அது வந்து.. இத்தனை நாள் இந்த லயாவுக்கு பயந்து விஜய் சாரை சைட் அடிக்காம விட்டது...
error: Content is protected !!