Thursday, July 16, 2026

Mallika S

Mallika S
11910 POSTS 398 COMMENTS

முத்தம் சிதறிய முகிலே 26 1

0
அத்யாயம் 26: அந்த வாரம் சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் விடுமுறையாய் இருக்க, விடிந்து வெகு நேரமாகியும் படுக்கையை விட்டு எழ விருப்பமில்லாமல் படுத்திருந்தாள் வேத வர்ஷினி. முதல் நாள் இரவு வெகு நேரம்...

Urugaatho Nenjam 25

0
நெஞ்சம் 25 வீட்டிற்குள் கூட நுழையாமல் தின்னையில் தன் மருமகளின் கையைப் பிடித்தபடி பதற்றமாக வெள்ளையம்மா அமர்ந்திருந்தார். வாய்பாட்டுக் கடவுளிடம் யாசகம் கேட்டபடி இருக்க கண் என்னவோ கேட்டைத்தான் பார்த்துக்கொண்டிருந்தது. மதியம் வரை வீட்டில் இருந்த தங்கப்பாண்டி...

Thanga Poovae 14

0
அத்தியாயம் 14: அர்ஜுன் காரை எடுத்ததும் இருவரும் பின் புறமாக ஏறி கொண்டனர்... மூவருமே அமைதியாக தான் சென்றனர்... சம்யுக்தா தான் அரமித்திருந்தாள், ஆமா அம்மு நீ எங்க படிச்ச? எப்படி இந்த அளவுக்கு DESIGNING எல்லாம் கத்துகிட்ட...

Idam Maarum Manangal 8 2

0
மேலும், வர்ஷினி எந்த விகல்பமும் இல்லாமல் இருப்பதால்.. அவளோடு பேச ஈசியாக இருந்தது ஐவருக்கும்.. இல்லை, நால்வருக்கு, சர்வேஷ் தள்ளியே இருந்தான். அதனால் வர்ஷினி இவர்களின் நட்பினை இழந்த வருத்தத்தில் இருந்தவள்.. இப்போது...

Idam Maarum Manangal 8 1

0
இடம் மாறும் மனங்கள்! 8 சர்வேஷ், விழுந்த வேகத்தில்.. வலது கையில் பிராக்சர். ஆபரேஷன்தான் சரியான வழி என்றனர் மருத்துவர்கள். குடும்பத்தார் எல்லோரும் அவனின் அறை வாசலில் கவலையோடுதான் நின்றனர். ‘காலையில்தான் பேசிக் கொண்டிருந்தோம், இப்படி ஆகிவிட்டதே..’...

முத்தம் சிதறிய முகிலே 25 2

0
அதே மனநிலையில் கிளம்பி கல்லூரி வந்தவளை வரவேற்றது என்னவோ ஆனந்தின் சோகமான முகம் தான். “என்ன மச்சான் டல்லா இருக்க?” என்றாள் சிரிப்புடன். “அதையேன் கேட்கிற வேதா? நானும் வந்தப்ப இருந்து அதைத்தான் கேட்கிறேன். வாயவே...

முத்தம் சிதறிய முகிலே 25 1

0
அத்யாயம் 25: “இவளுக்கு பாவம் பார்த்தது என்னோட தப்புத்தான்” என்று எண்ணியவன், “உங்க அக்காவை எழுப்பு அகரா. அசைன்மென்ட்டை எழுதிட்டே தூங்கட்டும்” என்றான் பல்லைக் கடித்துக் கொண்டு. “சரிங்கண்ணா” என்றவன் அவளை எழுப்ப, அவளோ அசைவேனா என்று...

Mottavizhntha Thaenarumbae 4 3

0
மூவரும் பயமும் குழப்பமுமாக அவரை பார்க்க, அவரின் பார்வையோ சிவரஞ்சனியின் பக்கம் சென்றது. மற்ற மூவருக்கும் விஷயம் இன்னதென விளங்கி விட்டது. சிவா மறுப்பாக தலையசைக்க, “உங்க வீட்டு பொண்ணால எங்களுக்கு நடந்த அவமானத்துக்கு நீங்கதான்...

Mottavizhntha Thaenarumbae 4 2

0
எனக்கு தெரியாமல் இதென்னடி வேலை என முதலில் மகளை கோவித்துக் கொண்ட சுடர், “அது அப்படியே இருக்கட்டும். கௌரிக்குத்தான் எல்லாம் அவ மாமியார் கொடுத்திட்டாங்களே. உனக்கு வச்சுக்கலாம்” என்றார். “அக்காவுக்கு மதிப்பா இருக்காதுமா, லேட்...

Mottavizhntha Thaenarumbae 4 1

0
மொட்டவிழ்ந்த தேனரும்பே -4 அத்தியாயம் -4 ருத்ரனின் ஆசையை கேட்ட பிறகு என்ன முடிவெடுக்க என்றே வள்ளிக்கு தெரியவில்லை. அவருக்கு உதவி செய்ய என்றே இருந்தது வைதேகியின் வருகை. ருத்ரன் மதிய உணவை முடித்து கிளம்பிய...

Urugaatho Nenjam 24

0
நெஞ்சம் 24 அதிர்ச்சியில் வாயில் கை வைத்தபடி மஞ்சு நின்று கொண்டிருக்க “ பாத்திரத்தை கீழே போட்டு என்னத்த பார்த்திட்டு இருக்கிற “ என்ற குரலில் களைந்தவள் யார் என்று பார்க்க தின்னையில் அமர்ந்து...

Thanga Poovae 13

0
அத்தியாயம் 13: அம்மு!!! போதும் என்று கையை மட்டும் அவனை நோக்கி காட்டினாள்..நான் இங்க வந்தது professional மட்டும் தான் மத்தபடி personal எதுவும் கிடையாது... உங்க தங்கச்சிய பார்க்கணும் அவ்வளவு தான் அதுக்கு மட்டும் உதவி...

முத்தம் சிதறிய முகிலே 24 3

0
“அண்ணியையும் வர சொல்லியிருக்கலாம் ஆன்ட்டி. அவங்களும் ஆபீஸ் முடிஞ்சு டயர்டா தான் வருவாங்க” என்று பேசிய படியே அடுப்பு திண்டில் ஏறி அமர்ந்திருந்தாள். “ஆமா இதென்ன ட்ரஸ்” என்றார் விஜயின் சித்தி. “பட்டுப்பாவாடையும் டீ ஷேர்ட்டும்”...

முத்தம் சிதறிய முகிலே 24 2

0
ஸ்டாப் ரூமை விட்டு வெளியே வந்தவள், சரணுக்காக காத்திருந்தாள். “என்ன வேதா இங்க வெயிட் பண்ணிட்டு இருக்க?” என்றான் சரண். “இப்போ நீங்க அண்ணனா, இல்லை ப்ரொபசரா?” என்றாள் சந்தேகமாய். “அப்கோர்ஸ் அண்ணன் தான். காலேஜ் டைம்...

முத்தம் சிதறிய முகிலே 24 1

0
அத்யாயம் 24: “என்னடி பிரேக் டைம்ல வந்து பார்க்க சொன்னாரு? இங்க வந்து பார்த்தா சாரை காணலை”என்றாள்  ரம்யா. “சார் பிரேக் எடுக்க போயிருப்பாரா இருக்கும்” என்றாள் வேதா நக்கலாக. “மெதுவா பேசுடி. சுத்தி ஸ்டாப் இருக்காங்க....

Mottavizhntha Thaenarumbae 3 3

0
அதற்கு பதில் தராத ருத்ரன், “நூறு நாள் வேலை நடக்கிற இடத்துல நேத்து என்னவோ பிரச்சனையாம் சித்தப்பா, என்ன ஏதுன்னு நீங்களே பார்த்திடுங்க” என்றான். அவர்தான் ஊர் பிரஸிடெண்ட், ஆகவே தன் கவனத்துக்கு...

Mottavizhntha Thaenarumbae 3 2

0
அம்மாவிடம் தெளிவாக பேசியிருந்தான் ருத்ரன். “அவளை எனக்கு பேசும் போதே ஏதோ உறுத்தல் மா, சரியா வராதுன்னு தோணிட்டதான் இருந்துச்சு. நடந்து போச்சு, அதுக்காக ஒரே வீட்ல மூஞ்ச திருப்பிகிட்டு எப்படி வாழறது?  அதை...

Mottavizhntha Thaenarumbae 3 1

0
மொட்டவிழ்ந்த தேனரும்பே -3 அத்தியாயம் -3 அன்று பகலில் தென்னந்தோப்பில் நீர் பாய்ச்சும் படி கலையரசனிடம்  சொல்லியிருந்தான் ருத்ரன். போர் செட்டில் தண்ணீர் போட்டு விட்டவன் அதை  அணைக்க மறந்து விட்டு நண்பர்களோடு சீட்டு விளையாட...

Urugaatho Nenjam 23

0
நெஞ்சம் 23 மிளகு சீரகம் தட்டி கொத்தமல்லி மிதக்க கொடுத்த மோரை ரசித்து குடித்த மயூரி “ இந்த மாறன் இதை இவ்ளோ ரிஸ்க் எடுத்து  பண்ணி தான் ஆகணுமா ஆரி “ “ இந்த...

முத்தம் சிதறிய முகிலே 23 3

0
“என்னடி கீர்த்தனா நம்ம ஒன்னு நினைச்சா அது ஒன்னு நடக்குது?” என்று புலம்பித் தள்ளிவிட்டார் அவளிடம். “அம்மா நீங்க எதுவும் பேசாதிங்க. அப்படி நாம ஏதாவது சொன்னாலும், எங்க விஷயத்தை நாங்க பார்த்துக்கிறோம்னு ரெண்டு...
error: Content is protected !!