Mallika S
பிரிந்தோம் – இணைவோம் 19 1
19
ஒருவன் என்னை இகழ்ந்து பேசினான். ஒருவன் என்னை அடித்தான். என்று அடுத்தவனைப் பற்றியே ஒருவன் நினைத்துக் கொண்டிருந்தால் அவனுடைய கோபம் ஒரு போதும் தணியாது.
- புத்தர்
சென்னை வந்து இறங்கியதும்...
பிரிந்தோம் – இணைவோம் 19 2
அவள் அருகில் வந்த அவள் அப்பா தான் "நீ இப்படி பண்ணுவேன்னு அப்பா கொஞ்சம் கூட எதிர்பார்க்கலாமா., எதனாலும் வீட்ல பேசி இருக்கணும்., நீ இப்படி பண்ணதுக்கப்புறம்., நாங்க வருத்தப்பட்டு நினைச்சது நாங்க...
என் இதயாளே இதழினியே 19
19
இதழினி இல்லாத அறையில் விதுரனுக்கு சுத்தமாய் உறக்கம் பிடிக்கவில்லை. தனியாக அதே அறையில் தான் திருமணத்திற்கு முன் உறங்கியிருக்கிறான், ஏனோ அவளின் வருகைக்கு பிறகு இது தான் முதல் முறை அவள் இல்லாது...
நான் என்பதே நாம் தானடி 2
2
மீட்பு பணி தீவிரமாக நடந்து கொண்டிருந்தது., ஓரளவுக்கு மாணவ மாணவிகளை நல்லபடியாக காப்பாற்றிவிட்டனர் பேராசிரியர்களில் ஒருவர் காலமானார்.,
பஸ் டிரைவர் அதிக காயம்பட்ட கண்டிஷனில் இருந்தார்., அப்போதும் பேராசிரியர் மறைவிற்கு காரணம்...
உயிர் உணரும் வ(லி)ழியோ காதல் 16
அத்தியாயம் – 16
இரவு உணவுக்கு ரம்யாவை அழைக்க அவளது அறைக்கு வந்த காவ்யா திகைத்துப் போனாள். அறை முழுதும் அலங்கோலமாய் கிடக்க தலையணையை பிய்த்துக் குதறியதில் பஞ்சு அங்கங்கே பறந்து கொண்டிருந்தது.
அவிழ்ந்து கிடந்த...
மரகத மழையாய் நீ!.. 11
மரகத மழையாய் நீ!..
11
ராகவ் கார்த்திகேயன் ஜனனி மூவரும், காலையில் கால் டாக்ஸ்யில்தான் கோர்ட் வந்தனர். சூரியும் பார்கிங்க்கு பயந்து கார் எடுத்து வரவில்லை..
மஹாதான் அலுவலகத்திலிருந்து காரில் வந்திருந்தான். எனவே, அதை பார்க்கிங்கில் இருந்து...
புயல் காற்றில் விளக்காகவே 13 2
ருஹானா படியருகே வரும்போதே மேலிருந்து கீழே வந்த இவான் “சித்தி!” என செல்லமாக அணைத்துக்கொண்டான். “அன்பே! உனக்கு இன்னும் நல்லா சரியாகல. ரூம் விட்டு வரக் கூடாது. வா.. ஓய்வெடுக்கலாம்” என மறுபடியும்...
புயல் காற்றில் விளக்காகவே 13 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 13
ருஹானா மெதுவாக கீழே இறங்கி வரவும், அவளை தொடர்ந்த ஆர்யனின் பார்வையும் கீழே வர தலையும் தாழ்ந்தது. மெதுவாக தன் பார்வையை மீட்டுக்கொண்டவன், இமைகளை பலமுறை தட்டி...
எனக்கென நீ போதுமே 10
10
காத்திருக்க தெரிந்தவனுக்கே அனைத்தும் கிட்டும்.
மறுநாள் விடியலில் இருந்து வீடு களை கட்ட துவங்கியிருந்தது.,
ஏற்கனவே முதல் நாளில் வீட்டை எல்லாம் பார்த்து பார்த்து சுத்தம் செய்து வைத்திருந்தார் அம்மா.,
இன்று...
தங்கக்கூ(ண்)டு 18 2
கீ கொடுத்த பொம்மையை போல் வந்து ஏறியவன் பத்மஜாவை எதிர்த்து ஒரு வார்த்தை பேசினானில்லை. அதற்கு காரணம் யக்ஞா! ‘நான் உங்களை நம்பினேன் எம்.பி’ என்பதை தவிர அவள் எதுவும் பேசாததே அவனை...
தங்கக்கூ(ண்)டு 18 1
அதிர்ச்சி! பேரதிர்ச்சி! ஒரு அலை ஓய்வதற்குள் கரை தொடும் அடுத்த அலையை போல் ஒன்றன் பின் ஒன்றாய் வந்த பேரதிர்ச்சிகள்!
அர்ஜுன் தன் அறையில் சோர்வாய் படுத்திருந்தான்.
ஒருவேளை அவள் அவனிடம் நாக்கை பிடுங்குவது போல்...
நான் என்பதே நாம் தானடி 1
நான் என்பதே நாம் தானடி
1
ஊட்டி மலைகளின் இளவரசி என அழைக்கப்படுகிறது. இது நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஊட்டியில் இருந்து 19 கிலோமீட்டர் தொலைவில் குன்னூர் இருக்கிறது என்றால்., ஊட்டியில் இருந்து 31 கிலோமீட்டர்...
கொடிச்சி 22 2
அவன் இம்முறை சற்று நிதானமாகவே இருந்தான். போனை எடுத்தவன் ஆர்ப்பாட்டமில்லாமல் “ஹலோ” என்றிருந்தான்.
“ஐ வில் கேட்ச் யூ சூன்”
“ஓகே”
“என்ன சுரத்தேயில்லை உன் குரல்ல. நான் சொன்னது உனக்கு புரியலையா இல்லை இங்கிலீஷ் தெரியலையா....
கொடிச்சி 22 1
22
“எக்ஸ்க்யூஸ் மீ எனக்கு பிரசாத்தை பார்க்கணும்”
“நீங்க யாரு மேடம்??”
“அவரோட கசின்”
“மே ஐ நோ யூவர் நேம் ப்ளீஸ்”
“மெல்லினா” என்று மெல்ல இதழ் வளைத்து சொன்னவளுக்குள் லேசாய் குறுகுறுப்பு.
‘இந்த பொண்ணுக்கு என்னைப் பத்தி தெரியலை...
எனக்கென நீ போதுமே 9
9
நேற்றும் இன்றும் கதையாகக் கழிந்துவிட்டன., நாளை உதயமாவதை எதிர்பார்த்திருங்கள்.
ஊருக்கு செல்ல வேண்டிய நாளும் வர., எப்போதும் போல் துணி எடுத்து வைத்துக் கொண்டிருந்தவளுக்கு மற்ற முறை செல்லும் போது...
நேசத்தின் நிழல் கறுப்பு 4
அத்தியாயம் – 4
கைக்கு அடக்கமான சின்ன ரேடியோவில் ஜானகியின் குரல் சுகமாய் கசிந்து கொண்டிருக்க கண்ணை மூடி அமர்ந்து தலையை ஆட்டி ரசித்துக் கொண்டிருந்தாள் ஆனந்தி.
இதமான மாலையும், சுகமான பூந்தோட்டமும், சுகந்தம் தரும்...
பிரிந்தோம் – இணைவோம் 18 2
" இல்ல பேசிட்டு வரேன்" என்று சொல்லிக்கொண்டிருந்தான்.,
"நீங்க உட்காருங்க தம்பி., முதல்ல சாப்பிட்டு அப்பறமா உட்கார்ந்து பேசுங்கள்"., என்று சொன்னார்.
"இல்லை டிக்கெட் புக் பண்ணனும்., அப்பாட்ட சொல்லி இருக்கேன்"., என்று...
பிரிந்தோம் – இணைவோம் 18 1
18
ஒன்றும் தெரியாது என்று நினைப்பவனுக்கு கொஞ்சமாவது அறிவு உண்டு. ஆனால், எல்லாம் தெரியும் என்று நினைப்பவன் முழு மூடன்.
- புத்தர்
பேச்சின்றி இந்த இடமே அமைதியாய் இருக்க., அறைக்குள் இருந்தவளுக்கு மனம்...
மறந்து போ என் மனமே 7
மறந்து போ என் மனமே
அத்தியாயம் 7
இவன்தான் சார் இளமாறன் என்ற காவலர், அவர் வேலையைப் பார்க்க நகர்ந்து விட... “வர சொன்னீங்களா சார்.” என இளமாறன் கேட்க, அதற்குத் தலையைக் கூட...
என் இதயாளே இதழினியே 18
18
இதழே இதழே தேன் வேண்டும்
இடையே இடையே கனி வேண்டும்
இதழே இதழே தேன் வேண்டும்
இடையே இடையே கனி வேண்டும்
இது போல் இன்னும் நான் வேண்டும்
இன்பம் எல்லாமே நீ தரவேண்டும் தரவேண்டும்
என்ற இதயக்கனி படப்பாடல்...