Mallika S
நான் என்பதே நாம் தானடி 5 2
"ஒஒ சரி சரி"., என்று சொல்லிவிட்டு அமைதி அடைந்தான்., அவனுக்கு தெரியும்., இது போன்ற மண் சரிவும்., ஆள்களை காணும்., என்று தேடுவதும் சகஜமாக நடக்கும் சில விஷயங்கள்.,
எஸ்டேட்டுக்கு இடையில்...
நான் என்பதே நாம் தானடி 5 1
5
விபத்து நடந்த அன்று மாலை..
அடித்து கொட்டிக் கொண்டிருந்த மழையும்., ஆங்காங்கு நடந்த மண்சரிவுகளையும் எஸ்டேட் வீட்டிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தான்.,
அவனுக்கு அம்மாவின் மேல் தான் கோபம் வந்தது., 'எல்லாம் இந்த அம்மாவால...
பிரிந்தோம் – இணைவோம் 22 2
ஆனால் அது அப்படி இல்ல., நா அங்க இருக்கக்கூடாது அப்படிங்கறத தேவையில்லாத வார்த்தைகள் யூஸ் பண்ணினாங்க., அதனால் தான் நான் போனேன்., அதுக்கும் நீங்க எல்லாம் திட்டுறத்துக்கும் கம்பேர் பண்ணாதே.,
நீங்க எல்லாம்...
பிரிந்தோம் – இணைவோம் 22 1
22
நமது உதடுகளை அரண்மனை வாயிற்
கதவுகளைப் போல பாதுகாக்க வேண்டும். நமது வாயிலிருந்து வெளிப்படும் ஒவ்வொரு சொல்லும் சாந்தமானதாகவும் இதமாகவும் இருக்க வேண்டும்.
- புத்தர்
பிரசாத் வருவதற்குள் பாட்டி பேசிப்பேசியே ஒரு வழி...
பிரிந்தோம் – இணைவோம் 21 2
"சரிங்க தம்பி., நான் போய் அவரை கூட்டிட்டு வருறேன்"., என்று சொல்லி விட்டு சென்றவர் ஆட்டோ டிரைவரை அழைத்து வந்தார்.
ஆட்டோ டிரைவர் வந்தவர்., "வணக்கம் சார்"., என்று சொல்லியபடி நின்றார்.
எழுந்து...
பிரிந்தோம் – இணைவோம் 21 1
21
நம் எண்ணங்கள் யாவும், பிறருக்கு எந்த வகையிலும் துன்பம் தருவதாக இருக்கக்கூடாது. பிறருக்கு நன்மையையும் ஆறுதலையும் தரக்கூடியதாக இருக்கவேண்டும்.
- புத்தர்
காலை நேரம் எப்போதும் போல அவள் வேலைகளை பார்த்துக்...
மறந்து போ என் மனமே 9
மறந்து போ என் மனமே
அத்தியாயம் 9
வெண்மதி அவள் அக்கா ஜெயாவுக்கு அழைத்துப் பேசினாள். “அக்கா அப்பாவை இனி நானும் கொஞ்ச நாள் வச்சுப் பார்த்துக்கிறேன். நீயே எவ்வளவு நாள் பார்ப்ப.”
“இரு நீயே...
உயிர் உணரும் வ(லி)ழியோ காதல் 17
அத்தியாயம் – 17
“அப்பா...” வெறுமனே கண் மூடிப் படுத்திருந்த சரவணன் மகளின் குரலில் கண் மலர்ந்தார்.
“அடடே, ரம்மி மா... வாடா...”
அருகில் வந்தவளை உன்னிப்பாய் நோக்கியவர், “என்னடா, முகமெல்லாம் வீங்கின போலருக்கு, உடம்புக்கு ஒண்ணும்...
மரகத மழையாய் நீ! 12
மரகத மழையாய் நீ!..
12
ஜனனி, மஹா அனுப்பிய செய்தியை பார்த்தாள். தலையில் கை வைத்துக் கொண்டாள்.. ‘என்னை நிம்மதியாகவே விடமாட்டார்களா’ எனதான் தோன்றியது அவளிற்கு. தான் வாங்கிய விடுதலையை அனுபவிக்கவே முடியவில்லை அவளால். ‘ஒருவன்...
நான் என்பதே நாம் தானடி 4
4
ஊர் வந்து சேரும் போதே உறவுகள் வீட்டில் கூடியிருக்க அனைவருமே புலம்பி தீர்த்தனர்.,
பெற்றவர்கள் தான் என்ன தான் கதறினாலும் போனவள் திரும்ப வரப்போவதில்லை என்ற நினைவோடு அழுது கொண்டிருந்தனர்.
வீட்டில்...
புயல் காற்றில் விளக்காகவே 14 3
--------
--------
ஆர்யன் உறங்கிக்கொண்டிருக்க அதே கனவு இன்றும்.
பெட்டியுடன் புறப்பட்ட அந்த அழகிய பெண்ணை, “அம்மா! எங்கள விட்டு போகாதே!” என்று அதே சிறுவன் தடுத்து இழுத்தான். இரக்கமற்ற அவன் அன்னையோ அவனை கீழே தள்ளி...
புயல் காற்றில் விளக்காகவே 14 2
வாசிமின் பெரியப்பா ஹெமதுல்லாக்கு ‘ஆர்யன் அர்ஸ்லான்’ என்ற பெயரே காதில் வட்டமிட்டு கொண்டிருந்தது. அப்போது அங்கே வந்த தன்வீரின் அம்மா பர்வீன் அவரை அழைத்தது கூட அவர் காதில் விழவில்லை. பர்வீன் திரும்ப...
புயல் காற்றில் விளக்காகவே 14 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 14
ருஹானாவை பார்த்து முறைத்தபடி ஆர்யன் நிற்க, அதைக் கண்ட கமிஷனர் வாசிம் ஆர்யனை முறைக்க, ருஹானா கண்கலங்க சொல்வதறியாது நின்றாள். “நீதியை நீயே இங்க வர வச்சிட்டியா,...
பிரிந்தோம் – இணைவோம் 20 2
அமைதியாக பார்த்துக் கொண்டே இருந்தாள்., "ஒரு அறை இட்லியாவது சாப்பிட்டா தான் பசி அடங்கி நல்ல தூங்குவான்., இடையில் எந்திரிச்சா பால் கொடு"., என்று சத்தமாக சொன்னார்.,
"பாட்டி"., என்றாள் பல்லை கடித்த...
பிரிந்தோம் – இணைவோம் 20 1
20
போரில் ஆயிரம் பேரை வெல்வதை
காட்டிலும் சிறந்தது., உன் மனதை நீ வெற்றி கொள்வது.
- புத்தர்
அதிகாலை கண் விழித்தவளுக்கு முதலில் தான் எங்கிருக்கிறோம் என்று புரியவில்லை., பின்பே கட்டிலின் ஓரம் தன்...
என் இதயாளே இதழினியே 20 2
“நம்பலை நம்பலை”
“எதை நம்பலை, ரொம்பவும் கஷ்டப்பட்டு கதை சொன்னேனே நம்புற மாதிரி இல்லையா”
“மாமா சொன்னதும் நீங்க என்னை பார்க்கலைங்கறதை நம்பறேன், அவர் சொன்ன சொல்லை நீங்க மதிங்கறீங்க அப்படிங்கறதை நான் நம்பறேன்”
“வேற எது...
என் இதயாளே இதழினியே 20 1
20
“எங்க போறோம்??”
“ஹனிமூன்க்கு”
“என்ன??”
“ஆமா”
“இப்போவா...”
“வேற எப்போ போக??”
“இல்லை வந்து ஊருக்கு போயிட்டு அத்தை மாமாகிட்ட எல்லாம் சொல்லிட்டு...” என்று அவள் இழுக்க “அவங்ககிட்ட எல்லாம் நானே சொல்லிட்டேன். உனக்கு சொல்லணும்ன்னா போன் பண்ணி பேசிடு”
“என்ன திடிர்ன்னு??”
“திடிர்ன்னு...
நான் என்பதே நாம் தானடி 3
3
மீராவுடைய அக்காவின் நினைவுகள் பின்னோக்கி செல்ல., மீராவின் வளர்ச்சிகளை யோசித்துக் கொண்டிருந்தவர்.,
அவள் ப்ளஸ் டூ பாஸ் செய்த சமயம் அவளுடைய மதிப்பெண்களை வைத்து வீட்டில் அனைவரும் சந்தோஷப்பட்டனர்.,
அவளுக்கு சிறுவயதிலிருந்தே...
நேசத்தின் நிழல் கறுப்பு 5
அத்தியாயம் – 5
செங்காவி நிறத்தில் கம்பீரமாய் நின்றிருந்த கமிஷனர் அலுவலகம் மாலை நான்கு மணிக்கும் சுறுசுறுப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது.
கமிஷனர் ஜெயராம் இறுக்கமான முகத்துடன் அமர்ந்திருக்க அவர் முன்பு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணா, பாரன்சிக் ஆபீசர்...
மறந்து போ என் மனமே 8
மறந்து போ என் மனமே
அத்தியாயம் 8
இளமாறன் இரண்டு மூன்று நாட்கள் யாரோடும் பேசாமல் இறுக்கமாகவே இருந்தான். சுந்தரி மீது அவ்வளவு கோபத்தில் இருந்தான்.
இவன் அவளை தேடி சென்று சண்டை போட்டு, அது...