Sunday, August 2, 2026

Mallika S

Mallika S
12031 POSTS 398 COMMENTS

மரகத மழையாய் நீ!.. 10 3

0
மாமனார் “ம்.. ஒண்ணுமில்ல டா, இத அவன் சொல்லமாட்டான். நம்ம வீட்டு பெண் நீ.. அதனால் நானே சொல்றேன். காலேஜ்ஜில் ஒரு லவ். அந்த பாழா போன காதல்தான் எல்லாத்துக்கும் காரணம்.  ம்.. அந்த...

மரகத மழையாய் நீ!.. 10 2

0
அவசரமாக சட்டென.. கீழே வந்துவிட்டாள், பெண். ஹாலில் விளக்கு போடாமல் அமர்ந்துக் கொண்டாள்.. கண்ணில் நீர் வந்தது ‘ஏதோ சரியில்லை’ என உள்மனம் அடித்து சொன்னது.  இன்னொரு மனம் ‘இப்போ யாரு டிரிங் பண்ணாம...

மரகத மழையாய் நீ!.. 10 1

0
மரகத மழையாய் நீ!.. 1௦ ஜனனிக்கு, அங்கு யார் இருக்கிறார்கள் என்ற எண்ணமெல்லாம் இல்லை.. தீர்ப்பு முடிந்து வெளியே வந்தாள்.. வந்தவள், தன் அண்ணனை கட்டிக் கொண்டு அமைதியாக நின்றாள். அவளின் இதயம் தாறுமாறாக துடித்துக்...

எனக்கென நீ போதுமே 8

0
8 மூளையில் பலம் இருப்பவன் மௌனமாக இருந்தால் விவரம் இருக்கும்.         நிஷா ரஞ்சித்தை பொருத்தவரை மற்றவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்டாலும்., அதன் பிறகு அதை கண்டு கொள்ளாதது போலவே இருவரும் இருந்து கொண்டனர்.        ஆனாலும் அவ்வப்போது...

பிரிந்தோம் – இணைவோம் 17 2

0
"என் பையன் உன்ன பிடிக்காமல் தான் கல்யாணம் பண்ணினான்.,  அரசியல்ல ஜெயிக்கணும்னா இந்த ஜாதகத்தில் உள்ள பொண்ண கல்யாணம் பண்ணா நல்லா இருக்கும்னு சொன்னாங்க..,  அதுக்கு தான் கல்யாணம் பண்ணினான்.,  நம்பாட்டி அவன்...

பிரிந்தோம் – இணைவோம் 17 1

0
17 மூடனை பிறர் அழிக்க வேண்டியதில்லை. அவன் தன்னைத் தானே அழித்துக்கொள்கிறான். - புத்தர்          மாமியார் சண்டையிட்டு கத்திய பிறகு., அறைக்கு வந்தவளுக்கு அழுகை வந்தாலும்., இனி இருக்கக் கூடாது என்ற எண்ணம் தான் தோன்றியது.,              முதலில்...

என் இதயாளே இதழினியே 17

0
17   ‘என்னாச்சி இந்த பொண்ணுக்கு எப்போமே நல்லா பேசும். இன்னைக்கு எதுவும் பேசாமலே வைச்சிடுச்சு. குரலும் சரியில்லையே’ என்றுணர்ந்தவன் தன் மனைவிக்கு அழைத்தான்.   “சொல்லுங்க”   “பாரதி நீ கொஞ்ச நேரம் கழிச்சு இதழினிக்கு போன் பண்ணு”   “என்னாச்சுங்க எதுவும்...

புயல் காற்றில் விளக்காகவே 12 3

0
தன் கிராம சமையலை சொன்னதும் முகம் மலர்ந்த ருஹானா, “லெபெனியே சூப்பா?” என கேட்டாள். “ஆங்! அதே தான். என்ன ருசி!” என கரீமா சொல்ல, “இப்போ கூட நான் செஞ்சி தரேன்”...

புயல் காற்றில் விளக்காகவே 12 2

0
“ஹலோ மிஷால்!” “நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்கே?” “நான் மடாபால இல்ல. இங்க அகாபால தான் இருக்கேன்.” “உன்கிட்டே பேச சந்தர்ப்பமே கிடைக்கல.” “இவான் கூட அர்ஸ்லான் வீட்ல இருக்கேன். உனக்கு அப்புறமா விவரமா சொல்றேன்” “சரி,...

புயல் காற்றில் விளக்காகவே 12 1

0
புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 12 இவான் அறையில் சல்மா கொண்டு வந்து குவித்த விளையாட்டு பொருட்கள் அலமாரியை அலங்கரிக்க, இவான் இரண்டு காகித கப்பல்களை வைத்து விளையாடிக் கொண்டிருக்க, அவனை ஆர்யன் மகிழ்ச்சியுடன்...

தங்கக்கூ(ண்)டு 17 2

0
திருமண உடைகளை வாங்கியபின், நகைக்கடைக்கு சென்று தாலிக் கொடி வாங்கினர். பத்மஜா அதை தன் செலவென்று கூறினார். திருமணத்திற்கான செலவுகளை சமாளிக்க, அவரது ஜி.பி.ஃஎப் (GPF) பணத்தை எடுத்திருந்தார். பத்து பவுனில் தாலி...

தங்கக்கூ(ண்)டு 17 1

0
“அண்ணி! சாப்பாடு ரெடி ஆயிடுச்சா?” கேட்டபடியே சமையலறைக்குள் அர்ஜுன் நுழைய, சுசித்ரா பதற்றமாய் நாக்கை கடித்தாள். “சாரி அர்ஜுன்! இன்னைக்கு அத்தை ஃபீல்டுக்கு போய்டாங்க. நீ எப்படியும் சாப்பிட மாட்டேன்னு நினைச்சு நான் இன்னைக்கு...

யுகம் சுகம் தானே 21 3

0
இதோ நாளை மூன்று வருட ஆனுவல் பன்க்ஷனும்,  அவர்களின் புது வீட்டிற்கான கிரக பிரவேசமும்.    ராம் வீட்டிற்கு பக்கத்து இடமே அவர்களுக்கு கிடைக்க, உதய் கண்ணம்மாவிடம் பேசி வாங்கிவிட்டான்.  ராமிற்கு மனைவி வாழ்ந்த...

யுகம் சுகம் தானே 21 2

0
“பிள்ளைங்க எத்தனை வயசானாலும் அம்மாக்கு குழந்தைங்க தான்னு  கேள்விப்பட்டது இல்லையா..? அது சரி அவங்க எல்லாம் தெய்வ தாயா இருக்கும்..” “அப்போ என்னை  பேய் தாய் சொல்றியா..?”  கண்ணம்மா மாரியம்மா அவதாரம் எடுக்க, ஷா,...

யுகம் சுகம் தானே 21 1

0
யுகம் சுகம் தானே 21 “கந்தண்ணே.. கிரீன் டீ..”  உதய் அவனின் ஜிம்  ரூமில் இருந்து கூப்பிட்டு சொல்ல, இரண்டு கப் கிரீன் டீ வள்ளி மூலம் மேலே சென்றது. யோகா முடித்த உதய்,...

Anbulla Maanvizhiyae 30

0
                                                                       3௦      மறுநாள் காலை வெகு சீக்கிரமாகவே கண்விழித்தவன், குழந்தை போல் தன்னை அணைத்தபடி உறங்கும் தன் மைவிழியாளின் கண்களில் முத்தம் பதித்து,      “மானும்மா” என்று மெல்லத் தட்டி எழுப்ப,     ...

எனக்கென நீ போதுமே 7

0
7         நீங்கள் நீங்களாக இருங்கள். முகமூடி அணியாதீர்கள்.          ஊரிலிருந்து வந்த பிறகு எப்போதும் போல ஜாலியாக சுற்றிக் கொண்டிருந்தாள்., வேலை., சாப்பாடு., உறக்கம்., நண்பர்களோடு சுற்றுவது என  இருந்தனர்.       எப்போதும்  போல அந்த வீக் என்டில்...

உயிர் உணரும் வ(லி)ழியோ காதல் 15

0
அத்தியாயம் – 15 மறுநாள் காலையில் அர்ஜூன் ஆறு மணி ஷிப்டுக்கே வேலைக்குக் கிளம்பிவிட ரம்யா எழுந்து வரும்போது அவனைக் காணவில்லை. இரவெல்லாம் மண்டையை உருட்டி யோசித்தவள், காலையில் அவனிடம் ஸ்ட்ரிக்டாய் பேசிவிட வேண்டுமென்று காத்திருக்க...

பாடல் – 16

0
பாடல் - 16       வீட்டிற்க்கு வந்தவுடன் இனியாவை இறக்கி விட்ட விஷ்வா "எனக்கு வெளிய கொஞ்சம் வேலை இருக்கு அதை முடிச்சிட்டு கொஞ்ச நேரத்துல வரேன், நீ அதுக்குள்ள திங்ஸ் எல்லாம் பேக் பண்ணி...

யுகம் சுகம் தானே 20 PREFINAL 2

0
“ஹாஹா.. என்  பவிகுட்டியை அப்படியெல்லாம் விட்டிருக்க மாட்டேன்..”  கழுத்தில் முத்தம் வைத்தான் கணவன்.  “அதென்ன புதுசா பவிகுட்டி..” “ ஏன் பிடிக்கலையா..?” “ அம்மா அப்படி தான் கூப்பிடுவாங்க..” “அவங்களுக்கு என் பவிகுட்டியை எப்படி கொஞ்சணும்ன்னு தெரிஞ்சிருக்கு..”  அவளின்...
error: Content is protected !!