Monday, August 3, 2026

Mallika S

Mallika S
12038 POSTS 398 COMMENTS

மீண்டும் கேட்கும் குழலோசை -18 1

0
விஜயனின் பார்வை பதிந்திருந்த திசையை விஷ்ணு பார்க்க வைசாலியும் அவனை தான் பார்த்து கொண்டிருந்தாள் தொண்டையை கனைத்தவன் "போதும் போதும் சைட் அடிச்சது லவ் பண்ண மாட்டாங்களாம் ஆனா சைட் மட்டும் அடிப்பாங்களாம்!...

AM 43 3

0
                                                                   மூணாறு பயணம் வெகு ஜோராக ஆரம்பித்தது அவர்கள் வாழ்வில் புது விடியல் தரப்போகும்  நன்னாளாய்.       சிறு சிறு மலையின் சின்ன ஓடைகளுக்கு இடையே மர வீடுகள் அமைக்கப்பட்டு, அதில் ஒரு குடும்பம் தங்கும் அளவிற்கு...

AM 43 2

0
     “ஐ அந்தப் பாப்பா எவ்ளோ அழகா அவங்க அம்மாவுக்கு ஊட்டி விடுது பாருங்களேன்” என்று மையு ஆசையுடன் சொல்ல,      “ஆமாம்! உன் பையனும் பொண்ணும் கூட உனக்கு இப்படி ஊட்டிவிடுவாங்க” என்றான் மித்ரன் ஆசையாய்.      ஒரு...

AM 43 1

0
    43      “ஆனா அடாப்ட் பண்றதுக்கு நிறைய பார்மாலிடிஸ் இருக்குமே டா!” என்றான் கிருஷ்ணன்.      “ஆமாண்ணா அதெல்லாம் முடிச்சுதான் பண்ணனும்.” என, இதை எல்லாம் கேட்டபடியே உணவருந்திக் கொண்டிருந்த ப்ரியாவிற்கு பிரசவ வலி ஆரம்பமானது.      அவள் முகம் வலியில்...

மீண்டும் கேட்கும் குழலோசை -17 3

0
"ப்ச் இப்போ என்னத்துக்கு அழுகுறவ விடு எதுவும் நம்ம கையில இல்ல நேரம் வரும் போது எல்லாம் நடக்கும்" என்றவர் "யார்கிட்டயும் சொல்லிட்டு இருக்க வேணாம் சரியா, வா வந்து சமையலுக்கு வந்து ஒத்தாசை...

மீண்டும் கேட்கும் குழலோசை -17 2

0
"நீயா வர்றயா இல்ல அடிச்சி இழுத்துட்டு போகவா நீயா வந்தா பிரின்சிபில் கிட்ட போலாம் இல்ல நா அடிச்சு இழுத்துட்டு போனேன்னா போலீஸ் ஸ்டேஷன் தான் லாக்கப் தான் களி தான்! ஈவ்...

மீண்டும் கேட்கும் குழலோசை -17 1

0
பெண்கள் அனைவரும் டவுனுக்கு கிளம்பி சென்று விட துவாரகாவும் விஷ்ணுவும் பரமசிவனை காண வயலுக்கு சென்றனர் ஜெகநாதன் வைதேகி இல்லம் சென்று பெருமாள் சாமியுடன் பேசி கொண்டிருக்க விஐயன் மட்டும் வீட்டில் மடிகணினியில்...

எனக்கென வந்த தேவதையே Final 2

0
யாதவிக்கு ஒருநாள் அதிகாலை வலி எடுக்க... அடுத்த மூன்று மணி நேரத்தில் அழகான ஆண் குழந்தைக்குத் தாயானாள். லக்ஷ்மி வந்து ஒருமாதம் மகளுடன் மாடியில் தங்கி அவளைப் பார்த்துகொள்ள... சிவகாமி மகனையும் பேரனையும்...

எனக்கென வந்த தேவதையே Final 1

0
எனக்கென வந்த தேவதையே இறுதி அத்தியாயம்   சிவகாமி ஏழாம் மாதம் யாதவிக்கு உறவினர்களுக்கு எல்லாம் சொல்லி வளைகாப்பு விமர்சையாகச் செய்ய வேண்டும் என்றார். லிங்கா வீட்டு அளவில் செய்யலாம் என்று சொன்னால்... அவர் கேட்கவில்லை. யாதவிக்கு...

VOV 21

0
அத்தியாயம் – 21 கங்காவின் கையில் இருந்த செல்லில் கணேஷ் காலிங் என ஒளிர்ந்து கொண்டிருக்க இதழில் புன்னகை மலர்ந்தது. “எஸ்... அண்ணாகிட்ட இதைப் பத்தி சொன்னா சூப்பரா ஒரு ஐடியா கிடைக்கும்...” புன்னகையுடன் எடுத்து...

மீண்டும் கேட்கும் குழலோசை – 16 3

0
  பொழுது நன்றாக புலர்ந்திருக்க வைதேகி இல்லம் செல்வதாக கூறவும் நானும் வருகிறேன் என்று சாவித்ரியும் உடன் சென்றார் சஞ்சளா வைஷாலி இருவர் மட்டும் அறையில் தனித்திருக்க ஆண்கள் மூவரும் நடைப்பயிற்சியை முடிந்தது கொண்டு...

மீண்டும் கேட்கும் குழலோசை – 16 2

0
"டேய் நீ எதுக்கு இன்னும் முகத்தை தூக்கி வச்சிட்டு இருக்க கொஞ்சம் சிரிச்ச முகமா இரு பாக்க சக்கிகல"என்று மூக்கை சுருக்கி கூற "ப்ச் போடா" என்று சலித்து கொண்டவன் "ஜாகிங் போய்ட்டு வரலாமா?...

மீண்டும் கேட்கும் குழலோசை – 16 1

0
மதுரை மேலூர் அருகே சிறு கிராமம் வயல் வரப்பிற்கு செல்வோர் அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து கிளம்பி கொண்டிருக்க பால்காரன் ராசு சைக்கிள் மணியை அடித்து கொண்டே பக்கத்து வீட்டின் முன் நிறுத்தினான்...

எனக்கென வந்த தேவதையே 19 2

0
நான் கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு மாதிரி, பின்னாடி ஒரு மாதிரி நடந்துக்கலை... நீயும் உன் குடும்பமும் தான் அப்படி நடந்துகிட்டீங்க. என்னைப் பத்தி என் வீட்டை பத்தி தெரிஞ்சுதான் கல்யாணம் பண்ண. உனக்கு...

எனக்கென வந்த தேவதையே 19 1

0
எனக்கென வந்த தேவதையே அத்தியாயம் 19 விவாகரத்து ஆன சில மாதங்களிலேயே தங்கள் பெண் மீது தவறு இல்லை. லிங்கா தான் சரியில்லை என்று மற்றவர்களுக்குக் காட்ட... உடனே வீட்டோடு மாப்பிள்ளையாக ஒரு வரனை பார்த்து,...

AM 42

0
                                                                                  42      இதுநாள் வரை அவளுக்காய் பொறுமையைக் கடைபிடித்து வந்தவனுக்கு, அவளின் இந்த வார்த்தைகள் பெரும் கோபத்தை வரவழைக்க, பட்டென்று அடிக்கவே கையோங்கிவிட்டான்.      ஆனால் அவளின் மருண்ட மான்விழிகளைக் கண்டவன், சட்டென அதனுள்...

எனக்கென வந்த தேவதையே 18 2

0
அப்போது சந்தோஷ் வந்தவன், அவன் விளையாட்டுச் சாமான்களை எல்லாம் ஒரு பெரிய பையில் எடுத்து வைக்க... அவன் செய்வதை இருவரும் பார்த்துக் கொண்டிருக்க... பையைத் தூக்க முடியாமல் அவன் இழுத்துக் கொண்டு செல்ல... “இருடா,...

எனக்கென வந்த தேவதையே 18 1

0
எனக்கென வந்த தேவதையே அத்தியாயம் 18 யாதவி அவள் வீட்டினருக்குத் தெரியபடுத்த அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. லக்ஷ்மி கைபேசி வழியாக இளைய மகளிடம் மூத்த மகளைப் பற்றி மகிழ்ச்சியாகப் பகிர்ந்துகொள்ள... ஜனனிக்கும் மிகுந்த மகிழ்ச்சி. “அம்மா, நான்...

VOV 20

0
அத்தியாயம் – 20 மற்ற அலுவலகங்களுக்கு சென்றுவிட்டு அன்று மெயின் பிராஞ்சுக்கு தாமதமாய் தான் வந்தாள் கங்கா. ஹரியையும், ரிஷியையும் விசாரிக்க, ஹரி யாருடனோ பிசினஸ் மீட்டிங்கிற்கு கிளம்பி சென்றதாகக் கூறினர். ரிஷி காலையில்...

மீண்டும் கேட்கும் குழலோசை – 15 2

0
"அட போடா..! உன்னோட அன்பை பெற ஏதாவது வழி இருந்தா சொல்லி தொலை எதுவும் சொல்லாம இப்டி சாகடிக்கிறயே உன் மனசோட ஆழம் தான் என்ன! அதுல அப்டி என்ன ரகசியம் இருக்கு?...
error: Content is protected !!