Mallika S
PKV 81 2
அது வானம் நோக்கி சென்று பின் மனம் மாறி பூமி வந்தது. அவன் முன்னே புல்தரையில் குத்திட்டு நின்று ‘உன்னால் அவளை விலக்க முடியாது’ என ஆடியது. அதை கையில் எடுத்து பார்த்துக்...
PKV 81 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 81
“என்னை தொட்டவங்க எல்லாம் எரிஞ்சி போய்டுவாங்க, சையத் பாபா! என்னை விட்டு தள்ளி நிற்கறதே அவளுக்கு நல்லது”
“அப்படினா ஆர்யன் அர்ஸ்லான் பயப்படுறானா?”
ஆர்யன் கோபமாக பார்க்க “ஆமா, அப்படித்தானே...
NP NP 14 2
வந்து விட்டு செல்லும்போது இவர்களுக்கு தேவை இல்லாத கொண்டு வந்த பொருள்களில் பாதியை கொடுத்துவிட்டாள். உடைகள் தேவைக்கு மட்டும் வைத்துக் கொண்டாள்., அவளுக்கும் அதுபோலவே எடுத்து வைத்துக்கொண்டு மீதி அனைத்தையும் ஒரே சூட்கேசில்...
NP NP 14 1
அத்தியாயம்14
அழகான இயற்கை சூழலில் அமைந்திருந்தது வைத்தியசாலை., ஆங்காங்கு சிறு குடில்கள் போல இருந்த தங்கும் அறையோடு, நல்ல விஸ்தாரமான இடமாக அமைந்திருந்தது. தங்கும் அறைகள் வாடகை அவர்கள் தேர்ந்தெடுக்கும் இடத்தைப் பொறுத்தே...
NP NP 13 2
‘பதவியை பயன்படுத்துவது என்றால் மிகவும் எளிதான விஷயம் அல்ல தான்., ஆனால் நினைத்தால் தன் அதிகாரத்தை பயன்படுத்தலாம்., அதற்கு முயற்சி செய்யாமல் ஆடும் சதுரங்கத்தில் முறைப்படி சரியாக காய் நகர்த்தி கவிழ்க்க...
NP NP 13 1
அத்தியாயம்13
அவனுக்கு சிகிச்சைக்காக பலரிடம் சொல்லி வைத்திருந்ததால்.., தோழி ஒருத்தியிடம் இருந்து செய்தி வந்திருந்தது.,
கேரளாவில் உள்ள வர்ம வைத்திய சாலை., அங்கு இதற்கான தீர்வு இருப்பதாகவும் எங்காவது அடிபட்டு உள்பகுதியில் நமக்கே தெரியாமல்...
Birla Weds Brindha 3
பகுதி 3
உயிரையே ஆட்டி்படைத்த நொடிகள் அவை. அத்தனை பேருக்கும் முன் சுதாரித்தார் சந்த்ரா.
உருக்குலைந்து விழுந்தவனை உயிருக்கும் நோகாமல் வாரிக்கொண்டு தன் கையில் ஏந்தி “கண்ணப்பன்” என வீறிட்டதில் கண்ணப்பன் வீட்டின் உள்ளே விரைந்து...
PKV 80 2
காலையில் கண்ணாடி முன் நின்று கருப்பு சட்டை அணிந்து, கையில் தந்தையின் பழைய கைக்கடிகாரத்தை கட்டிய ஆர்யன், செல்பேசியை எடுத்து “கேப்டன்! எல்லாம் ரெடியா? டேபிள் அழகா செட் செய்திட சொல்லுங்க. ஒரு...
PKV 80 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 80
ருஹானாவை முத்தமிட்டு நிமிர்ந்த ஆர்யன் தான் இன்னும் அவள் முன்னே அதே இடத்தில் மண்டியிட்டு இருப்பதை பார்த்தான். தன் ஆழ்மன ஆசையே கற்பனைக்காட்சியாய் கண்முன்னே தெரிந்தது என...
NP NP 12 2
அப்போது லலிதா தான், “ நீ அங்கே கல்யாணத்திற்கு போகனுமே மா”, என்று சொன்னார்.
அதன் பிறகு தான் அவளுக்கு அபர்ணா கல்யாணம் என்பதே நினைவு வந்தது. “ம்ம்ம் போகனும் அத்தை” என்றாள்.
...
NP NP 12 1
அத்தியாயம் 12
அதிகாலையில் கண்விழித்தவனுக்கு அருகில் உறங்கிக்கொண்டிருந்த அவளைப் பார்க்கும் போது இது எல்லாம் கனவா என்று முதலில் தோன்றினாலும்.., பின்பு கலைந்த தலைமுடி முகம் மறைக்க தூங்கிக் கொண்டிருந்தவளின் முடியை கோதி...
தட்பவெட்பம் : அத்தியாயம் 20 Part1
அத்தியாயம் 20
பகுதி 1
"ராணி மா என்ன இது ? நீ அழுவதை பார்க்கத்தான் என்ன வர சொன்ன? ப்ளீஸ் அழாதே மா. "
"எப்படி அழாமல் இருக்க முடியும், உன்னை விட்டு என்னால் ஆறு...
Birla Weds Brindha 2 3
இவர்கள் அங்கே சென்றதை அறிந்த பார்வதிதேவி மருத்துவமணைக்கே வந்துவிட்டார். “போன முறை தான் மருத்துவமணை வரவில்லை இந்த முறையாவது டாக்டரை நேரில் சந்தித்து பேச வேண்டும். பிர்லாவின் உடல் நிலையை அறிந்து கொள்ள...
Birla Weds Brindha 2 2
“ஏன் நான் தான் கவனிக்கனுமா? ஹாஸ்பிடல் கூட்டி போகனுமா ? ஏன் நீங்க என்ன செய்றீங்களாம்? நீங்களும் அவனுக்கு அப்பா தானே ? நீங்க கூட்டி போனால் அவன் வர மாட்டானா? இல்லை...
Birla Weds Brindha 2 1
பகுதி 2
கம்பெனிக்கு செல்வதற்காக கிளம்பி வந்தவரோ “கண்ணப்பா, கண்ணப்பா” என குரல் கொடுக்க, வேகமாய் காரை விட்டு இறங்கி வந்தார் கண்ணப்பனும்.
‘பிர்லா ஸ்கூலுக்கு போயாச்சா !” வாசலில் நின்றிருந்த அவனது பைக்கை பார்த்தபடி...
PKV 79 3
“சித்தி! சித்தி! எங்க இருக்கீங்க?” என இவான் வரவேற்பு அறைக்கு வந்து தேட, சோபாவில் அமர்ந்திருந்த சல்மாவிற்கு காபி கொடுத்த சாரா “என்ன லிட்டில் சார் உங்க சித்தியை தேடுறீங்க? அவங்க எங்க?’...
PKV 79 2
ருஹானா கட்டிலில் கண்ணாடி முன் அமர்ந்து தலைவாரிக்கொண்டு இருந்தாலும் அவள் சிந்தனை அதில் இல்லை. அறைக்கு வெளியே வந்து நின்ற ஆர்யன் சில விநாடிகள் தயக்கத்திற்கு பின் கதவை தட்டினான். அவள் குரல்...
PKV 79 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 79
‘நீங்க என்னை விரட்ட பார்த்தீங்க தானே! நாயை விட்டு என்னை பயமுறுத்தினீங்க தானே! என் தலையில துப்பாக்கி வச்சீங்க தானே! என்னை போலீஸ்ல மாட்டி விட்டீங்க தானே!...