Mallika S
அணைக்காமல் போவேனோ ஆருயிரே….!!! 12
அத்தியாயம் -12
சோபாவில் அமர்ந்திருந்தான் சூர்யா. சைந்தவி என்ன செய்வது, எங்கு போவது என்று தெரியாமல் திரு திருவென விழித்து கொண்டு நின்றவள் பின் ‘தெய்வமே…...’ என்று ராதிகா பின்னால் ஓட போக, அவனோ...
அணைக்காமல் போவேனோ ஆருயிரே….!!! 11
அத்தியாயம் -11
சைந்தவி அறையில் நகத்தை கடித்து கொண்டு அமர்ந்திருந்தாள். ‘என்னடி சைந்து இப்படி பண்ணி வச்சுருக்க. இப்போ அத்தைய எப்படி பார்க்க. கிளம்பி ஒரு மணி நேரம் ஆச்சு. மஞ்சு வேற போன்...
கர்வம் அழியும் காதலில் 9 3
யாருக்கு தான் பிடிக்காது தன்னை ஒருவன் உயிராக விரும்பும் கதையைக் கேட்க. “நீங்க சொல்றது எல்லாம் உண்மையா ஐயா?”, என்று வியப்பாக கேட்டாள்.
“ஆமாங்க மா. ஆனா நான் தான் ஒரு...
கர்வம் அழியும் காதலில் 9 2
“ரிலாக்சா வேலை பாரு. முதல்ல ஸ்கூல் சுத்திப் பாரு”, என்றவன் ஹெச். எம் மந்திர மூர்த்தியை போனில் அழைத்தான்.
“சொல்லுங்க சார்”, என்ற படி வந்தார் ஐம்பது வயது மதிக்க தக்க...
கர்வம் அழியும் காதலில் 9 1
அத்தியாயம் 9
உன்னருகிலே நித்தமும்
நிலாக்காலம் தான் எனக்கு!!!
அவனோ அடிக்கண்ணால் அவளைப் பார்த்து விட்டு சட்டையை கழட்டி ஹேங்கரில் போட்டவன் துண்டை எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்று விட்டான்.
அவன் குளித்து முடித்து வந்ததும்...
அணைக்காமல் போவேனோ ஆருயிரே….!!! 10
அத்தியாயம் -10
பொன் அந்தி சாயும் நேரம். வெய்யோன் தன் பணியை முடித்து வீடு சென்றுவிட, நிலவு மகள் வான ஊர்வலத்தை துவங்கும் இரவு நேரம்.சைந்தவி வீட்டில் ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் சூர்யா வீட்டிற்கு...
கர்வம் அழியும் காதலில் 8 1
அத்தியாயம் 8
மாய மோஹினி என்றுணர்ந்தேன்
என்னவளின் மயக்கும் பார்வையால்!!!
அனைவரும் தன்னைக் குற்றவாளி போல பேச கடுப்புடன் நின்றாள் மதி. “ஒரு வேலைக்கு போக ஆசைப் பட்டது குத்தமாயா?”, என்ற எரிச்சலில் நின்றாள்.
“என்ன...
கர்வம் அழியும் காதலில் 8 4
“நீங்க அப்படி செஞ்சா உங்க மகனை மதிக்கலைன்னு அர்த்தம் பாட்டி. அதுக்கு மேல உங்க விருப்பம்”, என்று அவருக்கு பதிலடி கொடுத்து விட்டு அங்கிருந்து சென்றாள் மதி. போகும் அவளையே பார்த்த...
கர்வம் அழியும் காதலில் 8 3
அவர் சொல்வது உண்மை தானே? என்ன இருந்தாலும் அவள் ஆதியின் மனைவியாயிற்றே. ஆதியின் சரி பாதியாக தானே அவளைப் பார்த்திருக்க வேண்டும் என்று எண்ணியவள் “தப்பு தாங்க. நான் பாத்துருந்துருக்கணும். என்னை...
கர்வம் அழியும் காதலில் 8 2
“இவ்வளவு தைரியசாலியா இருக்குற நீ என் கைக்குள்ள மட்டும் எப்படி டி அப்படி உருகி கறைஞ்சு காணாம போயிற?”, என்று யோசனை வந்தது. அந்த யோசனையிலே அவள் தன்னுடைய கைக்குள் இருந்த...
அணைக்காமல் போவேனோ ஆருயிரே….!!! 9
அத்தியாயம் -9
மஞ்சு மகளை தரதரவென இழுத்துச் கொண்டு மணமகள் அறைக்குள் சென்று,தன் எதிரில் நிற்க வைக்க, மகளோ அவரை மிரட்சியாக பார்த்து கொண்டிருந்தாள்.
சைந்து,“ம்மா….. ப்ளீஸ். இவ்ளோ அவசரமா இந்த கல்யாணம் நடக்கணுமா. வேண்டாம்மா....
என் அலாதிநேசம் நீ!.. 8
அலாதிநேசம்!
8
மிர்த்திக்கு, யோகி தன்னிடம் ஒரு பெண் தன்னை புகார் சொன்னதாக சொல்லியது முதல்.. குழப்பம். ‘தன்னிடம் அன்பாக இருக்கிறான்.. அதுவும் தன்னிடம் இதுவரை யாரும் உணராத நெருக்கத்தில் அன்பாக இருக்கிறான்.. பின் எப்படி...
கர்வம் அழியும் காதலில் 7 2
அன்று இரவு பத்து மணிக்கு தான் வீட்டுக்கு வந்தான் ஆதி. அவன் வரும் போது அவள் நல்ல உறக்கத்தில் இருந்தாள். அவளை அள்ளி அனைத்து ஆறுதல் சொல்ல வேண்டும் என்ற ஆசை...
கர்வம் அழியும் காதலில் 7 3
“புருஷன் பேரைச் சொல்ல தைரியம் இருக்கு. ஆனா நீ சொல்ல வந்த விஷயத்தைச் சொல்ல இல்லையாக்கும்? இந்த ரூமுக்குள்ள நான் எப்பவும் உன் புருஷன் தான். சொல்லு நான் என்ன செய்யணும்?”
...
கர்வம் அழியும் காதலில் 7 1
அத்தியாயம் 7
செந்தமிழ் உரைக்கும் உந்தன்
இதழ்கள் என் பெயரை
கொஞ்சம் உரைக்காதா?!!!
அடுத்த நாள் காலையில் “எருமை எருமை இன்னும் காலேஜ் கிளம்பாமல் தூக்கத்தை பாரு. எந்திரி டா”, என்று விக்கியின் முதுகில் அடித்தாள் நந்தினி.
...
அணைக்காமல் போவேனோ ஆருயிரே….!!! 8
அத்தியாயம் -8
தாலி கட்டும் நேரத்தில் யாரது என்று மண்டபத்தில் இருந்த அனைவரும் சத்தம் வந்த திசையில் திரும்பிப் பார்க்க மாப்பிள்ளையின் அப்பா கோபல்தான் அங்கு கோபமாக நின்றிருந்தார்.அவர் அருகில் சென்ற குமார் “என்ன...
கர்வம் அழியும் காதலில் 6 3
காபி குடித்து விட்டு அவன் மேலே செல்ல மதியோ அறையை தாழ் போடாமல் லேசாக மூடி விட்டு சேலை கட்டிக் கொண்டிருந்தாள்.
படக்கென்று அவன் கதவைத் திறந்து உள்ளே போக அதிர்ந்து...
கர்வம் அழியும் காதலில் 6 2
ஆனால் அடுத்த நொடி அவளை மீண்டும் நெருங்கி நின்றவன் “இப்ப தெரியுதா நான் ஏன் எல்லாத்துக்கும் தயாரானேன்னு?”, என்று கேட்ட படி அவளை இறுக்கி அணைக்க “போச்சு நானே இப்படிச் சொல்லிட்டேனே?”,...
கர்வம் அழியும் காதலில் 6 1
அத்தியாயம் 6
ஒவ்வொரு விடியலிலும் தேடித்
தவிக்கிறேன் உன் முகம் காண!!!
வாயில் அருகே அவளையே குறுகுறுவென்று பார்த்த படி கைகளைக் கட்டிக் கொண்டு நின்றான் ஆதி. வெண் பட்டு வேஷ்டியில் அரக்கு நிறச் சட்டை...
கர்வம் அழியும் காதலில் 5 3
அடுத்து வந்த நிமிடங்கள் எல்லாம் அமைதியில் கழிய மதிக்கோ ஏதோ மாதிரி இருந்தது. அவளது வீட்டில் உணவு உண்ணும் போது அவளும் அவளது தந்தையும் பேசிக் கொண்டே சாப்பிடுவார்கள். பள்ளியில் மற்ற...