Mallika S
அணைக்காமல் போவேனோ ஆருயிரே….!!! 22 1
அத்தியாயம் -22
இரண்டு வருடம் கடந்து……
“பவி சொல்றதை கேட்கவே கூடாதுங்கற முடிவுல இருக்கியா. இன்னும் எவ்வளவு நாள் இப்படியே இருக்கறதா உத்தேசம். ஏற்கனவே ஒருத்தி எங்களை விட்டு போய்ட்டா. நீயாவது கண்ணு முன்னாடி குடும்பம்,...
அணைக்காமல் போவேனோ ஆருயிரே….!!! 21 2
‘பவிம்மா….அவர் எப்போ என்ன செய்வாருன்னு முதல் கொண்டு தெரிஞ்சு வச்சிருக்க, அவரை எந்த அளவு கவனிச்சு, ஒவ்வொரு செய்கையையும் மனசுல பல ஆசைகளோட பதிய வச்சிருப்ப. நான்தான்…நான்தான் உங்களுக்கு இடைல தேவையில்லாம வந்து...
அணைக்காமல் போவேனோ ஆருயிரே….!!! 21 1
அத்தியாயம் -21
வெய்யோன் தன் பணியை செய்ய துவங்கும் அதிகாலை வேலை. அந்த மருத்துவமனையில் இருந்த அறையில் ஒருவரை ஒருவர் அணைத்து கொண்டு படுத்திருந்தனர் சைந்துவும், சூர்யாவும்.
சூரிய வெளிச்சம் ஜன்னல் வழியாக முகத்தில் அடிக்க,...
நந்தவன தாகம் 6 3
தேவகியும் விஷ்ணுவும் ஆதியுடன் இயல்பாக பழக மோகனோ ஆதியை தொட்டுக் கூட பார்க்க வில்லை. அதை மற்றவர் கவனிக்க கூட இல்லை.
ஆதி அந்த வீட்டில் இயல்பாக பொருந்த இரவு உணவு கொடுத்து அவனை...
நந்தவன தாகம் 6 2
மனதில் எழும் ஆசைகளை அடக்க வழி தெரியாமல் தவித்தான் அவன். ஆசைகளை கட்டுப்படுத்தி விருப்புகளை துறந்து வாழ அவன் என்ன முனிவனா? அதனால் எண்ணங்களை அடக்காமல் அதன் போக்கில் விட்டான்.
இவளுக்கு திருமணம் ஆகும்...
நந்தவன தாகம் 6 1
அத்தியாயம் 6
மரணமே இல்லை எனக்கு
உன் நெஞ்சில் வாழ்வதால்!!!
அன்று ஆர்வமாக பள்ளிக்குச் சென்றாள் ஜானகி. ஆனால் அன்று ஆதி பள்ளிக்கு வரவில்லை என்றதும் அவள் புருவம் உயர்ந்தது. தினமும் அவனைப் பார்த்தால் மனதுக்குள் ஒரு...
என் அலாதிநேசம் நீ!.. 14 2
ஜெகன் எண்ணிற்கு அழைத்தான் யோகி. ஜெகன் அழைப்பை ஏற்கவும்.. யோகி “எங்க இருக்க..” என கேட்டுக் கொண்டே லிப்ட்திற்காக காத்துக் கொண்டிருந்தான்.
ஜெகன் “ஆபீஸ்சில் அண்ணா..” என்றான்.
யோகி “நான் இப்போ உன் அப்பார்ட்மெண்டில்தான் இருக்கேன்.....
என் அலாதிநேசம் நீ!.. 14 1
அலாதிநேசம்!
யோகி, மிர்த்தியின் வீட்டிலிருந்து வரும் போதே.. அவர்கள் இருவரின் போன் எண் வாங்கி வந்திருந்தான். ஆனால், பெண்ணவளை அழைத்து பேசுவதற்கு தயக்கமாக இருந்தது. அத்தோடு வேலை.
வேலை என்றால்.. சொல்ல முடியாத அளவுக்கு நெருக்கடியான...
நந்தவன தாகம் 5 3
“என்ன மிஸ் நான் தேங்க்ஸ் சொல்லிக்கிட்டு இருக்கேன்? நீங்க அமைதியா இருக்கீங்க?”, என்று கேட்டு அவன் கடுப்பேற்ற “என்னோட ஸ்ட்டுடண்ட்க்கு ஒரு பிரச்சனைன்னா நான் எப்படி பாத்துட்டு இருப்பேன் ரகு சார்?...
நந்தவன தாகம் 5 2
இருவரும் எதுவும் பேசிக் கொள்ள வில்லை என்றாலும் பார்வைகள் மட்டும் பின்னிப் பிணைந்தது. இருவர் கண்களிலும் ரசனையும் காதலும் கொட்டிக் கிடக்க அது இருவருக்கும் குழப்பத்தை தான் கொடுத்தது.
“இவ என்ன,...
நந்தவன தாகம் 5 1
அத்தியாயம் 5
கவிதை போல விண்ணில்
இரு மேகங்கள் நீயும் நானும்!!!
“என்னது ரகுவா? அவன் இங்கயா இருக்கான்? என்ன மா இதெல்லாம்?”, என்று மோகன் கேட்க “உண்மையைச் சொல்லு டி, அந்த ரகுவைப் பாத்து...
சுந்தரன் நீயும் சுந்தரி நானும் …!! – 1
சுந்தரன் நீயும் சுந்தரி நானும் ...!! – அத்தியாயம் 1
சுந்தரியும் சுந்தரனும்..!!
வரிசைக்கட்டி குடிசை வீடுகள் ரயில்பெட்டி போல அமைந்திருந்த அந்த பகுதியில் அந்த தண்ணீர் லாரி நுழைய அதை சுற்றி பெண்கள் கூட்டம்...
நந்தவன தாகம் 4 3
அவனைப் பார்த்தது நூறு சதவீதம் சந்தோஷம் தான். ஆனால் அதை முழுவதுமாக அனுபவிக்க முடியாமல் கீர்த்தி முகமும் நினைவில் வந்து அவளை சோதித்தது. தன்னுடைய மனதை அடக்க முடியாமல் நவீனை அழைத்து...
நந்தவன தாகம் 4 2
விஷ்ணுவும் ஜானகியும் அங்கே இருந்தே வேலைக்குச் செல்ல மோகனும் மேனேஜரிடம் ஒப்படைத்து இருந்த கார்மெண்ட்ஸ் பேக்டரியில் மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார். தேவகி எப்போதும் போல இல்லத்தரசியாக இருந்தாலும் கூடிய சீக்கிரம் பிள்ளைகள்...
நந்தவன தாகம் 4 1
அத்தியாயம் 4
நீ தரும் வலியை உணர
முடிந்த எனக்கு அதை
உணர்த்த தெரிய வில்லை!!!
அடுத்த ஆறு மாதங்கள் எப்படி கடந்தது என்று கேட்டால் யாருக்கும் தெரியாது. ஆனால் வேகமாக நகர்ந்தது. தினமும் ரகு தான்...
அணைக்காமல் போவேனோ ஆருயிரே….!!! 20
அத்தியாயம் -20
சைந்து பவியின் கபோர்டை குடைந்து கொண்டிருந்தாள்.
‘பாவி லூசு எதாவது அவ லவ்வரைபத்தின டீடெயில வச்சிருக்காளா பாரு. ஒன்னையும் காணோம். அஞ்சு வருஷமா லவ் பண்றதா அந்த டைரில எழுதியிருந்தா, இப்போ அந்த...
அணைக்காமல் போவேனோ ஆருயிரே….!!! 19
அத்தியாயம்-19
பனி படறும் இளங்காலை வேலை வாசலில் கோலம் போட வந்த மஞ்சு எதிரில் வந்து நின்றது ஒரு ஓலா கார். யார் அது என்றவர் பார்த்து கொண்டிருக்கும்போதே கதவை திறந்து இறங்கினாள் பவித்ரா....
நந்தவன தாகம் 3 2
ஆனால் அதில் இருந்த ஒரு எழுத்து கூட அவன் கருத்தைக் கவர வில்லை என்பது தான் நிஜம். அவன் நினைவுகள் அத்தனையும் ஜானு மட்டுமே. “இன்னைக்கு ஸ்கூல்க்கு வருவாளா? ஸ்கூல்க்கு சேலைல தானே...
நந்தவன தாகம் 3 1
அத்தியாயம் 3
துடிக்கும் போதும்
தவிக்கும் போதும்
என்னருகில் நீ!!!
ஜானகி ரகு இருக்கும் இடம் தெரியாது என்று சொன்னதும் “உன் கதையைக் கேட்டு எனக்கு கஷ்டமா இருக்கு ஜானு. உன்னோட தியாகம் அவங்களுக்கு தெரிஞ்சிருந்தா கூட எனக்கு...
நந்தவன தாகம் 2 3
அவள் அவனைப் பார்க்க வில்லை. ஆனால் அவன் பார்த்தான். ஊதா நிறச் சுடிதாரில் உண்மையான சங்குப்பூ போல அவ்வளவு அழகாக இருந்தாள் அவனது ஜானு.
“மிர்ச்சி ரொம்ப மாறிட்டா. அன்னைக்கு என்னனா சேலை. இப்ப...