Monday, May 20, 2024

laxmi

157 POSTS 0 COMMENTS

Ayodhyaakandam 8

ஜெய ஜெய சங்கர: ஹர ஹர சங்கர: ஸ்ரீ குருப்யோ நம: கூஜந்தம் ராம ராமேதி மதுரம் மதுராக்ஷரம் ஆருஹ்ய கவிதா சாகாம் வந்தே வால்மீகி கோகிலம் ராமாய ராமபத்ராய ராமசந்திராய வேதசே ரகுநந்தாய நாதாய சீதாய...

sruthibedham 7 2

அத்தியாயம் 7 2 பேசியது அத்தையும் மாதேசும் என்பது முதலிலேயே ஸ்ருதிக்கு புரிந்தாலும் பேச்சில் கவனமின்றி அசிரத்தையாக இருந்தவள், டாக்டர் தேவகி என்றதும், முழு கவனம் திரும்பியது. உடனே பேச்சும் முடிந்து போக, யோசிக்க...

sruthibedham 7 1

அத்தியாயம் 7 1 ஸ்ருதி மற்றும் அத்தை இருவரும் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்ததை மாதேஷ் கவனித்து காரை வாசல் அருகே நிறுத்தியிருந்தான்.  இருவரும் நேரே காரில் ஏறிக்கொள்ள, ஸ்ருதியின் முகம் பார்த்ததும் அத்தை...

sruthibedham 6

அத்தியாயம் 6 "என்னத்த? என்ன விஷயமா வரச்சொன்னீங்க?", காலில் இருந்த ஷூ-வை கழட்டியவாறே கேட்டான் மாதேஷ். ஹாலில் அமர்ந்திருந்த பர்வதம், ஸ்ருதியும் ஸ்ரீகுட்டியும் உறங்குகிறார்களா என்று அறையை எட்டிப் பார்த்து உறுதி செய்து கொண்டு, மாதேஷிடம்,...

sruthi bedham 5

ஸ்ருதிபேதம் 5 ஸ்ருதி சரத்தினை முறைக்கும் அதே நேரத்தில், "அட, ஸ்ருதி வந்துட்டியா?", என்று அத்தையின் குரல் வர, அவரோடு ஸ்ரீ குட்டி  & அந்த சரத்தின் அம்மா இருந்தனர். கீழே அவர்கள் குடியிருக்கும்...

அயோத்தியாகாண்டம் 7

7. தாய் கௌசல்யை தவிப்பு. மாளிகையின் வெளியே நின்றிருந்த தனது தேரையும், பரிவாரங்களையும் வேண்டாமென ஒதுக்கி, கால்நடையாக தாய் கௌசல்யாவின் மாளிகைக்கு சென்றார் ராமர். இளவல் லக்ஷ்மணனோ மனதிலிருந்த துக்கத்தை கஷ்டப்பட்டு வெளிக்காட்டாமல் அடக்கிக்கொண்டு...

அயோத்யா காண்டம் 6

6. ராமரை வனம் செல்ல கைகேயி கூறியது சுமந்திரர் ராமரை அழைத்து வர கைகேயியின் மாளிகையிலிருந்து வெளியே வர, அங்கு மக்கள் தசரதருக்காக பெரும் ஆரவாரத்துடன் காத்திருந்தனர். அவர்களைக் கடந்து சபா மண்டபத்தை நெருங்கிச்...

Ayodhyaakandam 5

5. தசரதரின் துக்கம். தோழமைகளே! இந்த ராமர் வனவாசம் செல்லும் நிகழ்வினை, (தசரதரின் துயரம், லக்ஷ்மணரின் கோபம், அன்னை கௌசல்யா தேவியின் பரிதவிப்பு, சீதை உடன் வருவதாக கூறும் நிகழ்வு) முடிந்தவரை சுருக்கமாக, ஆனால்...

சந்திப்பிழை 12 4

ஜாலியா ஒரு எபிலாக் ஆறேழு வருடங்களுக்கு பிறகு ... ரங்கப்பாவும் தாமோதரும் நூற்றியெட்டு திவ்ய தேச யாத்திரை சென்றிருந்தனர். மதிம்மா இரு வருடங்களுக்கு முன் இறைவனடி சேர்ந்திருந்தார். ஆரவ்-விற்கு அவனது தாய் தந்தை குறித்து தெரிய வந்திருந்தது,...

சந்திப்பிழை 12 3

அத்தியாயம் 12 3 கனடா போன சசி, இந்தியா திரும்புவதாக சொன்ன மூன்று மாதங்கள்.. ஆறாகி பின்  ஏழானது. அப்போதும் அங்கிருந்த பொருட்கள் அனைத்தையும் செட்டில் செய்து வருவதற்கு மேலும் பத்திருபது நாட்களானது. இடைப்பட்ட நாட்களில்...

சந்திப்பிழை 12 2

அத்தியாயம் 12 2 ரங்கப்பா சசியோடு பேசிய தினமே மனைவியிடம் அனைத்தையும் தெளிவாக கூறினார். அனைத்தையும் தெரிந்து கொண்ட மதிநாயகிக்கு  மகளின் மேல் வருத்தம் வந்த போதிலும், இப்போது அதை நிவர்த்திக்க வாய்ப்பும் வந்துள்ளதே...

சந்திப்பிழை 12 1

அத்தியாயம் 12 1 தோட்டத்தில் பேசிக்கொண்டிருந்தவர்களின் அருகே பாலோடு நின்றிருந்த நறுமுகை "ப்ப்பா. பால்", என்றாள். "இப்படி வை வல்லி", என்ற ரங்கப்பா, உட்கார் என்பதுபோல கை காண்பித்தார். நறுமுகை சசிக்கும், அப்பாவுக்கும் பால் கொடுத்து அங்கிருந்த...

சந்திப்பிழை 11 2

அத்தியாயம் 11 2 இரவு வந்தது, பிள்ளைகள் இருவரும் வீட்டுப்பாடத்தை முடித்து உணவு உண்டு தொலைக்காட்சியின் முன் அமர்ந்து கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்பா அம்மா சாப்பிட்டாயிற்று. அம்மாவிற்கு இரவுக்கான மருந்து கொடுத்து அவருக்கு...

sandhipizhai 11 1

அத்தியாயம் 11 சசியின் வீட்டை விட்டு கிளம்பிய நறுமுகை,  திட்டமிட்டபடி பள்ளி செல்லாமல் அவளது வீட்டுக்கு சென்றாள். காரை நிறுத்தி உள்ளே வந்த மகளை ஏறிட்ட ரங்கப்பா, அவளை கேள்வியாய் நோக்கினார். பின் யோசனையாக,...

sandhipizhai 10 2

அத்தியாயம் 10 2 மறுநாள் காலை சசி சொன்ன நேரத்தில் நறுமுகை ஸ்கூல் வாசலில் காரில் காத்திருந்தாள், சசி ஆரவ்-வை விட்டுவிட்டு, நறுமுகையுடன் போனில் தொடர்பு கொண்டான். "ஹாய்.." "ம்ம். சொல்லு" "நான் உன்னோட வரட்டுமா? இல்ல நீ...

sandhipizhai 10 3

அத்தியாயம் 10 3 சசியின் இறுகிப்போயிருந்த முகத்தைப் பார்த்த நறுமுகைக்கு, 'என்ன விஷயம்னு சொல்லித் தொலையேண்டா', என்று கூற வேண்டும்போல் இருந்தது. அத்தனை கடினமாக அவன் முகத்தை வைத்திருந்தான். இயல்பாய் இருக்கும்போது தெரியாத நெற்றி...

sandhipizhai 10

அத்தியாயம் 10 1 ரங்கப்பாவிற்கு விஷயத்தை சொன்னதும் அனைத்தையும் அவர் கையில் எடுத்துக் கொண்டார். மறுநாள் காலை ஆறு மணியளவில் மனைவி மதிநாயகிக்கு போன் செய்து, தனக்கு தில்லைநாயகியின் வீடு அருகே வேலை இருப்பதாகவும்,...

sandhipizhai 9

அத்தியாயம் 9 1 தானே ஏற்படுத்திக் கொண்ட விதியின் விளைவுகளை சந்திக்க ஒரு வித குழப்பமான மனநிலையுடன் பெற்றோரைக் காணச் சென்ற நறுமுகை,  வீடு வந்து சேரும்போது நேரம் நள்ளிரவைக் கடந்திருக்க, "நைட் என்ன...

sandhipizhai 8

அத்தியாயம் 8 அன்று... ரங்கப்பாவின் நம்பிக்கையை பொய்யாக்கிய தினம்... பரபரப்பான சென்னை, அதே அமைதியான புறநகர், நகர்புற நெரிசல்கள் தாண்டி நிர்மாணிக்கப்பட்ட குடியிருப்பு வளாகம், ஒரு அழகான வழக்கமான காலை, நறுமுகையின் அதே சென்னை வீடு.. மைனஸ்...

sandhipizhai 7

அத்தியாயம் 7 இவாஞ்சலின். இது ஆரவ் அம்மாவின் பெயரா? என்னை இவா  என்று அழைத்தது இவளை நினைத்தா? ஏதும் தெரியாதது போல, பெண்ணை அறியாதவன் போல, அனைத்தும் முதன்முறை போல எத்தனை தேர்ந்த நடிப்பு? ஆனால்...  அடுத்த நாளே...
error: Content is protected !!