Monday, May 20, 2024

laxmi

157 POSTS 0 COMMENTS

sandhipizhai 6

அத்தியாயம் 6 சில நொடிகள் கண்ணை மூடி நின்றவள், படுக்கை அறை வார்டு ரோபை மூடிவிட்டு, "மற மற, மட மனமே,  மறந்து போ, ஆரம்பத்தில் இருந்தே அவன் செய்தது துரோகம், அவனுக்காக ஒரு...

Sandhipizhai 5

அத்தியாயம் 5 நறுமுகை பிள்ளைகள் இருவரையும் கூட்டிக்கொண்டு மால்-களில் ஆசைதீர சுற்றிவிட்டு, அங்கே இருந்த ஐஸ் ஸ்கேட்டிங்-கில் இரண்டு மணி நேரம் கடத்தி, பின் ஷாப்பிங் ஆரம்பித்தனர், கண்ணில் பட்டதை, தேவையென தோன்றியதை தனக்கும்...

சந்திப்பிழை 4

அத்தியாயம் 4 பள்ளி முடிந்து வீட்டிற்கு கிளம்பும் நேரமாகியும் வித்யுத் அவளது அலுவலக அறைக்கு வராததால், சரி மைதானத்தில் இருப்பான் என்று அங்கு செல்ல அங்கும் அவனைக் காணோம். ஒருவேளை கார் அருகே நின்று...

சந்திப்பிழை 3

அத்தியாயம் 3 பள்ளியின் வாகனம் நிறுத்துமிடத்திற்கு வித்யுத்துடன் வந்த நறுமுகை, அவளது கார் கதவை திறக்கும் நேரம், "மேம்", என்று குரல் வர திரும்பினாள். அங்கே அந்த நான்காம் வகுப்பு மாணவன், விபத்தில் இல்லை.....

சந்திப்பிழை 2

சந்திப்பிழை அத்தியாயம் 2 ஆயிற்று, இதோ அதோவென நறுமுகை திருச்சி வந்து மூன்று வாரங்கள் ஓடி விட்டது. மகனுடன் தினசரி பள்ளி சென்று வர ஆரம்பித்து விட்டாள், பள்ளி மேற்பார்வையை தந்தையுடன் ஓரிரு நாட்கள் கவனித்தவள்,...

Ayodhyaakandam 4

ஜெய ஜெய சங்கர: ஹரஹர சங்கர: कूजन्तं रामरामेति मधुरं मधुराक्षरम्‌ । आरुह्य कविताशाखां वन्दे वाल्मीकिकोकिलम् ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் அயோத்யாகாண்டம் 4. கைகேயி கேட்ட வரம். தசரதர் அரசவையில் ஸ்ரீராம பட்டாபிஷேகத்திற்கு உண்டான ஏற்பாடுகளை செய்யுமாறு அதிகாரிகளிடம்...

ஸ்ருதிபேதம் 4

இரவு? பகல்? தீர்மானிப்பது எது? கதிரா? கண்களா? அத்தியாயம் 4 நந்தினி வீட்டில் மதிய உணவு தயார்செய்து முடிந்திருந்தாள், வீட்டு வேலை செய்ய வருபவர் வந்திருந்ததால், பாத்திரங்களை ஒழித்துப்போட்டு, அவருக்கு காஃபி தயாரித்துக் கொடுக்கையில், அவளது அலைபேசி அடித்தது....

ஸ்ருதிபேதம் 3

ஸ்ருதிபேதம் பகை? நட்பு? நிர்ணயிப்பது எது? செயலா? சிந்தையா? அத்தியாயம் 3 "ஓஹோ, வாடகைக்கு இருக்கறவங்க என்ன சாப்பிடணும்னு கூட வீட்டம்மா தான் இந்த ஊர்ல முடிவு பண்ணுவாங்களோ?", இடக்காக கேட்ட அந்த மனிதனை ஸ்ருதிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. புருவம்...

ஸ்ருதிபேதம் 2

ஸ்ருதிபேதம் உண்மை? பொய்? நிர்ணயிப்பது எது? நிகழ்வா? சாட்சியா ? அத்தியாயம் 2 மாடியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தாள் நந்தினி. இள மஞ்சளும் வெண்மையும் கலந்த கலவையாக, மேகக்கூட்டத்தைப் பிளந்து பாகை பாகையாக வானையும் கடலையும் இணைத்தபடி செஞ்சாந்து நிறத்தில் 'உழைத்துக்...

சந்திப்பிழை 1

கம் கணபதயே நம: சந்திப்பிழை அத்தியாயம் 1 "வேற ஏதாவது எடுத்து வைக்கணுமா மேடம்?", என்று அந்த பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் நிறுவனத்தின் ஆள் கேட்கவும், அவளது வீட்டினுள் ஒரு முறை சென்று பார்த்தாள், நறுமுகை. வெளியே வந்து,...

ஸ்ருதிபேதம் 1

சிவாய நம: ஸ்ருதிபேதம்  அத்தியாயம் 1 சரி? தவறு?  நிர்ணயிப்பது யார்?  காலமா? மனிதனா? மாலை விளக்கு வைக்கும் நேரத்தில் உணவு எடுத்துக் கொள்ளக் கூடாது என்று சாஸ்திரம் சொல்லி இருக்கின்றதாம், அத்தை கோவிலுக்கு கதா காலட்சேபம் கேட்கவென, பேத்தி ப்ரித்வியுடன்...

Ayodhyaakandam 3

ஜெயஜெய சங்கர: ஹரஹர சங்கர: ஸ்ரீ குருப்யோ நமஹ: koojantham rama ramethi, madhuram madhuraksharam aruhya kavitashakham, vandhe valmiki kokilam ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் அயோத்யா காண்டம் 3. கைகேயி மந்தரை சம்பாஷணை அயோத்தி மக்கள் ராமரின் பட்டாபிஷேகம்...

Ayodhyaakandam 2

ஜெயஜெய சங்கர: ஹரஹர சங்கர: ஸ்ரீ குருப்யோ நமஹ: Koojantham Rama Ramethi maduram madsuraksharam, Aaroohya kavitha shakhaam vande Valmiki kokilam. ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் அயோத்யா காண்டம் 2. தசரதர் ராமரிடம் பேசுவது தசரதரின் அரசவையில் ராமருக்கு இளவரசாக...

Ayodhyaakandam 1

ஜெயஜெய சங்கர: ஹரஹர சங்கர: ஸ்ரீ குருப்யோ நம: Koojantham Rama Ramethi maduram madsuraksharam, Aaroohya kavitha shakhaam vande Valmiki kokilam. ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் அயோத்தியா காண்டம்  1. தசரதரின் விருப்பம் & அவையோரின் ஆலோசனை : அயோத்தியில்...

Balakandam 14

அஸாத்ய ஸாதக ஸ்வாமின் அஸாத்யம் கீம் தவ பிரபோ ராம தூத மஹாப்ராக்ஞ்ய மம கார்யம் ஸாதயா பரசுராம கர்வ பங்கம் &...

Balakandam 13

ஓம் அஸாத்ய ஸாதக ஸ்வாமின் அஸாத்யம் கீம் தவ பிரபோ ராம தூத மஹாப்ராக்ஞ்ய மம கார்யம் ஸாதயா. இக்ஷ்வாகு மற்றும் நிமி வம்சம்...

Balakandam 12

அஞ்சனை மைந்தன் அனுமனை போற்ற நெஞ்சினில் வரும் பலம் வஞ்சனை தீர்க்கும் வாயுவின் மகனால் வல்வினை தீரும் நிஜம் வில் முறிந்தது

Balakandam 11

வால்விசைத் தெடுத்து வன்றாண் மடக்கிமார்பொடுக்கி மானத் தோள்விசைத்துணைகள்பொங்கக் கழுத்தினைச் சுருக்கித் தூண்டு கால் விசைத்தடக்கை நீட்டிக் கட்புலங் கதுவாவண்ணம்

Balakandam 10

அஞ்சனைப் பெற்றெடுத்த அருந்தவப் புதல்வன் செல்வன் செஞ்சுடர் குலத்துதித்த சிலையணி ராமன் தூதன் ...

Balakandam 9

யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம் தத்ர தத்ர கிருதமஸ்த காஞ்சலிம் பாஷ்ப வாரிம் பரிபூரண லோசனம் மாருதிம் நம: ராக்ஷ ஸாந்தகம் 9. அகலிகை சாபம் நீங்கப் பெறுதல் விஸ்வாமித்திரர்,...
error: Content is protected !!