Tuesday, June 9, 2026

KAVIBHARATHI

KAVIBHARATHI
324 POSTS 0 COMMENTS

காதல் தருவாயா காரிகையே 10

0
காதல் தருவாயா காரிகையே 10                            ரகுவும், நந்தனாவும் மனம் விட்டு பேசியதில் இருந்து சின்ன முன்னேற்றமாக தேவாவை திட்டிக் கொண்டே இருப்பதை விட்டுவிட்டிருந்தான் ரகு. தேவாவும் அவள் தந்தையை பற்றி அவனிடம் பேசுவதை...

காதல் தருவாயா காரிகையே 09

0
காதல் தருவாயா காரிகையே 09                              ரகு விழி எடுக்காமல் தேவாவை பார்த்து நிற்க, தயங்காமல் அவன் பார்வையை எதிர்கொண்டு அமர்ந்திருந்தாள் அவள். அவள் பார்வையை கண்டு முறைத்தவன் வானதியை ஒரு பார்வை பார்க்கவும்...

காதல் தருவாயா காரிகையே 08

0
காதல் தருவாயா காரிகையே 08                              தனக்கு முன்னால் நின்றிருந்த ரகுவை ஏறெடுத்தும்  பார்க்காமல் முகத்தை திருப்பிக் கொண்டு அமர்ந்திருந்தாள் தேவா. அவன் உள்ளே நுழையும் நேரம் அவன் காலடியில் வந்து விழுந்த மொபைல்...

காதல் தருவாயா காரிகையே 07-02

0
தேவா என்ன என்பது போல் புருவம் உயர்த்த "தெய்வமே.. ஏதாவது தப்பா பேசி இருந்த மன்னிச்சிடுங்க.." என்று கையெடுத்து பிரசன்னா கும்பிட, அவனை சந்தேகமாக பார்த்தாள் தேவா.                         சார் பிகாம் இல்ல... அவருக்கு...

காதல் தருவாயா காரிகையே 07-01

0
காதல் தருவாயா காரிகையே 07                        ரகுவின் அறைக்கட்டிலில் கிடத்தப்பட்டிருந்தாள் தேவா. பார்வதி தண்ணீரை தொட்டு அவள் கண்களை ஒத்தி எடுக்க, மெதுவாக கண்விழித்து பார்த்தாள். வலியில் முகம் சுருங்க அவள் கண்களை மூடிக்...

காதல் தருவாயா காரிகையே 06

0
காதல் தருவாயா காரிகையே 06                          தன் அறையில் அமர்ந்திருந்த தேவாவின் எண்ணங்களை முழுமையாக நிறைத்திருந்தான் ரகு. அவன் செயல்களால் முழுதாக குழப்பி விட்டிருந்தான் தேவாவை. நேற்று தன் பாட்டியிடம் அத்தனை கோபமாக பேசியவன்...

காதல் தருவாயா காரிகையே 05

0
காதல் தருவாயா காரிகையே 05                              தேவா அழுது கொண்டே இருந்தவள் அப்படியே உறங்கி போயிருக்க, அவள் என்ன செய்கிறாள் ?? என்று பார்க்க வந்த பார்வதி கண்டது கண்ணீர் கோடுகளோடு உறங்கி கொண்டிருந்தவளை...

காதல் தருவாயா காரிகையே 04

0
காதல் தருவாயா காரிகையே 04                                   எப்போதும் உள்ள வழக்கமாக ரகு காலை ஆறு மணிக்கெல்லாம் கண்விழித்து விட, அவன் கைகளுக்குள் அசந்து உறங்கி கொண்டிருந்தாள் அவன் மனைவி. "நைட் ரொம்ப படுத்திட்டோமோ.." என்று...

காதல் தருவாயா காரிகையே 03

0
காதல் தருவாயா காரிகையே 03                         ரகுவின் வீடு அடுத்தடுத்து மூன்று கட்டுகளை கொண்ட பழைய காலத்து வீடு. வீட்டின் கீழ் தளத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் அறைகள் இருந்தது.முத்துமாணிக்கம்- பார்வதி தம்பதி ஒரு...

காதல் தருவாயா காரிகையே 02

0
காதல் தருவாயா காரிகையே 02                          ரகுநந்தன்- தேவநந்தனா வின் திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்திருக்க, திருமணத்தை தொடர்ந்து மணமக்கள் குணசேகரனின் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டனர். எதிர்பாராத திருமணம் என்பதால் வரவேற்பை இன்னொரு நாள்...

காதல் தருவாயா காரிகையே 01

0
காதல் தருவாயா காரிகையே 01                       அந்த திருமண மண்டபம் முழுவதும் பல வண்ண விளக்குகளால் ஒளிர்ந்து கொண்டிருக்க, மண்டபம் முழுவதும் மக்கள் வெள்ளம் என்று சொல்லும்படி கூட்டம் நிறைந்திருந்தது. கூட்டம் என்றால் சாதாரணமாவார்கள்...

காதலாகி கைதியானேன் 04

0
நித்யா மறுப்பாக தலையசைத்தாள். "போக விட மாட்டாங்க.. பொண்ணுங்க தான் அவங்க கௌரவம்.. அவளை என்ன வேணாலும் அவங்க பண்ணலாம்.. நாங்க எதுவும் செய்யக்கூடாது பதிலுக்கு.. செஞ்சா இப்படி பண்ணுவாங்க..." என்று அவள்...

இவள் எந்தன் சரணமென்றால் 25-1

0
                              ஒரு வருடம் கழித்து                                 குட்டி திரு என்று அழைக்கப்பட்ட ருத்ரன் தவழ்ந்து...

இவள் எந்தன் சரணமென்றால் 25

0
இவள் எந்தன் சரணமென்றால் 25                              துர்காவிற்கு ஒன்பதாம் மாதம் வளைகாப்பு முடிந்திருக்க, வயிறு சற்றே பெரியதாக காணப்பட்டது. தன் வீட்டு சோஃபாவில் கால்களை நீட்டி கொண்டு அமர்ந்திருந்தாள் அவள். டீவியை பார்த்துக் கொண்டு...

இவள் எந்தன் சரணமென்றால் 24

0
இவள் எந்தன் சரணமென்றால் 24                                      துர்கா திருவிடம் பேசி இரண்டு நாட்கள் ஆகி இருந்தது. அன்று இரவு "நீங்க வெளியே போறிங்களா.. இல்ல நான் போகவா??" என்று கேட்டு சண்டையிட்டது தான். திரு...

இவள் எந்தன் சரணமென்றால் 23

0
இவள் எந்தன் சரணமென்றால் 23                                    திரு அவன் கடைக்கு முன்பணம் செலுத்தி ஒரு மாதம் கடந்திருந்தது. இதோ இன்று காலையிலேயே அவன் துர்காவை அழைத்துக் கொண்டு அவர்களின் புது கடைக்கு வந்து விட்டிருந்தான்....

இவள் எந்தன் சரணமென்றால் 22

0
இவள் எந்தன் சரணமென்றால் 22                            தன் வீட்டிற்கு வந்திருக்கும் அன்னையை அதிசயமாக பார்த்தாள் துர்கா. இவள் டீவியை மாற்றிக் கொண்டே அமர்ந்திருக்க,  வாசலில் ஏதோ நிழலாடுவது போல தோன்றவும் திரும்பி பார்த்தாள்.                            அங்கே...

இவள் எந்தன் சரணமென்றால் 21-2

0
துர்கா சிறு கூச்சத்துடன் அவனை பார்த்தவாறு திரும்பி அமர்ந்து கொள்ள, அவளை முறைத்தான் திரு. திருவின் முகம் இயல்பாக இல்லை என்பதை ஒரே பார்வையில் உணர்ந்து கொண்டவள் "என்ன ஆச்சு.. ஏன் இப்படி...

இவள் எந்தன் சரணமென்றால் 21-1

0
இவள் எந்தன் சரணமென்றால் 21                                   மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த துர்காவிற்கு மெல்ல மெல்ல நினைவு திரும்பியது. மெதுவாக கண் விழித்தவள் முதலில் கண்டது அருகில் அமர்ந்திருந்த திருவைத் தான். அவளுக்கு கோவிலில் நடந்தது...

இவள் எந்தன் சரணமென்றால் 20

0
இவள் எந்தன் சரணமென்றால் 20                                   திரு கமிஷனர் அலுவலகம் சென்று வந்து கிட்டத்தட்ட ஒருவாரம் கடந்திருந்தது. அன்றைய சமாதானத்திற்கு பிறகு துர்காவிற்கும் திருவுக்கும் இடையே இதுவரை பெரிதாக எந்த சண்டையும் வராமல் இருந்தாலும்...
error: Content is protected !!