Friday, March 29, 2024

Ashu Senthil

56 POSTS 0 COMMENTS

Ninai Saranadaithen kanamma 15 2

விழிகள் இரண்டும் மெது மெதுவாக மூட இருள் சூழ மயக்க நிலையில் விழிகளை திறக்க சிரமபட்டு கண்ணை திறக்க முற்பட்டவளின் முன் வெள்ளையாக ஒரு உருவம் தோன்றி தோன்றித் மறைய ,விழியில் நீர்...

Ninaivinil Niraindhavalae 16

நினைவினில் நிறைந்தவளே அத்தியாயம் 16 பார்லர் சென்ற மூவரும் சிறிது ஃபேசியில் செய்து விட்டு காஃபி ஷாப்பிற்கு சென்றனர். அபியும் செல்வாவும் மண்டபம் சென்று எல்லாம் சரிவர இருக்கிறதா என்று பார்க்க சென்று இருந்தனர். காஃபி ஷாப்பிற்கு வந்த...

Ninaivinil Niraindhavalae 15

நினைவினில் நிறைந்தவளே அத்தியாயம் 15 யாரும் இல்லை இந்த பூமியிலே அட பூவும் கூட உன் பிரிவால பிணமாச்சே ஏக்கம் வந்து நெஞ்சம் ரணமானதே இந்த வாழ்க்கையிலே நீ தொடராத உறவானியே தினம் இரவுல அழுகுறேன் நடந்தத வெறுக்கிறேன் என் உயிரையே பிரிஞ்சதா உணருறேன் நானே...... இனியும் செல்வா...

Ninaivinil Niraindhavalae 14 2

மீனு கான்ஃப்ரென்ஸ் அறைக்கு வந்து இருவரையும் பார்த்து முறைக்க ,, செல்வாவின் மனதில் "இவள் ஏன் இவர்கள் இருவரையும் பார்த்து முறைக்கிறாள்" என்று மனதுடன் புலம்பிக் கொண்டு இருந்தான். நேராக அந்த பெண்ணை பார்த்து...

Ninaivinil Niraindhavalae 14 1

நினைவினில் நிறைந்தவளே அத்தியாயம் 14 அந்த அழகான காலை பொழுதில் கதிரவன் தன் இமைகளை திறந்து கொண்டு ,,இனி தான் தான் எல்லாருடைய வாழ்விலும் வெளிச்சத்தை கொண்டு வர வேண்டும் என்று நினைத்து பூமியில் உதித்தது....

Ninaivinil Niraindhavalae 13

நினைவினில் நிறைந்தவளே அத்தியாயம் 13 கதிர் தன் மனதில் உள்ள காதலை செல்வாவிடம் பகிர்ந்து கொண்ட சந்தோஷத்தில் வீட்டிற்கு ஆனந்தமாக சென்றான். சிந்து கல்லூரியில் தன் தோழிகளிடம் அந்த புகைப்படத்தை காட்டி தன் மகிழ்ச்சியை தெரிவித்தாள். அதுக்கு...

Ninaivinil Niraindhavalae 12

நினைவினில் நிறைந்தவளே அத்தியாயம் 12 வலிகளை சுமந்துகொண்டு பிறரிடம் மகிழ்வாக நடிப்பதும் ஒருவித வலியை ஏற்படுத்தும்.... கதிர் தன் வலிகளை மறைத்து கொண்டு தன் அன்னையுடன் மீனுவின் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தான். அங்கு செல்வா அரை மயக்கத்தில் இருந்தும் ,,அவன்...

Ninaivinil Niraindhavalae 11

நினைவினில் நிறைந்தவளே  அத்தியாயம் 11 உந்தன் பதிலை கேட்டு என் நித்தமும் அடங்கியது..... அஞ்சனா கூறிய பதிலை கேட்டு கதிரும் செல்வாவும் அதிர்ச்சியில் இருந்தனர்... அஞ்சனா செல்வாவின் பதிலுக்காக காத்திருக்க..,,செல்வா அந்த அதிர்வில் இருந்து வெளி வர வில்லை என்று அவன்...

Ninaivinil Niraindhavalae 10

நினைவினில் நிறைந்தவளே அத்தியாயம் 10 அஞ்சனா தன் அப்பாய்ட்மெண்ட் லெட்டர் வாங்கி கொண்டு வரும்போது செல்வா அவள் எதிரில் வந்து நிற்க,,"ஹே அஞ்சனா ..!! கங்கார்ட்ஸ் " என்று கை கொடுக்க அவளும் "தேங்க்ஸ் "...

Ninai Saranadaithen kanamma Precap 5

Ninai Saranadaithen kanamma Precap 5 இத்தனை வருடங்களில் இப்படி ஒரு நாள் வரும் என்று அவன் கனவிலும் நினைத்தது இல்லையே. கிடைக்காது என்று எண்ணி இருந்த தன் அன்னையின் பாசம் கிடைக்க அவனுக்கு...

Ninaivinil Niraindhavalae 09

நினைவினில் நிறைந்தவளே அத்தியாயம் 09 " May I come in sir " என்ற குரல் கேட்கவும் ,,"yes come in "என்று கம்பிரமான குரலில் சொல்லிவிட்டு நிமிர்ந்து பார்த்த அவன் அதிர்ச்சியில் அப்படியே...

Ninaivinil Niraindhavalae 08

நினைவினில் நிறைந்தவளே... அத்தியாயம் 08 வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் "உங்க மேல சத்தியமா நீங்க சொல்ற கண்டிஷன்னுக்கு நான் நோ சொல்ல மாட்டேன் போதுமா .. இப்போதாவது அது என்ன கண்டிஷன்னு சொல்லுங்க"...

Ninaivinil Niraindhavalae 07

 நினைவினில் நிறைந்தவளே அத்தியாயம் 07 வயது வித்தியாசம் பார்ப்பதில்லை.... அம்மாவின் கொஞ்சலில் மட்டும்.... இன்னும் குழந்தையாக.... சுசிலாவை ICU வில் இருந்து நார்மல் வார்ட்க்கு மாத்தினர். அவர்களை நோக்கி சென்ற நர்ஸ்..,, "இன்னும் கொஞ்ச நேரத்தில கண் முளிச்சுருவாங்க . அதுக்கப்புறம் நீங்க போய் அவுங்கள பாக்கலாம்"...

Ninaivinil Niraindhavalae 06

இரு வீட்டாரும் சேர்ந்து அவர்களது திருமண நாளை ஒரு வருடம் கழித்தே வைத்திருந்தனர்..... இந்த ஒரு வாரமும் செல்வா குடும்பத்தில் சந்தோஷம் மட்டுமே நிலைத்திருந்தது.. அர்ஜுனும் நிச்சயம் முடிந்த அடுத்த நாளில் இருந்தே வேலைக்கு சென்று...

Ninai Saranadaithen kanamma

அதாவது வீட்டின் நுழைவாயில் மாற்ற பட்டிருந்த புகைப்படத்தை கீழே போட்டு உடைத்திருந்தான். அது மட்டுமல்லாது அவர் ஞாபகமாக வைத்திருந்த குட்டி குட்டி புகைப்படமும் ஒருகையால் அவன் கிழித்து போட மறுகையில் இருந்த மதுபானத்தை...

நினைவினில் நிறைந்தவளே 05

நினைவு 05 மீனுவும் சிந்துவும் சிறிது நேரம் ஓய்வு எடுத்து விட்டு பிறகு காலை உணவை சாப்பிட்டு முடித்து எல்லாரும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்தனர். பிறகு நாளை பொங்கல் என்பதால் மீனு வீட்டில் அனைவரும்...

நினைவினில் நிறைந்தவளே 04

நினைவு 04 காணப்படாத கனவுகளுடன் எட்டப்படாத உச்சங்களுடன் தகர்க்கப்படாத நம்பிக்கைகளுடன் பிரிக்கப்படாத பரிசுப்பொதியாய் விடிகிறது.......   அஞ்சலி சீக்கிரம் கிளம்பு டி பஸ்க்கு மணி ஆகுது பாரு என்று பத்மாவதி கீழே இருந்து கத்திக் கொண்டு இருந்தார். இதோ வந்தறேன் அம்மா என்றவள் தனது...

நினைவு 3

பனித்துளியின் மீது பகலவன் பார்வை படரும் நேரம்.......... அழகான பறவைகள் ஓசை எழுப்ப அதிகாலை தொடரும் நேரம்............ சோம்பல் முறித்து காலை சுகமாய் தெரிகிறது........ காணும் மனிதரில் எல்லாம் மெய் அன்பே தெரிகிறது..........

நினைவு 2

நினைவு 2 கோவையில் மீனுவும் சென்னையில் செல்வாவும் தன் வேலையில் மட்டுமே கவனம் செலுத்தி கொண்டு இருந்தனர். மீனு தன் வேலை செய்யும் இடத்தில் யாரிடமும் அதிகமாக பேச மாட்டாள்.அவர்களே வந்து பேசினாலும் வேண்டா வெறுப்பாகவே...

நினைவு 1

அத்தியாயம் 01 நான் மறைந்து போனாலும்... உந்தன் நினைவு மறவாது.... விடியற்காலை 4:30 மணி மார்கழி மாதம் என்பதால் குளிர்காலம் ஆரம்பித்து விட்டது. எல்லா பெண்களும் எழுந்து அவர்களது வீட்டின் முன் வாசலில் கோலம் போட்டு அந்த...
error: Content is protected !!