Monday, June 17, 2024

Tag: tamil novels online

Saranya Hema’s Then Thelikkum Thendralaai

தென்றல்  – 12            அஷ்மி சென்ற சிறிது நேரத்தில் பிரசாத் வீட்டிற்கு வந்துவிட்டான். எதிரே ஆம்புலன்ஸ் செல்வதை பார்த்ததும் வேறு யாருக்கோ என நினைத்து அதை கடந்து வேகமாய் விரைந்தான். ஹாஸ்பிட்டலுக்கு தான் செல்கிறார்கள்....

Saranya Hema’s Then Thelikkum Thendralaai – 11

தென்றல் – 11                திருவிழா முடிந்து அனைவரும் ஊர் கிளம்பி விட மீண்டும் அங்கே இயல்புநிலை திரும்பியது.  திருவிழாவில் நாச்சியுடனும் விஷ்ணுவுடனும் சேர்ந்து அஷ்மி அடித்த கொட்டத்தில் தனத்திற்கு அவள் மீதான சஞ்சலங்கள் கூடியது. நந்தினி...

Saranya Hema’s Then Thelikkum Thendralaai – 10

தென்றல் – 10           திருவிழா அன்று காலையே ராஜாங்கம், அதிரூபன், துவாரகா, ஸ்வேதா, அகிலா, பத்மினி என அனைவரும் குறிஞ்சியூர் வந்துவிட்டனர். தானும் வருவதாக ஸ்வேதா பத்மினியிடம் சொல்லிகொண்டிருக்க அன்னபூரணி ஸ்வேதாவை போக கூடதென்று...

Vijayalakshmi Jagan’s Kaathalikka Aasaiyundu – 6

அத்தியாயம்….6 “ நீ யார்…..?” பாலாஜியின் சாதரண தோற்றத்தை பார்த்த அந்த காவல் அதிகாரி  அவ்வாறு கேட்டார். இது வரை அமைதியாக இருந்த மற்றோரு காவல் அதிகாரி மரியாதை இல்லாது பேசியவரின்    காதில் எதோ  முனு...

Kavipritha’s Minnodu Vaanam Nee – 6

மின்னோடு வானம் நீ.... 6 வீடு வர வர  அகிலனுக்குதான், உள்ளே ஏதோ ஓடிக் கொண்டே இருந்தது. யார் அது... இந்த வட்டத்தில் புதிதாக தெரிகிறான்.... கெளதம் பற்றி தெரியும் இவன் யார் என...

Saranya Hema’s Natchathira Vizhigalil Vanavil Final Part 2

Final Part 2 வேணியின் செயலை தவிர்த்து பிரசாத்தின் வேலைகளை உதயா கூறவும் அனைவரும் ஆடிப்போய்விட்டனர். தன் மகளுக்காக்த்தானே இவ்வளவும் செய்திருக்கிறான். இவனை போய் தவறாக எண்ணிவிட்டோமே என சிறு வருத்தமும் எழத்தான் செய்தது. கோசலை,...

Saranya Hema’s Natchathira Vizhigalil Vanavil – Final Part 1

நட்சத்திர விழிகள் – 27 (1) நந்தினியின் தாக்குதலில் இருந்து அழகாக தப்பித்தனர் உதயாவும், பிரசாத்தும். நந்தினியை பார்க்கவென்று சற்று முன் அறைக்குள் நுழைந்தவர்களுக்கு இந்த செல்ல சண்டை எதற்காகவென புரியவில்லை என்றாலும் இதுவரை...

Yagnya’s O Crazy Minnal – 40 (Final)

மின்னல்-40 முன்தின இரவில்… ராகவேந்திரன் வந்துச் சென்ற கொஞ்ச நேரத்திற்கெல்லாம்  அங்கு அமைதியாய் வந்து நின்றாள் அவள். எந்தவித ஆர்பாட்டமுமின்றி…. தனது சுபாவத்திற்கு நேரெதிராய்…அமைதியே உருவாய்… வாசலில் வந்து நின்ற மகளை கண்டவருக்கோ உள்ளம் பிசைந்தது. தந்தையின்...

Mila’s Uyire Un Uyirena Nan Iruppen – 15

                              அத்தியாயம் 15 ஆரோஹியின் மனதை கவரனும், அவள் தன்மேல் காதல் கொள்ள வேண்டும்...

Vijayalakshmi Jagan’s Kaadhalika Aasaiyundu – 5

அத்தியாயம்….5  விடுதி வெளியில் நின்றுக் கொண்டு இருந்த ஜமுனாவை அதிக நேரம் காத்திருக்க வைக்காது கையில் வாட்சை கட்டிக் கொண்டே வந்த சாயா…. “ என்னப்பா ரொம்ப நேரம் வெயிட் பண்றியா…..?” எப்போதும் போல் முகத்தை...

Saranya Hema’s Natchathira Vizhigalil Vanavil 26 (2)

நட்சத்திர விழிகள் – 26 (2) ஹாஸ்பிட்டலில் நந்தினிக்கும் பாக்கியத்திற்கும் சிகிச்சைகள் துரிதகதியில் நடந்துகொண்டிருந்தது. அடைபட்ட அரங்கு அறையில் மூச்சிற்கு தவித்து மயங்கி விழுந்ததால், நேரத்தில் கொண்டுவந்து சேர்த்ததாலும் விரைவில் மயக்கம் தெளியவும் அவள்...

Saranya Hema’s Natchathira Vizhigalil Vanavil 26 (1)

நட்சத்திர விழிகள் – 26 (1) உதயாவின் முகத்தை பார்த்த விஷ்ணு ஏதோ சரியில்லை என நினைத்து அருகில் வந்து, “டேய் பிரபா...” என அவனை உலுக்கினான். அப்போதுதான் உள்ளே நுழைந்தார் சுதர்சனம். விஷ்ணுவின் தொடுகையில்...

Saranya Hema’s Natchathira Vizhigalil Vanavil 25 (2)

நட்சத்திர விழிகள் – 25 (2) “பாவிப்பயளுங்க நான் என்ன அடுத்தவன் பொண்ணையா தூக்கிட்டுப்போறேன், நாளைக்கு கட்டிக்கபோற என் பொண்டாட்டியை இன்னைக்கு தூக்கிட்டு போறேன். அதுக்கு ஏண்டா இந்த அக்கப்போரு? இப்படி வளைச்சு வளைச்சு...

Saranya Hema’s Natchathira Vizhigalil Vanavil – 25 (1)

நட்சத்திர விழிகள் – 25 (1) பத்திரகாளியாக நின்றவளை எப்படி சமாளிக்க என்று பேந்த பேந்த விழித்தான் உதயா. சமாதனம் செய்ய வாயெடுத்தவனை, “என்னால ஊருக்கு வரவே முடியாது. உன்னால முடிஞ்சதை பார்த்துக்கோ. பெருமையா மறுவீட்டுக்கு...

Saranya Hema’s Natchathira Vizhigalil Vanavil 24 (2)

நட்சத்திர விழிகள் – 24 (2) ஏழுமலையை பார்த்து, “அப்பா நான் என்ன செய்யனும்?” என்று வினவ உதயா கோவமாக பார்த்தான் நந்தினியை. ஏழுமலைக்கு துக்கமும் சந்தோஷம் சேர்ந்து வாட்டியது. இத்தனை நாள் வெறுமையான பார்வையோடு...

Saranya Hema’s Natchathira Vizhigalil Vanavil 24 (1)

நட்சத்திர விழிகள் – 24 (1) தனத்தின் தகவலில் நிலைகுலைந்து போயிருந்தான் உதயா. இப்படி ஒரு நிலை வரும் என்று எதிர்பார்க்காததால் அடுத்து தான் என்ன செய்யவேண்டும் என்று கூட யோசிக்கமுடியவில்லை. மீண்டும் தனம் சொன்னதை...

Saranya Hema’s Natchathira Vizhigalil Vanavil 23(2)

நட்சத்திர விழிகள் – 23 (2) “மகி, நீ நந்தினிக்கிட்ட பேசு, இவ்வளோ பிடிவாதம் நல்லதில்லை அவளுக்கு...” என கூற அதை ஏற்றுக்கொண்டு தான் பார்த்துகொள்வதாக உறுதியளித்தாள். அதன் படி நந்தினியிடம் மீண்டும் ஒருமுறை படிப்பை...

Saranya Hema’s Natchathira Vizhigalil Vanavil 23 (1)

நட்சத்திர விழிகள் – 23 (1) தன்னை கோவமாக நோக்கிய கோசலையை துச்சமாக பார்த்தவர், “சந்திரா நாளைக்கு உன் அண்ணனை வர சொல்லணும், தாய்மாமா தானே வந்து நடத்திக்கொடுக்கணும்...” என்று இலகுவாக கூறினார் ஏழுமலை. அவ்வளவுதான்...

Saranya Hema’s Natchathira Vizhigalil Vanavil 21 (2)

நட்சத்திர விழிகள் – 21 (2) “எதுக்காக இப்போ இதை கொண்டு வந்தீங்க?...” என உறுத்து பார்த்தவாறு கேட்கவும் நேசமணிக்கும் சுர்ரென கோவம் ஏறியது. “எதுக்கு அப்ளிகேஷன் வாங்கிட்டு வருவாங்க?... மித்ராவை படிக்க வைக்கத்தான். அதுகூடவா...

Saranya Hema’s Natchathira Vizhigalil Vanavil 21 (1)

நட்சத்திர விழிகள் – 21 (1)  ஏழுமலையின் மிரட்டலில் அதிர்ந்தது நந்தினி மட்டுமல்ல, அவளது குடும்பமும் தான். பெற்ற மகளின் இக்கட்டான நிலைமையை கண்டு சந்திரா மனதிற்குள்ளேயே அரற்றினார். கணவரது செயலில் அவருக்கு உடன்பாடில்லைதான். அதை...
error: Content is protected !!