Mallika S
Engaeyo Paartha Ngabagam 6
அத்தியாயம் 6
தனது அறைக்குச் சென்று படுத்தவளிடம் வந்த மங்கை, "சாப்பிட்டுப் படு வஞ்சி" என்றாள்.
"பசியில்லைக்கா! சாரி என்னால நீயும் திட்டு வாங்குறல!" என்றவாறு வஞ்சி எழுந்து அமர,
"என்னால என் காதல்னால தானே அம்மா...
Iravin Oliyil 45
இரவு 45
அந்த அறையே ஏசி இன்றியும் ஜில்லென்று இருக்க அதை தாண்டி மயூரிக்கு வேர்க்கத் தொடங்கியது. இரவு உடையாக டாப் மற்றும் பேண்ட் போட்டிருக்க தாலியை தவிர மற்ற எல்லா நகைகளையும் கழற்றி...
Engaeyo Paartha Ngabagam 5
அத்தியாயம் 5
தாயிடமிருந்து தேநீர் கோப்பையை வாங்கிவிட்டு மன அமைதியைத் தேடி மாடியிலிருக்கும் தனது அறைக்கு வந்த சக்தீஸ்வரன், தனது அறையில் அமைக்கப்பட்டிருந்த ஹோம் தியேட்டரில் பாடலை ஓட விட்டான்.
என் இனிய பொன் நிலாவே
பொன்...
Engaeyo Paartha Ngabagam 4
அத்தியாயம் 4
"அறிவிருக்கா உனக்கு? அந்த பொண்ணு பாதுகாப்பா நீ எங்கேயாவது கூட்டிட்டு போவனு உன்னை நம்பி வந்தா.. என்ன செஞ்சி வச்சிருக்க நீ?" ஜானகியின் கணவன் ராஜாராமன் அவளைப் பொரிந்தவாறு வண்டியை ஓட்டிக்...
Iravin Oliyil 44
இரவு 44
காரில் சம்மதமாக தலையாட்டிய மயூரி பின் நிதானித்து வேகமாக மறுத்து தலையாட்டியவள் “ என்ன, கல்யாணமா நான் இந்த ஆட்டத்துக்கு வரல ஆரி! “ என்று பயந்து காரை விட்டு இறங்க...
Aayiraththil Aval Oruththi 20 3
“டேய் இத பத்தி மூச் விடக்கூடாது” என அண்ணன் மகனிடம் சொன்னான் கெளதம். அவன் தலையை தலையை ஆட்டிக் கொண்டான்.
கெவின் தன் மடியிலிருந்து விழுந்து விடாமல் இருக்க, ஒரு கையால் அவனை பிடித்திருந்த...
Aayiraththil Aval Oruththi 20 2
அங்கிருந்த ஒருவருக்கு கூட காதம்பரியின் பேச்சு ரசிக்கவில்லை. அனைவருமே ‘நீயெல்லாம் ஒரு ஜென்மமா?’ என்பது போலத்தான் அவரை பார்த்திருந்தனர்.
கருணா தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தார். அம்மாவை முறைத்து பார்த்து விட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள்...
Aayiraththil Aval Oruththi 20 1
ஆயிரத்தில் அவள் ஒருத்தி -20(final)
அத்தியாயம் -20
காதம்பரி அவரது பிறந்த வீட்டு சொந்தங்களையெல்லாம் தன் மகளின் விஷேஷத்திற்கு அழைத்திருந்தார்.
கருணாகரனும் காதம்பரியும் இணையாக நின்று சண்முகம் குடும்பத்தாரை வரவேற்றனர்.
கடைசியாகத்தான் கௌதமும் யசோவும் வந்தனர். கருணாவிடம் மட்டும்...
Aayiraththil Aval Oruththi 20 4
“அட நாலு நாள் ஆச்சுன்னா உன்னை புடிச்சுகிட்டு அவன் அம்மாகிட்ட கூட போக மாட்டான்மா” என ஆறுதலாக சொன்னான் தியாகு.
“இந்த படவா கெடக்கான், நீ மருமகளை பெத்து கொடு, நான் அவளை கொஞ்சிக்கிறேன்”...
Iravin Oliyil 43
இரவு 43
கர்ணா அவன் பைக்கில் வந்து கோயில் முன் இறங்கியவனை செல்வம் வாயை பிளந்து பார்த்து கொண்டு இருந்தான். அவன் அப்படி பார்க்கும் படிதான் கர்ணாவும் வந்து இருந்தான் அவன் யார்...
Iravin Oliyil 42
இரவு 42
அவளின் சின்ன கைகளால் மெல்ல அந்த அறையின் கதவை திறந்து எட்டி பார்க்க அந்த காரிடரில் பெண்களும் ஆண்களும் சிலர் தள்ளாடியபடி, சிலர் புகைபிடித்தபடி என்று நடந்து அவரவர் அறைக்குள் போவதும்...
Engaeyo Paartha Ngabagam 3
அத்தியாயம் 3
கருவறையில் சாமி தரிசனம் செய்து விட்டு நெற்றியில் திருநீறு இட்டவாறு வெளியே வந்த போது, தன் வாழ்வின் இன்னல்கள் யாவையும் எம்பெருமான் பார்த்துக் கொள்வான் என்கின்ற நம்பிக்கை அவளையும் மீறி அவளுக்குள்...
Aayiraththil Aval Oruththi 19 4
ஆனால் ஹேமாவோ தக தகவென தங்க நிறத்தில் பட்டு உடுத்தியிருந்தாள். அம்மாவிடம் விஷயத்தை சொன்ன குணா, “நீ சொன்னேங்கிறதுக்காகவே அந்தம்மா வம்படியா இவளை இப்படி கட்ட வச்சிருக்கும். அங்க போய் பேசிக்கிறேன் மா...
Aayiraththil Aval Oruththi 19 3
“சுத்தமா புடவை கட்ட வராதா என்ன உனக்கு?” எனக் கேட்டுக் கொண்டே தனக்கான ஆடையை போட்டுக் கொண்டான்.
சாதாரண புடவை என்றால் கட்டி விடுவாள், பட்டு அல்லது வணங்காத வேறு கனமான ரகம் என்றால் ...
Aayiraththil Aval Oruththi 19 2
“யசோகிட்ட திட்டு வாங்கி கொடுக்காம விட மாட்ட போலடா நீ. காலைல பேசலாம், போங்க ரெண்டு பேரும் போய் தூங்குங்க” என்ற கல்யாண், கெவினை வாங்கிக் கொண்டு அறைக்கு சென்று விட்டான்.
“உன் கோவத்தை...
Aayiraththil Aval Oruththi 19 1
ஆயிரத்தில் அவள் ஒருத்தி -19
அத்தியாயம் -19
அறையில் தனிமையில் தன் அணைப்புக்குள்ளேயே மனைவியை வைத்திருந்தான் கெளதம்.
நடு இரவில் பெங்களூரு வந்திருக்கிறான். தியாகு ஒரு காரும் டிரைவரும் ஏற்பாடு செய்து கொடுத்திருக்க, ஓய்வே இல்லாமல் மனைவியை...
Iravin Oliyil 41
இரவு 41
போலிஸ் ஸ்டேஷன் வாசலில் அனைவரும் நின்று கொண்டு இருக்க கான்ஸ்டபிள் ஒருவர் கையில் ஃபைலுடன் வந்து சரத்திடம் பெங்காலியில் “ நீ கேட்ட கேஸோட ஃபைல் இது, இதுல சரோஜ் என்ற...
Iravin Oliyil 40
இரவு 40
காலை, இரவு வேலை முடித்துவிட்டு மயூரி சோர்வாக நடந்து வந்தவள் நேராக அவள் அபார்ட்மெண்ட் உள்ளே சென்று அமைதியாக அமர்ந்து விட்டாள் . எப்போதும் வேலை முடிந்து வீடு வருபவள் மாணிக்கத்திடம்...
Aayiraththil Aval Oruththi 18 3
“நானும் குணாவோட அண்ணனை தப்பா நினைச்சிட்டேன் ப்பா. உங்கள்ட்ட சொல்லலாம்னுதான் அம்மாட்ட சொன்னேன்” என தயக்கத்தோடு சொன்னாள்.
“அவ சொல்ல வேணாம்னு சொன்னா நீயும் ஒத்துக்கிட்ட, அதை கூட விடும்மா. ஃபோட்டோவை எடிட் பண்ணி...
Aayiraththil Aval Oruththi 18 2
யாருடனோ கைப்பேசியில் பேசி முடித்த கெளதம், “அப்புறம் யோகிதா… எப்படி போகுது உங்களுக்கு?” என ஆரம்பித்தான்.
“எது பத்தி கேட்குறீங்க கெளதம்? வேலைய பத்தினா நல்லா போகுது, பெர்சனல் லைஃப் பத்தினா போரா போகுது”...