Friday, July 17, 2026

Mallika S

Mallika S
11922 POSTS 398 COMMENTS

Engaeyo Paartha Ngabagam 6

0
அத்தியாயம் 6 தனது அறைக்குச் சென்று படுத்தவளிடம் வந்த மங்கை, "சாப்பிட்டுப் படு வஞ்சி" என்றாள். "பசியில்லைக்கா! சாரி என்னால நீயும் திட்டு வாங்குறல!" என்றவாறு வஞ்சி எழுந்து அமர, "என்னால என் காதல்னால தானே அம்மா...

Iravin Oliyil 45

0
இரவு 45 அந்த அறையே ஏசி இன்றியும் ஜில்லென்று இருக்க அதை தாண்டி மயூரிக்கு வேர்க்கத் தொடங்கியது.  இரவு உடையாக டாப் மற்றும் பேண்ட் போட்டிருக்க தாலியை தவிர மற்ற எல்லா நகைகளையும் கழற்றி...

Engaeyo Paartha Ngabagam 5

0
அத்தியாயம் 5 தாயிடமிருந்து தேநீர் கோப்பையை வாங்கிவிட்டு மன அமைதியைத் தேடி மாடியிலிருக்கும் தனது அறைக்கு வந்த சக்தீஸ்வரன், தனது அறையில் அமைக்கப்பட்டிருந்த ஹோம் தியேட்டரில் பாடலை ஓட விட்டான். என் இனிய பொன் நிலாவே பொன்...

Engaeyo Paartha Ngabagam 4

0
அத்தியாயம் 4 "அறிவிருக்கா உனக்கு? அந்த பொண்ணு பாதுகாப்பா நீ எங்கேயாவது கூட்டிட்டு போவனு உன்னை நம்பி வந்தா.. என்ன செஞ்சி வச்சிருக்க நீ?" ஜானகியின் கணவன் ராஜாராமன் அவளைப் பொரிந்தவாறு வண்டியை ஓட்டிக்...

Iravin Oliyil 44

0
இரவு 44 காரில் சம்மதமாக தலையாட்டிய மயூரி பின் நிதானித்து வேகமாக மறுத்து தலையாட்டியவள்  “ என்ன, கல்யாணமா நான் இந்த ஆட்டத்துக்கு வரல ஆரி! “ என்று பயந்து காரை விட்டு இறங்க...

Aayiraththil Aval Oruththi 20 3

0
“டேய் இத பத்தி மூச் விடக்கூடாது” என அண்ணன் மகனிடம் சொன்னான் கெளதம். அவன் தலையை தலையை ஆட்டிக் கொண்டான். கெவின் தன் மடியிலிருந்து விழுந்து விடாமல் இருக்க, ஒரு கையால் அவனை பிடித்திருந்த...

Aayiraththil Aval Oruththi 20 2

0
அங்கிருந்த ஒருவருக்கு கூட காதம்பரியின் பேச்சு ரசிக்கவில்லை. அனைவருமே ‘நீயெல்லாம் ஒரு ஜென்மமா?’ என்பது போலத்தான் அவரை பார்த்திருந்தனர். கருணா தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தார். அம்மாவை முறைத்து பார்த்து விட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள்...

Aayiraththil Aval Oruththi 20 1

0
ஆயிரத்தில் அவள் ஒருத்தி -20(final) அத்தியாயம் -20 காதம்பரி அவரது பிறந்த வீட்டு சொந்தங்களையெல்லாம் தன் மகளின் விஷேஷத்திற்கு  அழைத்திருந்தார். கருணாகரனும் காதம்பரியும் இணையாக நின்று சண்முகம் குடும்பத்தாரை வரவேற்றனர். கடைசியாகத்தான் கௌதமும் யசோவும் வந்தனர். கருணாவிடம் மட்டும்...

Aayiraththil Aval Oruththi 20 4

0
“அட நாலு நாள் ஆச்சுன்னா உன்னை புடிச்சுகிட்டு அவன் அம்மாகிட்ட கூட போக மாட்டான்மா” என ஆறுதலாக சொன்னான் தியாகு. “இந்த படவா கெடக்கான், நீ மருமகளை பெத்து கொடு, நான் அவளை கொஞ்சிக்கிறேன்”...

Iravin Oliyil 43

0
இரவு 43 கர்ணா அவன் பைக்கில் வந்து கோயில் முன் இறங்கியவனை செல்வம் வாயை பிளந்து பார்த்து கொண்டு இருந்தான். அவன் அப்படி பார்க்கும் படிதான்   கர்ணாவும் வந்து இருந்தான் அவன் யார்...

Iravin Oliyil 42

0
இரவு 42 அவளின் சின்ன கைகளால் மெல்ல அந்த அறையின் கதவை திறந்து எட்டி பார்க்க அந்த காரிடரில் பெண்களும் ஆண்களும் சிலர் தள்ளாடியபடி, சிலர் புகைபிடித்தபடி என்று நடந்து அவரவர் அறைக்குள் போவதும்...

Engaeyo Paartha Ngabagam 3

0
அத்தியாயம் 3 கருவறையில் சாமி தரிசனம் செய்து விட்டு நெற்றியில் திருநீறு இட்டவாறு வெளியே வந்த போது, தன் வாழ்வின் இன்னல்கள் யாவையும் எம்பெருமான் பார்த்துக் கொள்வான் என்கின்ற நம்பிக்கை அவளையும் மீறி அவளுக்குள்...

Aayiraththil Aval Oruththi 19 4

0
ஆனால் ஹேமாவோ தக தகவென தங்க நிறத்தில் பட்டு உடுத்தியிருந்தாள். அம்மாவிடம் விஷயத்தை சொன்ன குணா, “நீ சொன்னேங்கிறதுக்காகவே அந்தம்மா வம்படியா இவளை இப்படி கட்ட வச்சிருக்கும்.  அங்க போய் பேசிக்கிறேன் மா...

Aayiraththil Aval Oruththi 19 3

0
“சுத்தமா புடவை கட்ட வராதா என்ன உனக்கு?” எனக் கேட்டுக் கொண்டே தனக்கான ஆடையை போட்டுக் கொண்டான். சாதாரண  புடவை என்றால் கட்டி விடுவாள், பட்டு அல்லது வணங்காத வேறு கனமான ரகம்  என்றால் ...

Aayiraththil Aval Oruththi 19 2

0
“யசோகிட்ட திட்டு வாங்கி கொடுக்காம விட மாட்ட போலடா நீ. காலைல பேசலாம், போங்க ரெண்டு பேரும் போய் தூங்குங்க” என்ற கல்யாண், கெவினை வாங்கிக் கொண்டு அறைக்கு சென்று விட்டான். “உன் கோவத்தை...

Aayiraththil Aval Oruththi 19 1

0
 ஆயிரத்தில் அவள் ஒருத்தி -19 அத்தியாயம் -19 அறையில் தனிமையில் தன் அணைப்புக்குள்ளேயே மனைவியை வைத்திருந்தான் கெளதம். நடு இரவில் பெங்களூரு வந்திருக்கிறான். தியாகு ஒரு காரும் டிரைவரும் ஏற்பாடு செய்து கொடுத்திருக்க, ஓய்வே இல்லாமல் மனைவியை...

Iravin Oliyil 41

0
இரவு 41 போலிஸ் ஸ்டேஷன் வாசலில் அனைவரும் நின்று கொண்டு இருக்க கான்ஸ்டபிள் ஒருவர் கையில் ஃபைலுடன் வந்து சரத்திடம் பெங்காலியில் “ நீ கேட்ட கேஸோட ஃபைல் இது,  இதுல சரோஜ் என்ற...

Iravin Oliyil 40

0
இரவு 40 காலை, இரவு வேலை முடித்துவிட்டு மயூரி சோர்வாக நடந்து வந்தவள் நேராக அவள் அபார்ட்மெண்ட் உள்ளே சென்று அமைதியாக அமர்ந்து விட்டாள் . எப்போதும் வேலை முடிந்து வீடு வருபவள் மாணிக்கத்திடம்...

Aayiraththil Aval Oruththi 18 3

0
“நானும் குணாவோட அண்ணனை தப்பா நினைச்சிட்டேன் ப்பா. உங்கள்ட்ட சொல்லலாம்னுதான் அம்மாட்ட சொன்னேன்” என தயக்கத்தோடு சொன்னாள். “அவ சொல்ல வேணாம்னு சொன்னா நீயும் ஒத்துக்கிட்ட, அதை கூட விடும்மா. ஃபோட்டோவை எடிட் பண்ணி...

Aayiraththil Aval Oruththi 18 2

0
யாருடனோ கைப்பேசியில் பேசி முடித்த கெளதம், “அப்புறம் யோகிதா… எப்படி போகுது உங்களுக்கு?” என ஆரம்பித்தான். “எது பத்தி கேட்குறீங்க கெளதம்? வேலைய பத்தினா நல்லா போகுது, பெர்சனல் லைஃப் பத்தினா போரா போகுது”...
error: Content is protected !!