Mallika S
The End Enai Meettum Kaathalae
அத்தியாயம் –37
“சொல்லுங்க...” என்றவள் அவன் மீது சலுகையாய் சாய்ந்திருந்தாள்.
“என்ன சொல்லணும் சொல்லு??” என்றவன் அவள் கன்னத்தோடு கன்னம் வைத்து இழைந்தவாறே கேட்டான்.
“கொஞ்சம் தள்ளிப்போங்க...” என்றவள் கொஞ்சம் விலகி “இப்போ சொல்லுங்க... என்கிட்ட ஏன்...
Thalaiviyin Naayagan 29,30
அத்தியாயம் இருபத்தி ஒன்பது:
இன்றைய நிகழ்வுகள்:
அன்றைய தினம் மிகவும் பரபரப்பான தினமாக வெங்கட ரமணனுக்கு அமைந்தது. இரு கட்சிகளை சேர்ந்த மிக முக்கியமான புள்ளிகளை ஒரே குற்றத்திற்காக கைது செய்தது, அதுவும் போதை மருந்தோடு...
Neethaanae Thaalaattum Nilavu 15
அத்தியாயம் பதினைந்து:
ஆகாஷின் குரலில் இருந்த கடுமை ராஜியின் கோபத்தை அதிகப்படுத்தியது........
“இப்போ நீ என்ன சொல்ல வர்ற”, என்றாள் பதிலுக்கு அவளும் கடுமையாக.......
“நீ என் அக்காவை கேள்வி கேட்கற வேலையெல்லாம் வெச்சிக்காத......... உனக்கு ஏதாவது...
Thalaiviyin Nayagan 27,28
அத்தியாயம் இருபத்தி ஏழு:
இன்றைய நிகழ்வுகள்
“எங்கே போகலாம்”, என்று கேட்டு கொண்டே ரமணன் காரை எடுக்க......... “அஷ்டலட்சுமி கோயில்”, என்றாள் வரமஹாலக்ஷ்மி.
அதற்கு மேல் அமைதி இருவரிடத்திலும், சென்று சன்னதியில் நின்று............. கடவுளை வணங்கிய பொழுது.................
Neethaanae Thaalaattum Nilavu 14
அத்தியாயம் பதினான்கு:
ராஜிக்கும் செந்திலின் நினைவுகளே......... அவளுக்கு நன்றாக புரிந்தது செந்தில் தன்னை தவிர்க்கிறான என்று . அவனே தவிர்க்கிறானே நீ எதற்காக இப்படி அவன் பின்னோடு போகிறாய் என்று மனம் ஒரு புறம்...
Thalaiviyin Naayagan 25,26
அத்தியாயம் இருபத்தி ஐந்து:
இன்றைய நிகழ்வுகள்
ராஜேஸ்வரி வந்ததும், அவரிடம் இரண்டு வார்த்தை பேசி மேலே சென்றான் ரமணன்.
அத்தை கட்டிலில் படுத்து கொண்டிருக்க........... அவள் மேல் ஏறி ஸ்ருதி படுத்திருக்க............ ரோஹித் அருகில் அமர்ந்து, அவன்...
Neethaanae Thaalaattum Nilavu 13
அத்தியாயம் பதிமூன்று:
ராஜி வெளியே வந்த போது செந்திலின் அம்மா அன்னபூரணியும் அசோக்கும் அப்போதுதான் வந்து கொண்டு இருந்தனர்.
அவர்கள் இருவரின் முகமும் கூட ராஜியை எதிர்பார்க்கவில்லை என்று காட்டியது. ஏனென்றால் அவ்வளவு சுலபமாக அவர்கள்...
Enai Meettum Kaathalae 36
அத்தியாயம் –36
‘இதுஎப்போ நடந்தது’ என்று அவசரமாய் யோசிக்க ஆரம்பித்தது கணேஷின் மனம். பிரணவ்மேற்கொண்டு எதையும் சொன்னானில்லை.
வழக்கு விசாரணைக்காய் நீதிமன்றத்திற்கு வந்திருக்க மனோபாரதி அங்கு வரவேண்டிய சூழ்நிலை நிலவ பிரணவ் அவளிடம் நடந்ததை கூறி...
Enai Meetum Kaathalae 35
அத்தியாயம் –35
பிரணவ்ஆஸ்திரேலியா கிளம்பிச் சென்ற பின் கணேஷிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.
அவனும் தன்னால் ஆனா முயற்சியாக மனோ செல்வதை தடுத்துப் பார்த்தான்... நியூ ஜாயினி ஆன்சைட்அனுப்புவது வழக்கமில்லை என்பதை வைத்து அவன்...
Thalaiviyin Naayagan 23,24
அத்தியாயம் இருபத்திமூன்று:
இன்றைய நினைவுகள்
ரமணன் வராவிடம் சொல்லி கொண்டு இறங்கிய பிறகு, சிறிது நேரம் அங்கேயே நின்று கொண்டிருந்தான்.
கண்கள் மட்டும் சுற்று புறத்தை அளவெடுக்க, அவன் அருகில் ஒரு கார் வந்து...
Neethaanae Thaalaattum Nilavu 12
அத்தியாயம் பன்னிரண்டு:
என்ன தான் வேகமாக போனாலும் செல்லும் தூரத்தை கடந்து தானே ஆகவேண்டும். அவர்கள் சேலத்தை அடைய நாற்பது நிமிடங்கள் ஆயிற்று. அங்குள்ள ஒரு புகழ் பெற்ற மருத்துவமனையை அடைந்தனர்.
இவனின் நிலைமையை சொன்னவுடனே...
Santhathil Paadaatha Kavithai 2 2
“என்ன இன்னும் வரலையா?” என கேட்டுக் கொண்டே கிருஷ்ணா நேரத்தைப் பார்க்க, “உன்கிட்ட நம்பர் இல்லையா ரத்னா, நீ ஃபோன் பண்ண வேண்டியது தானே” என சசிகலா சொல்ல,
அவரின் முகம் கூம்பிப் போயிற்று,
இங்கிருந்து...
Santhathil Paadaatha Kavithai 2 1
அத்தியாயம் இரண்டு :
மறுநாள் காலையிலேயே காவ்யா விழிக்கும் முன்னே ஒரே சத்தம், பக்கத்துக்கு வீட்டு மொட்டை மாடியில் இருந்து,
திருமண வீடு ஆட்கள் வர ஆரம்பித்து விட்டார்கள் எனப் புரிந்தது. சிறு வயதில் இருந்து...
Thalaviyin Naayagan 21,22
அத்தியாயம் இருபத்தி ஒன்று:
இன்றைய நிகழ்வுகள்
வராவையும், பி.ஏ வையும் வெளியே இருக்க வைத்து , சீ.எம் மிடம் பேசத்துவங்கினான்.
“ஐயா, நேற்று ஜெயில் கலவரம்”, என்று ஆரம்பித்து, அங்கே நடந்தவைகைளை சொன்னவன், பின்கைதி சொன்னது, அவன்...
Neethaanae Thaalaattum Nilavu 11
அத்தியாயம் பதினொன்று:
ரீவர்வியு மிர்றர் வழியாக ராஜி செந்திலின் கண்கள் சந்தித்தது சில நொடிகளே. உடனேயே செந்திலின் கண்கள் விலகிவிட்டது.
ராஜி பயணம் முழுவதும் அவ்வபோது அவனை பார்த்தாலும் பின்பு செந்திலின் கண்கள் ராஜியின் புறம்...