Thursday, July 16, 2026

Mallika S

Mallika S
11912 POSTS 398 COMMENTS

The End Enai Meettum Kaathalae

0
அத்தியாயம் –37     “சொல்லுங்க...” என்றவள் அவன் மீது சலுகையாய் சாய்ந்திருந்தாள்.     “என்ன சொல்லணும் சொல்லு??” என்றவன் அவள் கன்னத்தோடு கன்னம் வைத்து இழைந்தவாறே கேட்டான்.     “கொஞ்சம் தள்ளிப்போங்க...” என்றவள் கொஞ்சம் விலகி “இப்போ சொல்லுங்க... என்கிட்ட ஏன்...

Thalaiviyin Naayagan 29,30

0
அத்தியாயம் இருபத்தி ஒன்பது: இன்றைய நிகழ்வுகள்: அன்றைய தினம் மிகவும் பரபரப்பான தினமாக வெங்கட ரமணனுக்கு அமைந்தது. இரு கட்சிகளை சேர்ந்த மிக முக்கியமான புள்ளிகளை ஒரே குற்றத்திற்காக கைது செய்தது, அதுவும் போதை மருந்தோடு...

Neethaanae Thaalaattum Nilavu 15

0
அத்தியாயம் பதினைந்து: ஆகாஷின் குரலில் இருந்த கடுமை ராஜியின் கோபத்தை அதிகப்படுத்தியது........ “இப்போ நீ என்ன சொல்ல வர்ற”, என்றாள் பதிலுக்கு அவளும் கடுமையாக....... “நீ என் அக்காவை கேள்வி கேட்கற வேலையெல்லாம் வெச்சிக்காத......... உனக்கு ஏதாவது...

Thalaiviyin Nayagan 27,28

0
அத்தியாயம் இருபத்தி ஏழு: இன்றைய நிகழ்வுகள் “எங்கே போகலாம்”, என்று கேட்டு கொண்டே ரமணன் காரை எடுக்க......... “அஷ்டலட்சுமி கோயில்”, என்றாள் வரமஹாலக்ஷ்மி. அதற்கு மேல் அமைதி இருவரிடத்திலும், சென்று சன்னதியில் நின்று.............  கடவுளை வணங்கிய பொழுது.................

Neethaanae Thaalaattum Nilavu 14

0
அத்தியாயம் பதினான்கு: ராஜிக்கும் செந்திலின் நினைவுகளே......... அவளுக்கு நன்றாக புரிந்தது செந்தில் தன்னை தவிர்க்கிறான என்று . அவனே தவிர்க்கிறானே நீ எதற்காக இப்படி அவன் பின்னோடு போகிறாய் என்று மனம் ஒரு புறம்...

Thalaiviyin Naayagan 25,26

0
அத்தியாயம் இருபத்தி ஐந்து: இன்றைய நிகழ்வுகள் ராஜேஸ்வரி வந்ததும், அவரிடம் இரண்டு வார்த்தை பேசி மேலே சென்றான் ரமணன். அத்தை கட்டிலில் படுத்து கொண்டிருக்க........... அவள் மேல் ஏறி ஸ்ருதி படுத்திருக்க............ ரோஹித் அருகில் அமர்ந்து, அவன்...

Neethaanae Thaalaattum Nilavu 13

0
அத்தியாயம் பதிமூன்று: ராஜி வெளியே வந்த போது செந்திலின் அம்மா அன்னபூரணியும் அசோக்கும் அப்போதுதான் வந்து கொண்டு இருந்தனர். அவர்கள் இருவரின் முகமும் கூட ராஜியை எதிர்பார்க்கவில்லை என்று காட்டியது. ஏனென்றால் அவ்வளவு சுலபமாக அவர்கள்...

Enai Meettum Kaathalae 36

0
அத்தியாயம் –36     ‘இதுஎப்போ நடந்தது’ என்று அவசரமாய் யோசிக்க ஆரம்பித்தது கணேஷின் மனம். பிரணவ்மேற்கொண்டு எதையும் சொன்னானில்லை.     வழக்கு விசாரணைக்காய் நீதிமன்றத்திற்கு வந்திருக்க மனோபாரதி அங்கு வரவேண்டிய சூழ்நிலை நிலவ பிரணவ் அவளிடம் நடந்ததை கூறி...

Enai Meetum Kaathalae 35

0
அத்தியாயம் –35     பிரணவ்ஆஸ்திரேலியா கிளம்பிச் சென்ற பின் கணேஷிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.     அவனும் தன்னால் ஆனா முயற்சியாக மனோ செல்வதை தடுத்துப் பார்த்தான்... நியூ ஜாயினி ஆன்சைட்அனுப்புவது வழக்கமில்லை என்பதை வைத்து அவன்...

Thalaiviyin Naayagan 23,24

0
                           அத்தியாயம் இருபத்திமூன்று:                             இன்றைய நினைவுகள்  ரமணன் வராவிடம் சொல்லி கொண்டு இறங்கிய பிறகு, சிறிது நேரம் அங்கேயே நின்று கொண்டிருந்தான். கண்கள் மட்டும் சுற்று புறத்தை அளவெடுக்க, அவன் அருகில் ஒரு கார் வந்து...

Neethaanae Thaalaattum Nilavu 12

0
அத்தியாயம் பன்னிரண்டு: என்ன தான் வேகமாக போனாலும் செல்லும் தூரத்தை கடந்து தானே ஆகவேண்டும். அவர்கள் சேலத்தை அடைய நாற்பது நிமிடங்கள் ஆயிற்று. அங்குள்ள ஒரு புகழ் பெற்ற மருத்துவமனையை அடைந்தனர். இவனின் நிலைமையை சொன்னவுடனே...

Santhathil Paadaatha Kavithai 2 2

0
“என்ன இன்னும் வரலையா?” என கேட்டுக் கொண்டே கிருஷ்ணா நேரத்தைப் பார்க்க, “உன்கிட்ட நம்பர் இல்லையா ரத்னா, நீ ஃபோன் பண்ண வேண்டியது தானே” என சசிகலா சொல்ல, அவரின் முகம் கூம்பிப் போயிற்று, இங்கிருந்து...

Santhathil Paadaatha Kavithai 2 1

0
அத்தியாயம் இரண்டு : மறுநாள் காலையிலேயே காவ்யா விழிக்கும் முன்னே ஒரே சத்தம், பக்கத்துக்கு வீட்டு மொட்டை மாடியில் இருந்து, திருமண வீடு ஆட்கள் வர ஆரம்பித்து விட்டார்கள் எனப் புரிந்தது. சிறு வயதில் இருந்து...

Thalaviyin Naayagan 21,22

0
அத்தியாயம் இருபத்தி ஒன்று: இன்றைய நிகழ்வுகள் வராவையும், பி.ஏ வையும் வெளியே இருக்க வைத்து , சீ.எம் மிடம் பேசத்துவங்கினான். “ஐயா, நேற்று ஜெயில் கலவரம்”, என்று ஆரம்பித்து, அங்கே நடந்தவைகைளை சொன்னவன், பின்கைதி சொன்னது, அவன்...

Neethaanae Thaalaattum Nilavu 11

0
அத்தியாயம் பதினொன்று: ரீவர்வியு மிர்றர் வழியாக ராஜி செந்திலின் கண்கள் சந்தித்தது சில நொடிகளே. உடனேயே செந்திலின் கண்கள் விலகிவிட்டது. ராஜி பயணம் முழுவதும் அவ்வபோது அவனை பார்த்தாலும் பின்பு செந்திலின் கண்கள் ராஜியின் புறம்...
error: Content is protected !!