Friday, July 17, 2026

Mallika S

Mallika S
11928 POSTS 398 COMMENTS

Saveetha Murugesan’s Vaer Theendum Ilai 17

0
அத்தியாயம் – 17   சிவாவின் அணைப்பு இன்னமும் இறுகிக் கொண்டே சென்றது. இருவருக்குமான அந்த முதல் அணைப்பை சுகமாய் அனுபவித்து கொண்டிருந்தனர்.   “சிவா...” என்ற மாலினியின் குரல் கேட்கும் வரையிலும் அது தொடர்ந்தது. முதல் அழைப்பிற்கு...

Kavipritha’s Boomiyae Poovanam Ungal Pookkalai Thedungal 4

0
பூக்கள்-4 பூமியே பூவனம் உங்கள் பூக்களை தேடுங்கள் “இந்த கனவு நிலைக்குமா..... தினம் காண கிடைக்குமா..... உன் உறவு வந்ததால்..... புது உலகம் பிறக்குமா..... தோழி உந்தன் கரங்கள் தீண்ட தேவனாகி போனேனே.... வேலிபோட்ட இதயம் மேலே... வெள்ளை கொடியை...

Sarayu’s Gurupoornima 2

0
குருபூர்ணிமா – 2 பாலகுருவிற்கு தன் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை.. கண்மண் தெரியாத கோபம்தான்.. யாரேனும் நடுவில் வந்தால் அவர்கள் உயிருக்கு யாரும் உத்தரவாதம் அல்ல.. அப்படியொரு கோபம்.. ஆக்ரோசம்.. தன்னை ஒருத்தி...

Sarayu’s Kannil Theriyuthoru Thotram 30

0
தோற்றம் – 30 “அண்ணே நீயும் மகாவும் மேடைக்கு வாங்கண்ணே.. இப்படி யாரோ போல வந்து உட்கார்ந்திருந்தா எப்படிண்ணே...” என்று கெஞ்சாத குறையாய் கெஞ்சிக்கொண்டு இருந்தார் பரஞ்சோதி.. மன்னவனோ “கல்யாணத்துக்கு வந்ததே பெருசு.. போ போய்...

Poombaavai’s Kanmani nee Varak Kaathirunthaen 5

0
கண்மணி நீ வரக் காத்திருந்தேன் – 5:        கலெக்டர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த மீட்டிங்கில் கலந்துகொண்ட அலுவலர்களைக் கலந்து பேசி சில முக்கியமான முடிவுகளை எடுக்க கலெக்டருக்கு அதிகாரம் கொடுக்கப் பட்டிருந்தது.       ...

Anu Alex’s Karai Kaanaa Kaathalae 11

0
கரை காணா காதலே – 11 வேதாந்தின் அணைப்பில் இருந்து விலக முயற்சித்து கொண்டிருந்தாள் மஹதி... அவள் விலக விலக அவன் அணைப்பும் இன்னும் இறுகியது.. அவன் அணைப்பு அவளுக்கு தேவை இல்லை என்றாலும், அவனுக்கு...

Raasitha’s Ennai Muththamittu Mugizhthavaa 2

0
முகிழ் – 2   இருசக்கர வாகனத்தில் வந்த, அந்த யுவதியை உரசி கொண்டு ஒரு மோட்டார் பைக் சென்றது. அதனால், அந்த பெண் (கண்டிப்பாக 20 வயதிற்கு மிகாமல் தான் இருப்பாள் போலும்) நிலைதடுமாறி,...

Saveetha Murugesan’s Vaer Theendum Ilai 16

0
அத்தியாயம் – 16   இருவருமாய் கொஞ்சம் தொலைவில் இருந்த அந்த கோவிலுக்கு வந்து சேர்ந்திருந்தனர். சிவா கொஞ்சம் இறுக்கமாகவே முகத்தை வைத்திருந்தான்.   வண்டியை ஓரத்தில் நிறுத்திவிட்டு அவளுடன் நடந்தவன் நினைவு வந்தவனாய் “எதுவும் வாங்கணுமா??” என்றிருந்தான்.   “ஹ்ம்ம்...

Kodi Malar’s Kaadhal Mazhai 11

0
மழை-11   சூரியன் தன் பொற்கரங்களை கொண்டு பூமியில் தன் ஆதிக்கத்தை  துவங்க , பால் மற்றும் பேப்பர் போடும் பையன்களும் தங்கள் பணியை  துவக்க ,நடை பயிற்சி மேற்கொள்பவர்கள், தங்கள் பயிற்ச்சியை மேற்கொள்ள காலை...

Saveetha Murugesan’s Vaer Theendum Ilai 15

0
அத்தியாயம் – 15   பாவைக்கு உறக்கம் வருவேனா என்றிருந்தது. அருகில் கண்ட அவன் முகம் விழிக்குள் வந்து இம்சை செய்தது அவளை.   இதுவரை சிவாவின் மீது இருந்த கோபம் தான் காணாமல் போயிருந்தது என்று நினைத்திருந்தாள்....

Raasitha’s Ennai Muththamittu Mugizhthavaa 1

0
என்னை முத்தமிட்டு முகிழ்த்தவா!!!   முகிழ்  1   இரவு 12.25 என்று கடிகாரம் யாருக்கும் காத்திராமல் தன் பணியை செய்து கொண்டு இருந்தது. மதியழகி மிகவும் படபடப்புடன் காணப்பட்டார். சாந்தமான முகமும் சாந்தியின் உருவான அவர், அவரின்...

Karthika Karthikeyan’s Kaathal Unarum Tharunam 12

0
அத்தியாயம் 12   "என்ன நரேன் அதிர்ச்சியாகுற? நீ அவளை விரும்புறது உனக்கே தெரியலையா?", என்று கேட்டான் ராகுல்.   "என்ன டா இப்படி கேக்குற? எனக்கு எப்பவுமே அப்புவை பிடிக்கும் தான? பிடிச்சா அது காதலா?", என்று...

Saveetha Murugesan’s Vaer Theendum Ilai 14

0
அத்தியாயம் – 14   ‘எதுக்கு இப்படி சொல்லிட்டு போறாரு??’ என்று யோசித்தவளுக்கு அன்று அவனிடம் உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போங்க என்று அவள் சொன்னதை மனதில் வைத்து தான் சொல்கிறான் என்று புரிந்தது இன்று.   ஏதோ...

Sarayu’s Guru Poornima 1

0
குருபூர்ணிமா – 1 “ஓம் பாலாம்பிகா போற்றி.. ஓம் பாலசௌந்தரி போற்றி..” என்று, ஆளுயுரத்தில் இருந்த பாலாம்பிகை அம்மன் படத்திற்கு முன்னே நின்று, பிரார்த்தித்துக்கொண்டு இருந்தார் பாலசந்திரன்... அவரின் அருகே பாலகுருவும் கண்களை மூடி...

Pavithra Narayanan’s Mr.Kanmani 10

0
கண்மணி 10: சில நாட்களுக்கு பிறகு கண்மணி இவாஞ்சலின் அக்காவிற்கு ஒரு முறை உடைகள் வடிவமைத்துக் கொடுக்க, அவள் திரைத் துறையில் பின்னணி பாடகியாக இருப்பவள்…ஒரு விழாவிற்கு அவள் அணிந்து சென்ற உடை அனைவரது...

Kavipritha’s Boomiyae Poovanam Ungal Pookkalai Thedungal 3

0
பூக்கள்-3 “வெள்ளி நதியிலாடும் போது.. காட்சி காண வந்த நீ.... அள்ளியெடுத்து சூடும் போது... சாட்சியாகா இல்லையா..... என்னிளந்த காதல் நெஞ்சம்.. கோடி.. கோடி.. பார்த்த நீ... கண்ணிறைந்து வாழ கொஞ்சம்... வாழ்த்து சொல்ல மறந்ததேன்..... என்னிதயம் துடிக்குது தினமும்...

Saveetha Murugesan’s Siru Pookkalin Thee(yae)vae 15

0
அத்தியாயம் – 15 வாரயிறுதி நாள் அது, பிரியன் வதனாவை எப்படியோ பேசி சரிக்கட்டி சஞ்சீவையா பார்க்கிற்கு அழைத்து வந்திருந்தான். இருவரும் அந்த பார்க்கை சுற்றிப் பார்த்துவிட்டு அங்கிருந்த இருக்கை ஒன்றில் வந்து அமர்ந்தனர். “ஐஸ்கிரீம் சாப்பிடறியா??”...

Pavithra Narayanan’s Mr.Kanmani 9

0
கண்மணி 9: ஆறு மாதங்களுக்குப் பிறகு... யாழ்முகை அப்போதுதான் காலேஜ் விட்டு வந்தாள்… ஆம்! அவளை திரு பேஷன் டெக்னாலஜி கோர்ஸீல் சேர்த்து விட்டிருந்தான். இவாவுக்கு அவள் விருப்பப்படி உடையை டிசைன் செய்து யாழ்முகை...

Karthika Karthikeyan’s Kaathal Unarum Tharunam 11

0
அத்தியாயம் 11 நரேனோ  ராகுல் அருகில் வந்தது கூட தெரியாமல் பிரம்மை பிடித்து நின்றிருந்தான். "அபர்ணா மனதில் இவ்வளவு உள்ளதா? என்று யோசித்தவனுக்கு தன்னை நினைத்தே கோபம் வந்தது. நரேன் மனநிலை அறியமால் "டேய் மச்சான்",...

Saveetha Murugesan’s Vaer Theendum Ilai 13

0
அத்தியாயம் – 13 எல்லோரும் இப்போது மருத்துவமனையில் இருந்தனர். மகேஸ்வரிக்கு இன்று அறுவைசிகிச்சை நடந்து கொண்டிருந்தது அங்கு. சென்ற முறை சென்ற போதே மருத்துவர் இன்னும் ஒரு மாதத்தில் அறுவைசிகிச்சை என்று சொல்லியே அனுப்பியிருந்தார். அதோ...
error: Content is protected !!