Wednesday, July 16, 2025

Mallika S

Mallika S
10420 POSTS 398 COMMENTS

E8 Kathalum Katru Mara

0
அத்தியாயம் எட்டு : “யாராயிருக்கும்? எதுக்கு இவ்வளவு டென்ஷனா பேசறாங்க?” என்று யோசித்தவளுக்கு, “டாலி! அப்போ டால்! அப்போ பொம்மை! அப்போ அவனோட காதலியா? அதுக்கு தான் இந்த பில்ட் அப்பா!” என்று சலித்துக்...

Pesaatha Kannum Pesumae 16

0
அத்தியாயம் –16     அன்று மாலை கல்யாண் வீட்டிற்கு வந்த சிறிது நேரத்தில் வைபவ் வீட்டிற்குள் நுழைந்தான். “என்னடா திடீர் விஜயம் என்கிட்ட ஒண்ணும் சொல்லவே இல்லை” என்றான் கல்யாண். “அம்மா தான் போன் பண்ணியிருந்தாங்க,...

Vizhiyinil Mozhiyinil 10

0
அத்தியாயம் 10: அபியின் வார்த்தைகளைக் கேட்ட ரிஷிக்கு மனதிற்குள் ஏனோ உற்சாகமாய் இருந்தது.அதுவரை இருந்த களைப்பு நீங்கி....வந்த தூக்கம் எங்கோ பறந்து சென்றிருந்தது.தனது செல்போனை எடுக்க சென்றது எவ்வளவு நல்லது என்று எண்ணியவனுக்கு...இதழோரத்தில் விரிந்த...

Pesaatha Kannum Pesumae 15

0
அத்தியாயம் –15     ஆட்டோவில் அவள் ஏறி அமர்ந்ததும் யாரோ கையை போட்டு ஆட்டோவை நிறுத்த வெளியில் எட்டிப்பார்த்தாள் கார்த்திகா. “சார் சவாரி இருக்கு சார் நீங்க வேற ஆட்டோ பார்த்துக்கோங்க” என்று ஆட்டோக்காரர் கூற...

Thuli Kaathal Kaetaen 7

0
                              துளி – 7    மாலை தான் பார்ட்டி என்றாலும், அனைத்தும் செய்வதற்கு ஆட்கள் இருக்கிறார்கள் என்றாலும், நாம் விருந்தாளிகளே என்றாலும், எதாவது ஒரு சில உதவி, அல்லது எதையாவது தாமே இழுத்து...

Pesaatha Kannum Pesumae 14

0
அத்தியாயம் –14     ஒரு வாரத்தில் என்னென்ன மாற்றங்கள் என்று யோசித்துக் கொண்டிருந்த சக்தி சரயு நடந்த நிகழ்வுகளை அசை போட்டாள். “அம்மாடி செல்வி என்னடா சொல்ற, அவங்களை வர சொல்லலாமா”என்றார்சக்திசரயுவின் பெற்றோர் சரவணன் -...

Kaathalum Katru Mara 4

0
அத்தியாயம் நான்கு : குருபிரசாத் ஃப்ளைட்டில் பறந்து கொண்டிருந்தான் அலுவலக வேலை நிமித்தம். ஒரு வார வேலை டெக்ஸாசிற்கு, நினைவுகள் அவனோடு சேர்ந்து பயணித்தது! அன்று ஹாஸ்பிடலில் அர்த்தனாரி வந்தவுடனே குரு அவரிடம் பேசப் போனான்....

Kaathalum Katru Mara 3

0
அத்தியாயம் மூன்று : ஆகிற்று! மூன்று நாட்கள் முடிந்து விட்டது திருமணம் முடிந்து! வாழ்க்கை இப்படி முழுக்க குற்றவுணர்ச்சியோடு மாறி விடும் என்று குருபிரசாத் நினைத்ததே இல்லை. யாரும் நம்புவார்களா என்ன? ஆனால் அதுதான் உண்மை!...

Pesaatha Kannum Pesumae 13

0
அத்தியாயம் –13     இரு ஜோடிகளும் படியேறி மாடிக்கு வந்தனர். அபியையும் வைபவையும் தனியாக விட்டு கல்யாணும் கார்த்திகாவும் அந்த மாடியின் மறுகோடிக்கு சென்றனர்.முன்தினம் செய்தியில் புயல் எச்சரிக்கை விடுத்திருந்தனர், சூரியன் சுட்டெரிக்காத அந்த பகல்...

Thuli Kaathal Kaetaen 6

0
துளி – 6 பொதுவாகவே சின்கொரியம் கடற்கரையில் அத்தனை கூட்டம் இருக்காது. அதுவும் அந்த காலை பொழுதில் விரல் விட்டு எண்ண கூடிய ஆட்களே இருந்தனர். அதுவும் கூட வெளிநாட்டவரே. மாலை ஆறு மணிக்கு மேல்...

Vizhiyinil Mozhiyinil 9

0
அத்தியாயம் 9: அபி வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்ட ரிஷிக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.கைகள் லாவகமாய் காரை செலுத்த....அபியின் ஓரப் பார்வை ரிஷியின் மீது இருந்தது. வெளிர் நீல நிற ஜீன்சும்....ரெட் கலர்...

Kaathalum Katru Mara 2

0
அத்தியாயம் இரண்டு : தமிழரசி தலை குனிந்து பொன் தாலியை வாங்கும் போது, நெஞ்சம் கனத்தது. அந்த ஆறு கிராம் பொன் தாலி அதையும் விட கனத்தது. அதையும் விட நேற்று வாங்கிய அடி...

Pesaatha Kannum Pesumae 12

0
அத்தியாயம் –12     தலையில் கை வைத்து உட்கார்த்திருந்தான் வைபவ். “நீ கொஞ்சம் வாயை வைச்சுட்டு சும்மா இருந்திருக்கலாம், உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை, நீ ரெண்டு நாள் அவகாசம் கொடுத்துட்டு இப்போ தலையிலே...
error: Content is protected !!