Mallika S
Mugilinamae Mugavari Kodu 29,30
முகவரி 29:
நிலாவிடம் கோபத்தைக் காட்டிவிட்டு கோபித்துக் கொண்டு வந்தாலும்.... சூர்யாவிற்கு நிலாவின் நியாபகமாகவே இருந்தது.என்ன தான் அவளிடம் வீராப்பாய் பேசிவிட்டாலும் தன்னால் அவளைப் பார்க்காமல் பேச முடியாமல் இருக்க முடியுமா என்பது அவனுக்கு...
Nesamillaa Nenjamethu 19
நேசம் – 19
“ஸ்ஸ்!!! நந்தன் போதும்பா... உங்க வெளிநாட்டு பழக்கத்தை எல்லாம் இங்க வெளியிடாதிங்க...” என்று அவனிடம் சிணுங்கியபடியே மிகவும் சிரமப்பட்டு அவனிடம் இருந்து விலகினாள்..
“ என்ன டியர் இப்படி சொல்லற ??...
Pakkam Vanthu Konjam 11
அத்தியாயம் பதினொன்று:
மலங்க, மலங்க விழித்துக் கொண்டு சிறிது நேரம் நின்றாள். ஒன்றுமே புரியவில்லை எங்கே போகிறான்.
சில நிமிஷங்களில் வந்த மாளவிகா, “ப்ரீத்தி என்ன பண்ற, ஹரி சர் போயிட்டார்”, என்றபடி வந்தாள்.
ப்ரீத்தி எங்கோ...
Pakkam Vanthu Konjam 10
அத்தியாயம் பத்து:
ஹரி மாலினியின் பார்வை மாற்றத்தை உணர்ந்தான், கண்டிப்பாக எந்த அன்னையும் இதை விரும்ப மாட்டார் என்று அவனுக்கு தெரியும் தான்.
ஆனால் இதில் தவறென்று எதுவும் இல்லையே........
அவர்கள் விஷயம் தெரிவதற்கு முன் தன்னை...
Mugilinamae Mugavari Kodu 27,28
முகவரி 27:
நிலா-வினோத் நிச்சயதார்த்தம் அனைவரும் வியக்கும் வண்ணம் வெகு விமர்சையாக நடைபெற்றது.ருத்ர மூர்த்தி வியாபார உலகில் பெரும் புள்ளி என்பதாலும்...உதய குமார் புகழ் பெற்ற வக்கீல் என்பதாலும்.... நிச்சயதார்த்தமே கல்யாணத்தை போல் நடந்தது.
எதிர்கால...
Mugilinamae Mugavari Kodu 25,26
முகவரி 25:
நிலாவால் தன் கண்களை நம்பவே முடியவில்லை.பார்த்தது பொய்யாய் இருக்கக் கூடாதா என்று அவளின் மனம் ஏங்கத் தொடங்கியது. எப்படி...?எப்படி...? இது சாத்தியம். வினோத்தை....சூர்யாவுக்கு தெரியுமா...? அப்போ நடந்த அனைத்தும் சூர்யாவுக்கு தெரியுமா...?தெரிந்து...
Nesamillaa Nenjamethu 18
நேசம் – 18
ஆதவன் இவ்வுலகை ஆள வந்து வெகுநேரம் ஆனபின்னும் ரகுநந்தனுக்கும், மிதிலாவுக்கும் மட்டும் இன்னும் பொழுது விடியவில்லை. வெறும் உறக்கமில்லையே ஆனந்த உறக்கம்.
ரகுநந்தனுக்கோ கைகளில் இருந்து தன் மனைவியை...
Pakkam Vanthu Konajm 9
அத்தியாயம் ஒன்பது:
காலையில் ரகுவை ஹாஸ்பிடல் கொண்டு போய் விட்டு ப்ரீத்தியை வீட்டுக்கு அழைத்து வந்தான்.
மாலினிக்கு அவ்வளவு நிம்மதி, பொதுவாக ப்ரீத்தி ஏதாவது இந்த மாதிரி பிரச்சனைகள் வந்தால் உடனே அவளுக்கு அப்பா வேண்டும்,...
Mercuriyo Mennizhaiyo 12
அத்தியாயம் - 12
ஆராதனாவின் மனதில் என்ன விதமான உணர்வு தோன்றுகிறது என்று அவளாலேயே கணிக்க முடியவில்லை. அவளின் இந்த உணர்விற்கு காரணம் வேறு ஒன்றுமல்ல தொலைக்காட்சியில் ஓடிய சில நிமிட விளம்பரப்படமே.
விளம்பரங்களை வெறுப்பவளில்லை...
Pennae Poonthaenae final
பூந்தேன் – 10
“டேய் புகழ்... எந்திரிடா.. என்ன இப்படி படுத்திருக்க.. புகழ்...” என்று சந்தீப் வந்து உசுப்ப,
“ஹா.. என்னடா...” என்றபடி சிரமப்பட்டே எழுந்தான் புகழேந்தி..
பின்னே சோப்பாவிற்கும், டீபாய்க்கும் இடையில் படுத்துக்கிடந்தால் எப்படி...
Nesamilla Nenjamethu 17
நேசம் – 17
ரகுநந்தன் காலில் சக்கரம் கட்டாத குறைதான்.. ஆலையின் பொறுப்பை முழுதாய் ஏற்றுக்கொண்டான்.. முதலில் ஒரு நான்கு நாட்கள் மிதிலாவை உடன் அழைத்து சென்றான் பின் அதுவும் இல்லை..
ஏதாவது தெரியவேண்டும்...
Pakkam Vanthu Konjam 8
அத்தியாயம் எட்டு:
ப்ரீத்திக்கு மனம் பட படவென்று அடித்துக் கொண்டது..... ஹரி அவளின் இதழ்களைத் தொட்டு அதை மூடி விட்ட போது, “ஐ டோன்ட் லைக் திஸ்”, என்று அவளின் கண்கள் ஹரியை பார்த்து...
Pennae Poonthaenae 9
பூந்தேன் – 9
புகழேந்தி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.. இலக்கியா அவனருகே அமர்ந்து, உறங்கும் அவனையே தான் பார்த்திருந்தாள். முதல்நாள் மாலை தான் புகழேந்தி செங்கல்பட்டு வந்திருந்தான்.. இரவும் வெகு நேரம் உறங்கவில்லை.
அறையில் குறுக்கும்...
Nesamillaa Nenjamethu 16
நேசம் – 16
நேரம் காலை ஏழு மணி... மிதிலாவும் ரகுநந்தனும் இன்னும் தூங்கி எழவில்லை.. சாதாரணமாகவே மிதிலாவிற்கு எழ மனம் வராது.. அதிலும் ரகுநந்தனின் அணைப்பில் உறங்கியவள் கண்விழிப்பாளா என்ன ??
அலாரம் அடிக்கும்...
Pakkam Vanthu Konjam 7
அத்தியாயம் ஏழு:
இரவு முழுக்க ஹரியை பற்றிய யோசனை தான், “அவன் சொன்னான் என்று இத்தனை நாட்கள் மாற்றாத ஹேர் ஸ்டைலை கூட நான் மாற்றி இருக்கிறேன். ஆனால் அவனுக்கு என்னை தெரியக் கூட...
Mugilinamae Mugavari Kodu 23,24
முகவரி 23:
சென்னையில் சூர்யாவின் வீட்டில் வந்து இறங்கினர் அனைவரும். சுதாவும்,ஜக்குவும் வர மறுக்க...அவர்களைத் தவிர்த்து அனைவரும் வந்து இறங்கினர்.சூர்யா பிடிவாதமாய் சொல்லிவிட்டான்.எல்லா சடங்கு சம்பிரதாயங்களும் சென்னையில் தங்கள் வீட்டில் தான் நடக்க வேண்டும்...
Pennae Poonthaenae 8
பூந்தேன் – 8
“லக்கி ப்ளீஸ்டா... இங்க பாரேன்... ரெண்டு நாளா இப்படிதான் இருக்க.. லக்கி...” என்று கெஞ்சிக்கொண்டு இருந்தான் புகழேந்தி..
ஆனால் இலக்கியாவோ நீ என்ன சொன்னாலும் சரி, என் மனம் ஆறாது என்று...
Nesamillaa Nenjamethu 15
நேசம் – 15
“ மாங்கல்யம் தந்துனானேனா மாமஜீவன ஹேதுனா
கண்டே பத்பனாமி சுபகே சஞ்சீவ சரதசதம்..... “
“ கெட்டிமேளம் கெட்டிமேளம்....” என்று அய்யர் கூறவும், சுற்றி இருந்த அனைவரும் அட்சதை தூவ, முப்பத்து...
Pennae Poonthaenae 7
பூந்தேன் – 7
அன்றைய பொழுது விடியும் பொழுதே இலக்கியாவிற்கு மனதில் உற்சாகம் கரைபுரண்டு ஒடியது.. காரணம் நாளை புகழ்ந்தியின் பிறந்தநாள். திருமமணத்திற்கு பின் வரும் அவனது முதல் பிறந்தநாள். இத்தனை நாள் எப்படி...