Saturday, May 10, 2025

Mallika S

Mallika S
10679 POSTS 398 COMMENTS

Mugilinamae Mugavari Kodu 29,30

0
முகவரி 29: நிலாவிடம் கோபத்தைக் காட்டிவிட்டு கோபித்துக் கொண்டு வந்தாலும்.... சூர்யாவிற்கு நிலாவின் நியாபகமாகவே இருந்தது.என்ன தான்  அவளிடம் வீராப்பாய் பேசிவிட்டாலும் தன்னால் அவளைப் பார்க்காமல் பேச முடியாமல் இருக்க முடியுமா என்பது அவனுக்கு...

Nesamillaa Nenjamethu 19

0
நேசம் – 19 “ஸ்ஸ்!!! நந்தன் போதும்பா... உங்க வெளிநாட்டு பழக்கத்தை எல்லாம் இங்க வெளியிடாதிங்க...” என்று அவனிடம் சிணுங்கியபடியே மிகவும் சிரமப்பட்டு அவனிடம் இருந்து விலகினாள்.. “ என்ன டியர் இப்படி சொல்லற ??...

Pakkam Vanthu Konjam 11

0
அத்தியாயம் பதினொன்று: மலங்க, மலங்க விழித்துக் கொண்டு சிறிது நேரம் நின்றாள். ஒன்றுமே புரியவில்லை எங்கே போகிறான். சில நிமிஷங்களில் வந்த மாளவிகா, “ப்ரீத்தி என்ன பண்ற, ஹரி சர் போயிட்டார்”, என்றபடி வந்தாள். ப்ரீத்தி எங்கோ...

Pakkam Vanthu Konjam 10

0
அத்தியாயம் பத்து: ஹரி மாலினியின் பார்வை மாற்றத்தை உணர்ந்தான், கண்டிப்பாக எந்த அன்னையும் இதை விரும்ப மாட்டார் என்று அவனுக்கு தெரியும் தான். ஆனால் இதில் தவறென்று எதுவும் இல்லையே........ அவர்கள் விஷயம் தெரிவதற்கு முன் தன்னை...

Mugilinamae Mugavari Kodu 27,28

0
முகவரி 27:   நிலா-வினோத் நிச்சயதார்த்தம் அனைவரும் வியக்கும் வண்ணம் வெகு விமர்சையாக நடைபெற்றது.ருத்ர மூர்த்தி வியாபார உலகில் பெரும் புள்ளி என்பதாலும்...உதய குமார் புகழ் பெற்ற வக்கீல் என்பதாலும்.... நிச்சயதார்த்தமே கல்யாணத்தை போல் நடந்தது. எதிர்கால...

Mugilinamae Mugavari Kodu 25,26

0
முகவரி 25:   நிலாவால் தன் கண்களை நம்பவே முடியவில்லை.பார்த்தது பொய்யாய் இருக்கக் கூடாதா என்று அவளின் மனம் ஏங்கத் தொடங்கியது. எப்படி...?எப்படி...? இது சாத்தியம். வினோத்தை....சூர்யாவுக்கு தெரியுமா...? அப்போ நடந்த அனைத்தும் சூர்யாவுக்கு தெரியுமா...?தெரிந்து...

Nesamillaa Nenjamethu 18

0
                                   நேசம் – 18 ஆதவன் இவ்வுலகை ஆள வந்து வெகுநேரம் ஆனபின்னும் ரகுநந்தனுக்கும், மிதிலாவுக்கும் மட்டும் இன்னும் பொழுது விடியவில்லை. வெறும் உறக்கமில்லையே ஆனந்த உறக்கம். ரகுநந்தனுக்கோ கைகளில் இருந்து தன் மனைவியை...

Pakkam Vanthu Konajm 9

0
அத்தியாயம் ஒன்பது: காலையில் ரகுவை ஹாஸ்பிடல் கொண்டு போய் விட்டு ப்ரீத்தியை வீட்டுக்கு அழைத்து வந்தான். மாலினிக்கு அவ்வளவு நிம்மதி, பொதுவாக ப்ரீத்தி ஏதாவது இந்த மாதிரி பிரச்சனைகள் வந்தால் உடனே அவளுக்கு அப்பா வேண்டும்,...

Mercuriyo Mennizhaiyo 12

0
அத்தியாயம் - 12     ஆராதனாவின் மனதில் என்ன விதமான உணர்வு தோன்றுகிறது என்று அவளாலேயே கணிக்க முடியவில்லை. அவளின் இந்த உணர்விற்கு காரணம் வேறு ஒன்றுமல்ல தொலைக்காட்சியில் ஓடிய சில நிமிட விளம்பரப்படமே.     விளம்பரங்களை வெறுப்பவளில்லை...

Pennae Poonthaenae final

0
பூந்தேன் – 10 “டேய் புகழ்... எந்திரிடா.. என்ன இப்படி படுத்திருக்க.. புகழ்...” என்று சந்தீப் வந்து உசுப்ப, “ஹா.. என்னடா...” என்றபடி சிரமப்பட்டே எழுந்தான் புகழேந்தி.. பின்னே சோப்பாவிற்கும், டீபாய்க்கும் இடையில் படுத்துக்கிடந்தால் எப்படி...

Nesamilla Nenjamethu 17

0
                                 நேசம் – 17 ரகுநந்தன் காலில் சக்கரம் கட்டாத குறைதான்.. ஆலையின் பொறுப்பை முழுதாய் ஏற்றுக்கொண்டான்.. முதலில் ஒரு நான்கு நாட்கள் மிதிலாவை உடன் அழைத்து சென்றான் பின் அதுவும் இல்லை.. ஏதாவது தெரியவேண்டும்...

Pakkam Vanthu Konjam 8

0
அத்தியாயம் எட்டு: ப்ரீத்திக்கு மனம் பட படவென்று அடித்துக் கொண்டது..... ஹரி அவளின் இதழ்களைத் தொட்டு அதை மூடி விட்ட போது, “ஐ டோன்ட் லைக் திஸ்”, என்று அவளின் கண்கள் ஹரியை பார்த்து...

Pennae Poonthaenae 9

0
பூந்தேன் – 9 புகழேந்தி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.. இலக்கியா அவனருகே அமர்ந்து, உறங்கும் அவனையே தான் பார்த்திருந்தாள். முதல்நாள் மாலை தான் புகழேந்தி செங்கல்பட்டு வந்திருந்தான்.. இரவும் வெகு நேரம் உறங்கவில்லை. அறையில் குறுக்கும்...

Nesamillaa Nenjamethu 16

0
நேசம் – 16 நேரம் காலை ஏழு மணி... மிதிலாவும் ரகுநந்தனும் இன்னும் தூங்கி எழவில்லை.. சாதாரணமாகவே மிதிலாவிற்கு எழ மனம் வராது.. அதிலும் ரகுநந்தனின் அணைப்பில் உறங்கியவள் கண்விழிப்பாளா என்ன ?? அலாரம் அடிக்கும்...

Pakkam Vanthu Konjam 7

0
அத்தியாயம் ஏழு: இரவு முழுக்க ஹரியை பற்றிய யோசனை தான், “அவன் சொன்னான் என்று இத்தனை நாட்கள் மாற்றாத ஹேர் ஸ்டைலை கூட நான் மாற்றி இருக்கிறேன். ஆனால் அவனுக்கு என்னை தெரியக் கூட...

Mugilinamae Mugavari Kodu 23,24

0
  முகவரி 23:   சென்னையில் சூர்யாவின் வீட்டில் வந்து இறங்கினர் அனைவரும். சுதாவும்,ஜக்குவும் வர மறுக்க...அவர்களைத் தவிர்த்து அனைவரும் வந்து இறங்கினர்.சூர்யா பிடிவாதமாய் சொல்லிவிட்டான்.எல்லா சடங்கு சம்பிரதாயங்களும் சென்னையில் தங்கள் வீட்டில் தான் நடக்க வேண்டும்...

Pennae Poonthaenae 8

0
பூந்தேன் – 8 “லக்கி ப்ளீஸ்டா... இங்க பாரேன்... ரெண்டு நாளா இப்படிதான் இருக்க.. லக்கி...” என்று கெஞ்சிக்கொண்டு இருந்தான் புகழேந்தி.. ஆனால் இலக்கியாவோ நீ என்ன சொன்னாலும் சரி, என் மனம் ஆறாது என்று...

Nesamillaa Nenjamethu 15

0
நேசம் – 15 “ மாங்கல்யம் தந்துனானேனா மாமஜீவன ஹேதுனா கண்டே பத்பனாமி சுபகே சஞ்சீவ சரதசதம்..... “ “ கெட்டிமேளம் கெட்டிமேளம்....” என்று அய்யர் கூறவும், சுற்றி இருந்த அனைவரும் அட்சதை தூவ, முப்பத்து...

Pennae Poonthaenae 7

0
பூந்தேன் – 7 அன்றைய பொழுது விடியும் பொழுதே இலக்கியாவிற்கு மனதில் உற்சாகம் கரைபுரண்டு ஒடியது.. காரணம் நாளை புகழ்ந்தியின் பிறந்தநாள். திருமமணத்திற்கு பின் வரும் அவனது முதல் பிறந்தநாள். இத்தனை நாள் எப்படி...
error: Content is protected !!