Mallika S
Kavipritha’s Pournami Varnam 18
பௌர்ணமி வர்ணம் – 18
இப்படியே ஒரு வாரம்... கடந்தது. இரவு தீபியும் ஈஷ்வரின் வரவை எதிர்பாக்க தொடங்கினாள். ஈஷ்வரும் அதற்கு தக்க பல கதைகள் வைத்திருந்தான்.
இப்போது அந்த பெரிய ஷெல்பில் இருந்த...
Karthika Karthikeyan’s Patrum Kaathal Thee 8
அத்தியாயம் 8
என் ஒற்றை
பார்வையை தாங்க
முடியாமல் நீ
தலை குனிகையில்
பற்றும் காதல் தீ!!!!!!!
சென்னையில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனை ஒன்றின் பல் மருத்துவ பிரிவில் சுத்தம் செய்ய பட்டு இருந்த...
Kayalvizhi’s Anbudaiya Aathikkamae 20
அத்தியாயம் 20
"அதாவது பேபி மா...கல்யாணம் ...முதல் நாள்...அனுசுயா அத்தை...டைரி..."என்று எப்படியாவது தன் நிலைப்பாட்டை அவளுக்கு சரியாக உணர வைக்க வேண்டுமென்று நினைத்துக்கொண்டு...சொல்லும் அவனுக்கும் புரியாமல்...கேட்கும் சுருதிக்கும் நமக்கும் புரியாமல்...
Kundavi’s Ratchaganin Thevathai 16
RD -16
ஆயிற்று, இருவருக்கும் திருமணம் முடிந்து ஒரு மாதம் காலம் முடிய போகிறது. முதலில் ரொம்பவே திணறி போய்விட்டாள் கார்த்திகா பின் போக போக அந்த வீட்டின் பழக்க வழக்கம் அறிந்து...
Saveetha Murugesan’s Aasaiya Kaathula Thoothuvittu 11
அத்தியாயம் – 11
புடவை எடுத்து வந்த மறுநாள் இரு குடும்பமும் கல்யாண பத்திரிகை எடுத்துக்கொண்டு மருதமலை முருகன் கோவிலுக்கு சென்றனர் வழிபாடு செய்ய...
இருவீட்டின் சார்பாய் கடவுளுக்கு முதல் பத்திரிகை வைத்து வழிபாடும் முடிந்தது....
Ramya Rajan’s Pani Sinthum Sooriyan 37
பனி சிந்தும் சூரியன்
அத்தியாயம் 37
அஞ்சலி முன்பு ஒளித்து, மறைத்து உமேஷை சந்தித்துக் கொண்டு இருந்தாள். அவள் பெற்றோரை பற்றித் தெரிந்ததில் இருந்து பயமே கிடையாது. அவனோடு தைரியமாக வெளியே சுற்றிக் கொண்டு இருந்தாள்.
நீலிமாவிற்கு...
Pavithra Narayanan’s Nenjaathiyae Neethaanadi 6
பகுதி 6
பெற்றோருடன் ஊருக்கு சென்று உயிர் பிழைத்த விஜியை படிப்புக் காரணமாய் ஹாஸ்டலில் சேர்த்தான்.பெற்றோர் இறந்த செய்தியைக் கேட்டவனுக்கே அத்தனை வலி என்றால் அவர்கள் உயிர் போவதை நேரில் கண்ட பதினைந்து வயது...
Harini Madhuravalli’s En Kathal Thaaragai Neethaanadi End
அத்தியாயம் 6
“நான் என்னடா விது பண்ணேன்? கொன்னுடுவேன் அது இதுன்னு பேசுற?” என்றார் கண்ணீருடன்
“என்ன பண்ணலை நீ? ஹான். என்ன பண்ணலை? என்னைக் கதாலிச்சத தவிர அவ வேற எந்தத் தப்புமே பண்ணல.....
Raasitha’s Puyalin Thendral Aval Final
புயலோ தென்றலோ – 22
வாழ்க்கையில் துன்பமென்ற ஒன்றே அறியாதவனுக்குக் காலம் கொடுத்த அத்தனை அதிர்ச்சிகளையும் கடந்து வந்து ஒரு வாரத்துக்கு மேல் ஆகியிருந்தது. அன்னையையும் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான். கூடவே ஒரு செவிலியரும்...
Ramya Rajan’s Pani Sinthum Sooriyan 36
பனி சிந்தும் சூரியன்
அத்தியாயம் 36
ஒரு வாரத்தில் ஸ்வர்ணாவே அவர் அம்மாவையும் அண்ணியையும் ஊருக்கு அனுப்பி விட்டார். “நான் இப்ப நல்லா இருக்கேன், அதுதான் அபர்ணா இருக்கா இல்ல. ஒரு பிரச்சனையும் இல்லை கிளம்புங்க.”...
Mithrabarani’s Manjal Vaanam Konjam Megam 37
உ
மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்
மேகம் 37
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.
உழுதலால் வரும் மெய் வருத்தம் நோக்கிப் பிற தொழில்களைச் செய்து திரிந்தும் முடிவில் ஏர் உடையார் வழியதாயிற்று...
Vethasri’s Puyalae Poovin Poongaatrae 6
புயலே பூவின் பூங்காற்றே 6
கிரியும் காவ்யாவும் ரிசப்ஷனுக்கு கிளம்பும் போதே காவ்யா வர்ஷா பாப்பா அழவும் தன் செல்லை வீட்டிலேயே மறந்துவிட்டுச் சென்றிருந்தாள்.
கிரியும்,காவ்யா மண்டபத்திற்கு சென்றவுடன் கதிருக்கு போன் போட அவன்...
Raasitha’s Puyalin Thendral Aval 21
புயலோ தென்றலோ – 21
"இதென்ன புதுக் கதை? மாட்டிகிட்டதும் அடுத்த நாடகமா ?" எனக் கார்த்திக் சந்தேகப்பார்வையோடு வினவ, ஆனால் பிரகாஷோ வெகு நிதானமாகப் பதிலளித்தான்.
"இல்ல! நான் பொய் சொல்லல. இப்ப...
Ramya Rajan’s Pani Sinthum Sooriyan 35 1
பனி சிந்தும் சூரியன்
அத்தியாயம் 35
காலையில் ராம் தன்னையும் மீறி உறங்கி விட்டான். அபர்ணாவும் தாமதமாகத்தான் கண்விழித்தாள். அவன் உறங்குவதைப் பார்த்து அவனைத் தொந்தரவு செய்யாமல் குளியல் அறை சென்று குளித்து விட்டு வந்தாள்.
அவளுக்குத்...
Pavithra Narayanan’s Nenjaathiyae Neethaanadi 5
பகுதி 5
“கங்கிராட்ஸ் அப்ஸரா……இந்த தடவை நீ தான் ப்ர்ஸ்ட் ரேங்க்….” என பேராசியர் வாழ்த்த அதை பணிவோடு ஏற்றுக்கொண்டு தனது இருக்கையில் போய் அமர்ந்தாள் அப்ஸரா.
“வெரி குட் அபினவ்….நெக்ஸ்ட் டைம் ப்ர்ஸ்ட் வர...
Harini Madhuravalli’s En Kathal Thaaragai Neethaanadi 5
அத்தியாயம் 5
தூங்கி எழுந்ததும் முகம் கழுவி வந்தவளிற்கு வயிற்று வலி எடுத்தது..
“ஐயோ இது வேற.. மாசம் ஆனா கடுப்பா இருக்கு..” என்றவள் கப்போர்டை திறந்து நாப்கினை எடுக்க ஒன்று மட்டுமே இருந்தது..
“வாங்கி வைக்காம...
Mithra Barani’s Manjal Vaanam Konjam Megam 36
உ
மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்
மேகம் 36
‘ அகம் கொண்ட ஆதித்தன் ’
புரிந்துவிட்டிருந்தது அவளுக்கு.. எல்லாமே !
மெல்ல திரும்பி அவனைப் பார்த்தாள்.. ஒரு அழகான புன்னகை அவளுக்காக.. அவனிடமிருந்து.
நிச்சயம் இதை அவள்...
Kavipritha’s Pournami Varnam 17
பௌர்ணமி வர்ணம் – 17
காலையில் எப்போதும் சூரியனுக்கு முன் எழுபவன் இன்றும் அதே போல தன் வேலைகளை பார்க்க தொடங்கிவிட்டான். ஆனால் அங்கும் இங்கும் நடந்தபடி அவளை பார்வையால் வருடியபடிதான் தன் வேலையை...
Karthika Karthikeyan’s Patrum Kaathal Thee 7
அத்தியாயம் 7
முத்தமென்னும் மோக
முள்ளைக் கொண்டு
என்னை நீ
தீண்டும் போது
பற்றும் காதல் தீ!!!!!!
தன்னை யாரென்றே சொல்லாமல் பெற்ற தாயை பார்த்து விட்டு வந்து விட வேண்டும் என்று நினைத்து தான் விஷ்ணு வந்தது. ஆனால் அவனை...
Ramya Rajan’s Pani Sinthum Sooriyan 34 1
பனி சிந்தும் சூரியன்
அத்தியாயம் 34
ஸ்வர்ண ஹாலில் உட்கார்ந்து இருந்தால்... அபர்ணாவும் அங்குதான் இருப்பாள். காதில் ஹெட் போன் மாட்டிக்கொண்டு மொபைலில் பாட்டுக் கேட்டுக் கொண்டு இருப்பாள்.
அவர் உறங்க சென்று விட்டால். மாடியில் இருக்கும்...