Mallika S
Kaathalum Katru Mara 15
அத்தியாயம் பதினைந்து :
தமிழரசிக்கு தன்னைப் பிடித்து இருப்பதை உணர்ந்தவன் “தேங்க் யு” என்ற வார்த்தையை உதிர்த்துப் போக,
உதிர்ந்த அந்த வார்த்தையும், பதிந்த அந்த முத்தமும், எதற்கு என்று புரியாத போதும் ஒரு இனிமையை,...
Thuli Kaathal Kaetaen 9
துளி - 9
ஆயிற்று ஆறு மாதங்கள்....
காலம் யாருக்கும் காத்திருக்கவில்லை... என்னை விட்டு போகாதே, உன்னை நான் விடவே மாட்டேன் என்று சொல்லாமல் சொல்லி, அவளது கரங்களை விடாமல் பிடித்து, தன்னுள்ளே...
Kaathalum Katru Mara 14
அத்தியாயம் பதினான்கு :
வீட்டின் உள் நுழைந்ததும், “நான் எவ்வளவு சீரியஸா பேசிட்டு இருக்கேன், நீ என்னைக் கிண்டல் பண்றியா? என்ன பண்றா உன் டாலி? உன்னை இப்படி விட்டுட்டு!”
“பார்த்துக்கறது நீ! அவளை ஏன்...
Vizhiyinil Mozhiyinil 12
அத்தியாயம் 12:
“முடியாது...முடியாது...நீங்க என்ன சொன்னாலும்....பத்து நாள்... பொம்பளைப் புள்ளையை வெளியே அனுப்ப முடியாது...நெனவோட தான் பேசுறிங்களா..?” என்று அமிர்தவள்ளி பாட்டி கோவிந்தன் தாத்தாவிடம் கத்திக் கொண்டிருந்தார்.
அபி ஓரமாய் அப்பாவியாய் நின்றிருக்க....”என்ன நினைச்சுகிட்டு இருக்க...
Pesaatha Kannum Pesumae 19
அத்தியாயம் –19
மறுவீட்டு விருந்து முடிந்து சரயு பெற்றோரிடம் பிரியாவிடை பெற்று கண்ணீர் மல்க தேனியில் இருந்து கிளம்பினாள். சென்னையில் கார்த்திகா ஆரத்தி எடுத்து வரவேற்க சரயு புகுந்த வீட்டில் தன் முதல் தடம்...
Kaathalum Katru Mara 13
அத்தியாயம் பதிமூன்று:
அன்றைய இரவு மட்டுமே அந்தத் தடுமாற்றம் குருப்ரசாதிடம்! அடுத்த நாள் தேறிக் கொண்டான். காலையில் அரசி எழுந்தவுடன் “குட்மார்னிங்!” என்று புன்னகையோடு அவளை எதிர்கொண்டவன், “சாரி!” என்றான். குரு அதைச் சொன்ன...
Kaathalum Katru Mara 12
அத்தியாயம் பன்னிரண்டு:
கார் பயணம் முழுவதுமே திரும்ப யோசனைக்குப் போய்விட்டால் அரசி, “நேத்தைக்கு என்னடான்னு டிரஸ் விலகினது கூடத் தெரியாம அவன் முன்னாடி நிக்கற, இன்னைக்கு என்னடான்னா டபிள் மீனிங்ல பேசற, என்ன தான்...
Enai Meettum Kaathalae 9
அத்தியாயம் –9
மனோவிற்கு அதுவரை இருந்த உற்சாகம் எல்லாம் வடிந்தது போல் இருந்தது.கொடைக்கானலில் இருந்து கிளம்பியதில் இருந்தே அவளுக்கு அப்படி தான் இருந்தது.
அவர்கள் வந்த வண்டி கொடைக்கானல் மலையை விட்டு இறங்கி பெரியகுளத்தை நோக்கி...
Pesaatha Kannum Pesumae 18
அத்தியாயம் –18
அறைக்குள் சிறிது நேரம் பலத்த மௌனமே ஆட்சி செய்தது, யார் முதலில் பேசுவது என்று ஒருவருக்கொருவர் போட்டியிட்டுக் கொண்டு வாயை திறக்கவேயில்லை. “என்னது இது இப்படி ஆளாளுக்கு மூஞ்சியை பார்க்கவா வந்தீங்க,...
Kaathalum Katru Mara 11
அத்தியாயம் பதினொன்று :
அன்றைய இரவு இருவருக்குமே உறங்கா இரவாகிப் போனது! அரசியும் உறங்கவில்லை! குருபிரசாத்தும் உறங்கவில்லை! எதோ பகல் போல அந்த இரவைக் கடத்தினர்.
அம்மா கொண்டு வந்த துணிகளை அரசி அடுக்கி...
Pesaatha Kannum Pesumae 17
அத்தியாயம் –17
வைபவ் கிழக்கு கடற்கரைசாலையை கடந்து நகருக்குள் நுழைந்ததும் வழியில் நிறுத்தி ஒரு ஆட்டோவில் அவளை ஏற்றினான். அவளை வீடு வரை அவன் கொண்டு விடமுடியாது என்பதால் அவ்வாறு செய்தான். ஆனாலும் மனம்...
Kaathalum Katru Mara 10
அத்தியாயம் பத்து :
“எனக்கு உங்களைப் பிடிச்சிடுமோன்னு தப்பா எடுக்கக் கூடாது!” என்ற செய்தியில், “நான் உன் மனைவி என்ற உரிமையை எடுக்க மாட்டேன். நீயும் கணவன் என்ற உரிமையை எடுத்து விடாதே!” என்ற...
Thuli Kaathal Kaetaen 8
துளி – 8
அசோக் குமார் அனைவரிடமும் சகஜமாகவே பேச, அவரிடம் யாருக்கும் எந்த தயக்கமும் இல்லை. தேவியிடம் கூட இலகுவாய் பேச, அவளுக்கு மனதில் சற்றே நிம்மதி. உண்டு முடித்து அனைவரும் சற்றே...
Kaathalum Katru Mara 9
அத்தியாயம் ஒன்பது :
சண்டை சச்சரவுகள் இல்லாமல் குருபிரசாத் தமிழரசியின் வாழ்க்கை சென்றது. காரணம் தமிழரசி! ஆம்! தமிழரசி குருவை எந்த வகையிலும் தொந்தரவு செய்யவில்லை. அந்த நான்கு நாட்களாக மூன்று வேளை அல்ல...
Vizhiyinil Mozhiyinil 11
அத்தியாயம் 11:
இளம் மஞ்சள் நிற சுடிதாரும்....ஒற்றைப் பின்னலில் மஞ்சள் ரோஜாவும் சூடியிருந்த அபிராமியை....பின்னால் இருந்து அணைத்தான் ரிஷி.
திடீரென்ற அவனின் அணைப்பில் அவள் திகைத்து விழிக்கும் முன்னர்....அவளின் கன்னத்தில் நச்சென்று இதழ் பதித்தான் ரிஷி.
“உங்களை.....”...