Thursday, July 17, 2025

Mallika S

Mallika S
10420 POSTS 398 COMMENTS

Kaathalum Katru Mara 15

0
அத்தியாயம் பதினைந்து : தமிழரசிக்கு தன்னைப் பிடித்து இருப்பதை உணர்ந்தவன் “தேங்க் யு”  என்ற வார்த்தையை உதிர்த்துப் போக, உதிர்ந்த அந்த வார்த்தையும், பதிந்த அந்த முத்தமும், எதற்கு என்று புரியாத போதும் ஒரு இனிமையை,...

Thuli Kaathal Kaetaen 9

0
                                துளி - 9 ஆயிற்று ஆறு மாதங்கள்.... காலம் யாருக்கும் காத்திருக்கவில்லை... என்னை விட்டு போகாதே, உன்னை நான் விடவே மாட்டேன் என்று சொல்லாமல் சொல்லி, அவளது கரங்களை விடாமல் பிடித்து, தன்னுள்ளே...

Kaathalum Katru Mara 14

0
அத்தியாயம் பதினான்கு : வீட்டின் உள் நுழைந்ததும், “நான் எவ்வளவு சீரியஸா பேசிட்டு இருக்கேன், நீ என்னைக் கிண்டல் பண்றியா? என்ன பண்றா உன் டாலி? உன்னை இப்படி விட்டுட்டு!” “பார்த்துக்கறது நீ! அவளை ஏன்...

Vizhiyinil Mozhiyinil 12

0
அத்தியாயம் 12:   “முடியாது...முடியாது...நீங்க என்ன சொன்னாலும்....பத்து நாள்... பொம்பளைப் புள்ளையை வெளியே அனுப்ப முடியாது...நெனவோட தான் பேசுறிங்களா..?” என்று அமிர்தவள்ளி பாட்டி கோவிந்தன் தாத்தாவிடம் கத்திக் கொண்டிருந்தார். அபி ஓரமாய் அப்பாவியாய் நின்றிருக்க....”என்ன நினைச்சுகிட்டு இருக்க...

Pesaatha Kannum Pesumae 19

0
அத்தியாயம் –19     மறுவீட்டு விருந்து முடிந்து சரயு பெற்றோரிடம் பிரியாவிடை பெற்று கண்ணீர் மல்க தேனியில் இருந்து கிளம்பினாள். சென்னையில் கார்த்திகா ஆரத்தி எடுத்து வரவேற்க சரயு புகுந்த வீட்டில் தன் முதல் தடம்...

Kaathalum Katru Mara 13

0
அத்தியாயம் பதிமூன்று: அன்றைய இரவு மட்டுமே அந்தத் தடுமாற்றம் குருப்ரசாதிடம்! அடுத்த நாள் தேறிக் கொண்டான். காலையில் அரசி எழுந்தவுடன் “குட்மார்னிங்!” என்று புன்னகையோடு அவளை எதிர்கொண்டவன், “சாரி!” என்றான். குரு அதைச் சொன்ன...

Kaathalum Katru Mara 12

0
அத்தியாயம் பன்னிரண்டு: கார் பயணம் முழுவதுமே திரும்ப யோசனைக்குப் போய்விட்டால் அரசி, “நேத்தைக்கு என்னடான்னு டிரஸ் விலகினது கூடத் தெரியாம அவன் முன்னாடி நிக்கற, இன்னைக்கு என்னடான்னா டபிள் மீனிங்ல பேசற, என்ன தான்...

Enai Meettum Kaathalae 9

0
அத்தியாயம் –9     மனோவிற்கு அதுவரை இருந்த உற்சாகம் எல்லாம் வடிந்தது போல் இருந்தது.கொடைக்கானலில் இருந்து கிளம்பியதில் இருந்தே அவளுக்கு அப்படி தான் இருந்தது.     அவர்கள் வந்த வண்டி கொடைக்கானல் மலையை விட்டு இறங்கி பெரியகுளத்தை நோக்கி...

Pesaatha Kannum Pesumae 18

0
அத்தியாயம் –18   அறைக்குள் சிறிது நேரம் பலத்த மௌனமே ஆட்சி செய்தது, யார் முதலில் பேசுவது என்று ஒருவருக்கொருவர் போட்டியிட்டுக் கொண்டு வாயை திறக்கவேயில்லை. “என்னது இது இப்படி ஆளாளுக்கு மூஞ்சியை பார்க்கவா வந்தீங்க,...

Kaathalum Katru Mara 11

0
அத்தியாயம் பதினொன்று : அன்றைய இரவு இருவருக்குமே உறங்கா இரவாகிப் போனது! அரசியும் உறங்கவில்லை! குருபிரசாத்தும் உறங்கவில்லை! எதோ பகல் போல அந்த இரவைக் கடத்தினர்.   அம்மா கொண்டு வந்த துணிகளை அரசி அடுக்கி...

Pesaatha Kannum Pesumae 17

0
அத்தியாயம் –17     வைபவ் கிழக்கு கடற்கரைசாலையை கடந்து நகருக்குள் நுழைந்ததும் வழியில் நிறுத்தி ஒரு ஆட்டோவில் அவளை ஏற்றினான். அவளை வீடு வரை அவன் கொண்டு விடமுடியாது என்பதால் அவ்வாறு செய்தான். ஆனாலும் மனம்...

Kaathalum Katru Mara 10

0
அத்தியாயம் பத்து : “எனக்கு உங்களைப் பிடிச்சிடுமோன்னு தப்பா எடுக்கக் கூடாது!” என்ற செய்தியில், “நான் உன் மனைவி என்ற உரிமையை எடுக்க மாட்டேன். நீயும் கணவன் என்ற உரிமையை எடுத்து விடாதே!” என்ற...

Thuli Kaathal Kaetaen 8

0
துளி – 8 அசோக் குமார் அனைவரிடமும் சகஜமாகவே பேச, அவரிடம் யாருக்கும் எந்த தயக்கமும் இல்லை. தேவியிடம் கூட இலகுவாய் பேச, அவளுக்கு மனதில் சற்றே நிம்மதி. உண்டு முடித்து அனைவரும் சற்றே...

Kaathalum Katru Mara 9

0
அத்தியாயம் ஒன்பது : சண்டை சச்சரவுகள் இல்லாமல் குருபிரசாத் தமிழரசியின் வாழ்க்கை சென்றது. காரணம் தமிழரசி! ஆம்! தமிழரசி குருவை எந்த வகையிலும் தொந்தரவு செய்யவில்லை. அந்த நான்கு நாட்களாக மூன்று வேளை அல்ல...

Vizhiyinil Mozhiyinil 11

0
அத்தியாயம் 11: இளம் மஞ்சள் நிற சுடிதாரும்....ஒற்றைப் பின்னலில் மஞ்சள் ரோஜாவும் சூடியிருந்த அபிராமியை....பின்னால் இருந்து அணைத்தான் ரிஷி. திடீரென்ற அவனின் அணைப்பில் அவள் திகைத்து விழிக்கும் முன்னர்....அவளின் கன்னத்தில் நச்சென்று இதழ் பதித்தான் ரிஷி. “உங்களை.....”...
error: Content is protected !!