Mallika S
Saveetha Murugesan’s Aasaiya Kaathula Thoothu Vittu 12
அத்தியாயம் – 12
“என்ன யாகாஷ் சொல்றே?? அந்த மாப்பிள்ளை எதுக்கு ஓடினான்னு உனக்கும் தெரியாதா??”
“நீ என்னடா நான் தான் அவனை ஓட வைச்சேன் அப்படிங்குற மாதிரி கேட்கறே...”
“எனக்கு இப்போவரை புரியலைடா எப்படி கல்யாணம்...
Vethasri’s Puyalae Poovin Poongaatrae 7
புயலே பூவின் பூங்காற்றே 7
ஒன்றரை வருடத்திற்கு முன்பு பூஞ்சோலையில் குளிர்பான தொழிற்சாலையும், கெமிக்கல் தயாரிக்கும் தொழிற்சாலையும் அமைக்க ஒரு தனியார் வெளிநாட்டு நிறுவனம் அரசிடம் அனுமதி வாங்கியது.
குளிர்பான தொழிற்சாலையை அங்கு அமைத்தால் தண்ணீர்...
Ramya Rajan’s Sanda Kozhi 3
சண்ட கோழி
அத்தியாயம் 3
அடுத்து வந்த முஹுர்த்த நாளில். அவர்கள் ஊர் பெரிய கோவிலில் வைத்து, பரிசம் போட்டு முடித்தனர். மதியழகனை தவிர அனைவரும் வந்திருந்தனர்.
“நீ வீட்டையும், கடையையும் பார்த்துக்கோ....
Mila’s Ennai Maranthavalae 10
அத்த்யாயம் 10
வீடு வந்தவர்களை சரஸ்வதியின் ஹை பிச் குரலே வரவேற்றது. வினு குட்டி பாட்டிக்கு பயந்து ஒரு மூலையில் கையை பிசைந்தவாறு நின்றுகொண்டிருந்தாள்.
எதுக்கு இந்த அம்மா இப்படி கத்துறாங்கனு பாத்தா இந்த...
Kundavi’s Ratchaganin Thevathai 17
RD – 17
தன் கண் முன்னே திரையில் ஓடி கொண்டு இருந்த காட்சியை லேசர் விழிகளால் கூர்ந்து பார்த்து கொண்டு இருந்தான் விஜய்.
இரவு சொல்லிவிட்டு உடனே ஸ்டேஷன் கிளம்பி...
Sarvam Sakthi Mayam 4
அத்தியாயம் நான்கு :
முடிந்து விட்டது, எல்லாம் முடிந்து விட்டது. அர்ச்சனாவிற்கு எதுவும் ஓடவில்லை. என்ன செய்வது என்று தெரியவில்லை. மனம் அறிவு என்று அத்தனையும் மழுங்கிக் கிடக்க கீழே குனிந்து தன்னையே பார்த்துக்...
Pavithra Narayanan’s Nenjaathiyae Neethaanadi 10
பகுதி 10
“ஆமாடா..நீ சொல்றது கரெக்ட் தான்…அப்பாவை திட்டிட்டேன்னு கோவம் எனக்கு….அப்பா தான் டா எல்லாமே…சின்ன வயசிலேர்ந்து அம்மா இல்லன்னு ஃபீல் பண்ணினதே இல்ல…..ஸ்கூல்ல சில பேரோட அம்மாவைப் பார்க்கும்போது முதல்ல கஷ்டமா இருந்துச்சு…ஆனா...
Ramya Rajan’s Pani Sinthum Sooriyan 38 1
பனி சிந்தும் சூரியன்
அத்தியாயம் 38
பணியாளர்கள் தங்கி இருந்த இடத்திற்கு அருகிலேயே, இரண்டு பெரிய அறையாகத் தடுத்து, இரண்டு ஆசிரியர்களும் போட்டு, அங்கேயே பாடம் நடத்த ஆரம்பித்து விட்டனர். கொஞ்சம் பெரிய பிள்ளைகளை, பக்கத்தில்...
Karpagam’s Maayavanin Malarkodiyaal 1
மாயவனின் மலர்க்கொடியாள்-1
வேலி தாண்டி ஓடியிருந்த காளங்கன்றை பிடித்து இழுத்துக் கொண்டு வந்து தொழுவத்தில் கட்டினாள் மலர்க்கொடி.
அதன் பின்னே ஓடியதால் தாறுமாறாக வந்தது அவளின் மூச்சு.இடுப்பிலிருந்து நழுவிய தாவணி முந்தானையை இறுக்கி கட்டியபடி அதை...
Karthika Karthikeyan’s Patrum Kaathal Thee 9
அத்தியாயம் 9
உன் புடவை
நுனி என்னை
தீண்டும் போது
பற்றும் காதல் தீ!!!!!!
"ஹ்ம்ம் விஷ்ணு தான். என்னோட விஷ்ணுவே தான்", என்று புன்னகையுடன் சொன்னாள் சத்யா.
"அப்ப தெரியாதுன்னு சொன்ன? அவர் கிட்டயே நீங்க...
Barathi Kannama’s Ellaiyatra Perazhagae 3
எல்லையற்ற பேரழகே!!
அத்தியாயம் 3 :
அந்தி சாய்ந்த வேளையில் வீட்டுக்குள் காலடி வைத்த கண்மதிக்கு வரவேற்பாய் இருந்தது அவளது தாயின் வேதனை குரல்…
"நாம என்ன பாவம் பண்ணோமோ, இவளுக்கு எதுவுமே அமைய மாட்டுது, வயசு...
Harini Madhuravalli’s Maatram Thanthavan Neethaanae 2
மாற்றம் 2
BEING A MOTHER IS AN ATTITUDE, NOT A BIOLOGICAL RELATION
ROBERT A.HEINLEIN…
“யாதவா எவ்வளவு நேரம் கிளம்புவ.. நம்ம போறதுக்குள்ள function முடிஞ்சுடும் போல.. சீக்கிரம் வாடா..” ஹாலில்நின்றுக்...
Pavithra Narayanan’s Nenjaathiyae Neethaanadi 8 and 9
நண்பகல் இரண்டு மணி.கூடுவாஞ்சேரியில் இருந்த அந்த சோப் தயாரிக்கும் தொழிற்சாலை மதிய உணவு இடைவெளி என்பதாலும் சனிக்கிழமை என்பதாலும் ஊழியர்கள் அதிகமில்லாது சற்று மந்தமாக இயங்கிக் கொண்டிருந்தது.பாக்கிங் பிரிவில் மட்டும் வேலைகள் துரிதமாக...
Ramya Rajan’s Sanda Kozhi 2
சண்ட கோழி
அத்தியாயம் 2
தம்பியின் அழைப்பை ஏற்று எழிலரசியும் தன் பிறந்த வீட்டிற்கு வந்துவிட்டாள். அவளைப் பக்கத்துக்கு ஊரில் தான் கட்டி கொடுத்து இருக்கிறார்கள். பதினெட்டு வயதிலேயே கட்டி கொடுத்து விட்டனர்.
பன்னிரெண்டாம்...
Harini’s Maatram Thanthavan Neethaanae 1
மாற்றம் தந்தவன் நீ தானே!!!
மாற்றம் 1
THE BEST KIND OF PARENT YOU CAN BE IS TO LEAD BY EXAMPLE
-DREW BARRYMORE...
“மிஸ்..மிஸ்.. நான்.. நான்..” என்று மாணவர்களின் கூச்சல்களைக்...
Mithrabarani’s Manjal Vaanam Konjam Megam 38
உ
மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்
மேகம் 38
“ ஆ சொல்லு.. ஆ.. ஆ.. ”
“ நீ சொல்லு.. ”
“ நீ சொல்லு.. ”
இருவரும் மாற்றி மாற்றிச் சொல்ல.. கடுப்பனவள்...
Pavithra Narayanan’s Nenjaathiyae Neethaanadi 7
பகுதி 7
அவனிடம் அம்பிகா அத்தை யார் எவர் என விசாரிக்க,அரவிந்தன் வந்து , “ஹே..!! அபினவ்..வா..வா…எப்படி இருக்க….?” என உற்சாகமாய் வரவேற்றார்.
அம்பிகா அத்தைக்கு அபினவை தெரியாது..தாயாரின் மறைவுக்குப் பின் தம்பியோடு வந்து இருக்கிறார்.அவரின்...
Lakshmi Ganapathy’s Iratturamozhithal 15 2
IM 15 - 2
SNP யின் மனதில் கோபம் கனன்று கொண்டிருந்தது... .. கண் மண் தெரியாத கோபம் ... எப்படி இந்த வார்த்தைகளை, சரண் சொல்லலாம்.. ?இதில் இந்த தியா வேறு...
Lakshmi Ganapathy’s Iratturamozhithal 15 1
IM 15
"ஆண்டவா, எதுவும் பிரச்சனையாகாம பாத்துக்கோ ", அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த ... கல்பலதிகாவின் வேண்டுதல்.. இறையை சென்று சேருவதற்கு முன்.. அங்கே.... SNP யின் தொழிற்சாலையில் ஒரு போர்க்களம்...
Ramya Rajan’s Sanda Kozhi 1
சண்ட கோழி
அத்தியாயம் 1
“ஏம்ப்பா மதியழகா, என்னோட கொஞ்சம் வந்திட்டு போப்பா.”
“என்ன திம்சு உன்னோட இம்சையா இருக்கு. என்னவோ கட்டின பொண்டாட்டியை கூப்பிடுற மாதிரி கூப்பிடுற.”
“என்னப்பா நீதான் நியாயத்தைச்...