Mallika S
Nenjai Koithaal Vanji 8 2
“அத்தை!” என அழைத்தாள் கனி.
“என் சொல் பேச்சு கேட்காம கட்டிக்கிட்டீல்லடி இவனை? ஆள் கடத்தல் செய்றான் உன் புருஷன். அந்த பையனோட பெத்தவங்க எனக்கு கால் பண்ணி கதறி அழுவுறாங்க” என்ற தாமரை...
Nenjai Koithaal Vanji 8 1
நெஞ்சை கொய்தாள் வஞ்சி -8
அத்தியாயம் -8
அசந்து உறங்கிக் கொண்டிருந்த கனிஹாவின் கன்னத்தை தட்டி, அவளை எழுப்பி விட்டான் தர்மா. கண் விழித்தவள் குளித்து தயாராகி அமர்ந்திருந்த தர்மாவை பார்த்து அதிர்ந்து விட்டு நேரத்தை...
முத்தம் சிதறிய முகிலே 1 2
“கொஞ்சம் குடிச்சா பெட்டரா பீல் பண்ணுவேன் வேதா..! ஆனா மேக்கப் ஸ்பாயில் ஆகிடுமே?” என்றாள் கீர்த்தனா.
“அதெல்லாம் ஒன்னும் ஆகாது. டச்சப் பண்ணிக்கலாம்.இருங்கண்ணி நான் போய் உங்களுக்கு டீ எடுத்துட்டு வர்றேன்..” என்றபடி நகர்ந்தாள்.
“ஹேய்...
முத்தம் சிதறிய முகிலே 1 1
அத்யாயம் 1:
விடிந்தும் விடியாத அதிகாலைப் பொழுது. இரவில் அடர்ந்திருந்த பனி மகள், தலைவனின் பார்வை பட்டால் உருகிக் கரைந்துவிடும் எண்ணத்தில்,காதலுடன் ஆதவனை எதிர்பார்த்திருக்க,இன்னும் சிறிது நேரத்தில் உதயமாகி விடுவான் சூரியத் காதலன். ஒவ்வொரு...
Etharkkaaga Marupadiyum 31
அத்தியாயம் 31:
நான் இப்படி ஏமாந்து போயிட்டனே என்று தலையில் அடித்துக்கொண்டு அழுதாள்...அவன் அலுவலகத்தில் அசிங்படுத்தியது நினைத்து கூட அவளுக்கு கஷ்டமாக இல்லை ...ஒரு பொண்ணு கூட இப்படி இருந்துட்டு என்னோடையும் இவங்களுக்கு இப்படி...
Urugaatho Nenjam 3
நெஞ்சம்- 3
ஆதவன் வரும் முன் எழுந்து சென்று வயலைப் பார்த்து விட்டு வீட்டுக்கு திரும்பிய தங்கப்பாண்டி வராந்தாவில் களைப்பாக அமர்ந்து கொண்டு முகத்தில் வடியும் வேர்வையை துண்டால் துடைத்தபடி
“ மீனாட்சி…..காப்பி எடுத்து வாம்மா…..”...
Sorgam Unnarugil 12
சொர்க்கம் உன்னருகில் 12
ஜெய், விஜயன் இருவரும் வீடு வரும் வரை சுசிலா அழ, யோகன் திட்ட என நேரம் கடந்தது. பரமசிவத்திற்கு இதை எப்படி சரிசெய்வது என தலைசுற்றியது. இத்தனை நாள்...
Etharkkaaga Marupadiyum 30
அத்தியாயம் 30:
அவள் கோவிலில் இருந்து வீடு வருதற்கு முன்பு அவன் வந்து விட்டான்...தலையில் கை வைத்து கொண்டு இருந்தவனை, பார்த்தவள் அருகில் சென்று தலையயை மென்மையாக பிடித்து விட்டாள்...
அவனுக்கு அலுவலகத்திலே தலை வலி...
Etharkkaaga Marupadiyum 29
அத்தியாயம் 29:
இரவு நேரம் கழித்து வந்தவனுக்கு, பாட்டி தான் அவனுக்கு டிப்பன் எடுத்து வைத்தார்,
அஞ்சு எங்க பாட்டி அவ சாப்பிட்டாளா? என்றதும்,
அவர் இல்லை பிரகாஷ்...அவளுக்கு வயிறுவலி...சாப்பிட கூப்பிடாலாம்ன்னு பார்த்தா அவ ரொம்ப tired...
Sorgam Unnarugil 11
சொர்க்கம் உன்னருகில் 11
சுசிலா, பரமசிவத்திடம் வாக்குவாதம் செய்துவிட்டு விஜயன் வெளியேறி வீதியில் நடக்க ஆரம்பித்தான். சுசிலா விஜயனை கூப்பிட பின்னாடியே வந்தும் அவனை பிடிக்க முடியல.
வேகமாக போய் ஜெய்யின் ரூம்...
Manjal Kaattu Maina 12 2
"பிடிக்கலை, வாழ இஷ்டமில்லை, அவன் குணம் சரியில்லை, எனக்கு விவாகரத்து வேணும்ன்னு ஒரு பொண்ணு கோர்ட்டுக்கு வரது அவளோட உரிமை. அதுக்காக அவள் கேரக்டருக்கு களங்கம் விளைவிக்கிறதுல என்ன நியாயம் இருக்கு? இந்த...
Manjal Kaattu Maina 12 1
மஞ்சள் காட்டு மைனா 12
இரவெல்லாம் தூங்காமல் அங்கும், இங்குமாக வளர்மதி உழன்று கொண்டிருக்க, "ம்மா" என்று தூக்க கண்களுடன் எழுந்து வந்தாள் துளசி.
"தண்ணீர் குடிக்க எழுந்தேன் துளசி. நீ போய் தூங்கு" என்று...
Urugaatho Nenjam 2
நெஞ்சம் - 2
கண்ணில் வலிந்து இருந்த கண்ணீரைத் துடைத்து கொண்டு எழுந்த யாழினி சென்று முகம் கழுவி வந்தவள் முகத்தில் சிறிது நேரம் வரை இருந்த மகிழ்ச்சி இன்றி வெறுமையாக இருக்க அப்படியே...
Sorgam Unnarugil 10
சொர்க்கம் உன்னருகில் 10
சுசிலாவும், பரமசிவமும் தாங்கள் ஜெய்யிடமே பணம் வாங்கி கீதாவிடம் குடுத்ததிற்கான காரணங்களை அடுக்க, மலைத்தார்கள் விஜயனும், ஜெய்யும்.
கீதா வாங்கிய பணமே கோடியை தாண்டியது. இதில் நகைகள் வேறு...
மிகுகாதல் 15
அத்தியாயம் - 15
கதவு சாத்தியிருந்தது. அதைத் திறக்க தயக்கமாக இருந்தது சிவமூர்த்திக்கு. அந்த அவகாசத்தில் அவசர அவசரமாக அங்கே வந்த காவேரி,”என்ன ஆச்சு உங்களுக்கு? இதைப் பற்றி ஏற்கனவே பேசி முடிவு எடுத்ததை...
Nenjai Koithaal Vanji 7 4
தொழிற்சாலை ஊழியர் ஒருவரது மகள் அவளது வீட்டுக்கு தெரியாமல் அவளின் காதலனுடன் ஊரை விட்டு சென்று விட்டாள். அந்தப் பையன் நல்லவன் இல்லை, கெட்ட பழக்கங்கள் மற்றும் சகவாசம் உள்ளவன். தனது ஆட்கள்...
Nenjai Koithaal Vanji 7 3
அதற்குள் வேறு சிலரும் வந்திருந்தனர். குழந்தையின் அழுகை நிற்கவும் நகர போன தர்மா, மஹாவின் கன்னத்தில் விரல் தடத்தை காணவும் திகைத்து நின்று விட்டான். அவனது பார்வை தன் முகத்தின் மீது படிவதை...
Nenjai Koithaal Vanji 7 2
“ஹ்ம்ம்… என்ன?” எனக் கேட்டுக் கொண்டே அவளின் பக்கம் திரும்பிப் படுத்தான்.
“இல்லை, மதியமே ஒரு மாதிரி ஆகிடுச்சு எனக்கு. நல்ல வேளை ரிசப்ப்ஷன்ல எப்படியோ நின்னுட்டேன். எதையும் என்ஜாய் பண்ணவே இல்லை நான்,...
Nenjai Koithaal Vanji 7 1
நெஞ்சை கொய்தாள் வஞ்சி -7
அத்தியாயம் -7
தர்மா, கனிஹா இருவரின் திருமணமும் வெகு பிரமாதமாக நடந்திருந்தது. அன்று மாலையே வரவேற்பு. தொழிற் துறையினர், அரசியல் கட்சியினர் என வந்தவர்களை கண்டு மிரண்டு விட்டாள் கனி.
“எல்லாரும்...
Manjal Kaattu Maina 11 2
"தேவா"
"என்னோட கிளையண்ட் அவங்க. பாதுகாப்பு ரொம்ப முக்கியம்"
"நாங்க கேஸை வேற ஒருத்தருக்கு கொடுத்துகிறோம். இல்லை நானே கூட வாதாடிக்கிறேன்" துளசி சொல்ல,
"என்ன சொன்ன? திரும்ப சொல்லு?" என்று பெண்ணை நெருங்கிவிட்டான் தேவா.
அவனின் ஆக்ரோஷத்தில்...