Thursday, July 16, 2026

Mallika S

Mallika S
11919 POSTS 398 COMMENTS

Nenjai Koithaal Vanji 8 2

0
“அத்தை!” என அழைத்தாள் கனி. “என் சொல் பேச்சு கேட்காம கட்டிக்கிட்டீல்லடி இவனை? ஆள் கடத்தல் செய்றான் உன் புருஷன். அந்த பையனோட பெத்தவங்க எனக்கு கால் பண்ணி கதறி அழுவுறாங்க” என்ற தாமரை...

Nenjai Koithaal Vanji 8 1

0
நெஞ்சை கொய்தாள் வஞ்சி -8 அத்தியாயம் -8 அசந்து உறங்கிக் கொண்டிருந்த கனிஹாவின் கன்னத்தை தட்டி, அவளை எழுப்பி விட்டான் தர்மா. கண் விழித்தவள் குளித்து தயாராகி அமர்ந்திருந்த தர்மாவை பார்த்து அதிர்ந்து விட்டு நேரத்தை...

முத்தம் சிதறிய முகிலே 1 2

0
“கொஞ்சம் குடிச்சா பெட்டரா பீல் பண்ணுவேன் வேதா..! ஆனா மேக்கப்  ஸ்பாயில் ஆகிடுமே?” என்றாள் கீர்த்தனா. “அதெல்லாம் ஒன்னும் ஆகாது. டச்சப் பண்ணிக்கலாம்.இருங்கண்ணி நான் போய் உங்களுக்கு டீ எடுத்துட்டு வர்றேன்..” என்றபடி நகர்ந்தாள். “ஹேய்...

முத்தம் சிதறிய முகிலே 1 1

0
அத்யாயம் 1:   விடிந்தும் விடியாத அதிகாலைப் பொழுது. இரவில் அடர்ந்திருந்த பனி மகள், தலைவனின் பார்வை பட்டால் உருகிக் கரைந்துவிடும் எண்ணத்தில்,காதலுடன் ஆதவனை எதிர்பார்த்திருக்க,இன்னும் சிறிது நேரத்தில் உதயமாகி விடுவான் சூரியத் காதலன். ஒவ்வொரு...

Etharkkaaga Marupadiyum 31

0
அத்தியாயம் 31: நான் இப்படி ஏமாந்து போயிட்டனே என்று தலையில் அடித்துக்கொண்டு அழுதாள்...அவன் அலுவலகத்தில் அசிங்படுத்தியது நினைத்து கூட அவளுக்கு கஷ்டமாக இல்லை ...ஒரு பொண்ணு கூட இப்படி இருந்துட்டு என்னோடையும் இவங்களுக்கு இப்படி...

Urugaatho Nenjam 3

0
நெஞ்சம்- 3 ஆதவன் வரும் முன் எழுந்து சென்று வயலைப் பார்த்து விட்டு வீட்டுக்கு திரும்பிய தங்கப்பாண்டி வராந்தாவில் களைப்பாக அமர்ந்து கொண்டு முகத்தில் வடியும் வேர்வையை துண்டால் துடைத்தபடி “ மீனாட்சி…..காப்பி எடுத்து வாம்மா…..”...

Sorgam Unnarugil 12

0
சொர்க்கம் உன்னருகில் 12   ஜெய், விஜயன் இருவரும் வீடு வரும் வரை சுசிலா அழ, யோகன் திட்ட என நேரம் கடந்தது. பரமசிவத்திற்கு இதை எப்படி சரிசெய்வது என தலைசுற்றியது. இத்தனை நாள்...

Etharkkaaga Marupadiyum 30

0
அத்தியாயம் 30: அவள் கோவிலில் இருந்து வீடு வருதற்கு முன்பு அவன் வந்து விட்டான்...தலையில் கை வைத்து கொண்டு இருந்தவனை, பார்த்தவள் அருகில் சென்று தலையயை மென்மையாக  பிடித்து விட்டாள்... அவனுக்கு அலுவலகத்திலே தலை வலி...

Etharkkaaga Marupadiyum 29

0
அத்தியாயம் 29: இரவு நேரம் கழித்து வந்தவனுக்கு, பாட்டி தான் அவனுக்கு டிப்பன் எடுத்து வைத்தார், அஞ்சு எங்க பாட்டி அவ சாப்பிட்டாளா? என்றதும், அவர் இல்லை பிரகாஷ்...அவளுக்கு வயிறுவலி...சாப்பிட கூப்பிடாலாம்ன்னு பார்த்தா அவ ரொம்ப tired...

Sorgam Unnarugil 11

0
சொர்க்கம் உன்னருகில் 11      சுசிலா, பரமசிவத்திடம் வாக்குவாதம் செய்துவிட்டு விஜயன் வெளியேறி வீதியில் நடக்க ஆரம்பித்தான். சுசிலா விஜயனை கூப்பிட பின்னாடியே வந்தும் அவனை பிடிக்க முடியல.   வேகமாக போய் ஜெய்யின் ரூம்...

Manjal Kaattu Maina 12 2

0
"பிடிக்கலை, வாழ இஷ்டமில்லை, அவன் குணம் சரியில்லை, எனக்கு விவாகரத்து வேணும்ன்னு ஒரு பொண்ணு கோர்ட்டுக்கு வரது அவளோட உரிமை. அதுக்காக அவள் கேரக்டருக்கு களங்கம் விளைவிக்கிறதுல என்ன நியாயம் இருக்கு? இந்த...

Manjal Kaattu Maina 12 1

0
மஞ்சள் காட்டு மைனா 12 இரவெல்லாம் தூங்காமல் அங்கும், இங்குமாக வளர்மதி உழன்று கொண்டிருக்க, "ம்மா" என்று தூக்க கண்களுடன் எழுந்து வந்தாள் துளசி. "தண்ணீர் குடிக்க எழுந்தேன் துளசி. நீ போய் தூங்கு" என்று...

Urugaatho Nenjam 2

0
நெஞ்சம் - 2 கண்ணில் வலிந்து இருந்த கண்ணீரைத் துடைத்து கொண்டு எழுந்த யாழினி சென்று முகம் கழுவி வந்தவள் முகத்தில் சிறிது நேரம் வரை இருந்த மகிழ்ச்சி இன்றி வெறுமையாக இருக்க அப்படியே...

Sorgam Unnarugil 10

0
சொர்க்கம் உன்னருகில் 10      சுசிலாவும், பரமசிவமும் தாங்கள் ஜெய்யிடமே பணம் வாங்கி கீதாவிடம் குடுத்ததிற்கான காரணங்களை அடுக்க, மலைத்தார்கள் விஜயனும், ஜெய்யும்.   கீதா  வாங்கிய பணமே கோடியை தாண்டியது. இதில் நகைகள் வேறு...

மிகுகாதல் 15

0
அத்தியாயம் - 15 கதவு சாத்தியிருந்தது. அதைத் திறக்க தயக்கமாக இருந்தது சிவமூர்த்திக்கு. அந்த அவகாசத்தில் அவசர அவசரமாக அங்கே வந்த காவேரி,”என்ன ஆச்சு உங்களுக்கு? இதைப் பற்றி ஏற்கனவே பேசி முடிவு எடுத்ததை...

Nenjai Koithaal Vanji 7 4

0
தொழிற்சாலை ஊழியர் ஒருவரது மகள் அவளது வீட்டுக்கு தெரியாமல் அவளின் காதலனுடன் ஊரை விட்டு சென்று விட்டாள். அந்தப் பையன் நல்லவன் இல்லை, கெட்ட பழக்கங்கள் மற்றும் சகவாசம் உள்ளவன். தனது ஆட்கள்...

Nenjai Koithaal Vanji 7 3

0
அதற்குள் வேறு சிலரும் வந்திருந்தனர். குழந்தையின் அழுகை நிற்கவும் நகர போன தர்மா, மஹாவின் கன்னத்தில் விரல் தடத்தை காணவும் திகைத்து நின்று விட்டான். அவனது பார்வை தன் முகத்தின் மீது படிவதை...

Nenjai Koithaal Vanji 7 2

0
“ஹ்ம்ம்… என்ன?” எனக் கேட்டுக் கொண்டே அவளின் பக்கம் திரும்பிப் படுத்தான். “இல்லை, மதியமே ஒரு மாதிரி ஆகிடுச்சு எனக்கு. நல்ல வேளை ரிசப்ப்ஷன்ல எப்படியோ நின்னுட்டேன். எதையும் என்ஜாய் பண்ணவே இல்லை நான்,...

Nenjai Koithaal Vanji 7 1

0
நெஞ்சை கொய்தாள் வஞ்சி -7 அத்தியாயம் -7 தர்மா, கனிஹா இருவரின் திருமணமும் வெகு பிரமாதமாக நடந்திருந்தது. அன்று மாலையே வரவேற்பு. தொழிற் துறையினர், அரசியல் கட்சியினர் என வந்தவர்களை கண்டு மிரண்டு விட்டாள் கனி. “எல்லாரும்...

Manjal Kaattu Maina 11 2

0
  "தேவா"   "என்னோட கிளையண்ட் அவங்க. பாதுகாப்பு ரொம்ப முக்கியம்"   "நாங்க கேஸை வேற ஒருத்தருக்கு கொடுத்துகிறோம். இல்லை நானே கூட வாதாடிக்கிறேன்" துளசி சொல்ல,   "என்ன சொன்ன? திரும்ப சொல்லு?" என்று பெண்ணை நெருங்கிவிட்டான் தேவா.   அவனின் ஆக்ரோஷத்தில்...
error: Content is protected !!