Mallika S
முத்தம் சிதறிய முகிலே 23 2
“உனக்கு என்ன தான் வேதா பிரச்சனை?” என்றான் சரண் எரிச்சலுடன்.
“எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லண்ணா” என்றாள்.
“அவன் வேண்டாம்னு சொன்னான். நீதான் சாப்பிடனும்னு சொன்ன. உன் பக்கத்துல உட்கார்ந்தா என்ன தப்பு. இன்பேக்ட் அவன்...
முத்தம் சிதறிய முகிலே 23
அத்யாயம் 23:
விஜய் காரை ஒட்டிக் கொண்டிருக்க, சரண் அருகில் அமர்ந்திருந்தான். இவர்கள் மூவரும் பின்னால் அமர்ந்திருக்க
சென்னையை நோக்கிய பயணம்...
காரில் நிலவிய அமைதியை ஏனோ அகரன் விரும்பவில்லை.
“அண்ணா, ஏதாவது சாங்க்ஸ் ஆவது ப்ளே பண்ணலாம்ல....
Thanga Poovae 12
அத்தியாயம் 12 :
அம்மு இப்போ ஓகே வா ..
ஓகே அஷ்வின் என்று புன்னைகை முகமாக கூறினாள்...
அம்மு ஒரு விஷயத்தை மட்டும் நல்லா நியாபகத்துல வெச்சிக்கோ...ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் சரி எந்த ஒரு...
Thaensaaral Nee 3
தேன் சாரல் நீ 3
தன் அத்தையை வழியனுப்ப கடையில் இருந்து வெளியே வந்தாள் சுஜா. அத்தையம்மாவும்
“சுஜா கண்ணு இப்ப நிறைய பேரு கல்யாணம் பண்ணிக்கிட்டு படிக்கிறாங்களாம் உங்க மாமா நேத்து...
Mottavizhntha Thaenarumbae 2 2
நன்றாக வாழ்ந்த குடும்பம்தான். சுடர் திருமணம் முடித்து வந்த போது வீட்டில் அத்தனை வளம்.
நேரம் சரியில்லை என்றால் என்ன செய்தாலும் இறங்குமுகம் என்பதற்கு ஏற்ப ஆகிப் போனது உத்தமனின் நிலை.
ஒரு வழியாக கடனை...
Mottavizhntha Thaenarumbae 2 1
மொட்டவழ்ந்த தேனரும்பே -2
அத்தியாயம் -2
“அம்மாடி சிவா இந்த மாச பால் பாக்கி இன்னும் கொடுக்கலடி!” கவலையாக சொன்னார் சுடர்க்கொடி.
“ஏம்மா இன்னும் கொடுக்காம இருக்க?” தெரிந்தே கேள்வி கேட்டாள் அவரது மகள் சிவரஞ்சனி.
சுடர் மகளை...
Urugaatho Nenjam 22
நெஞ்சம் 22
சப்போட்டா பழத்தின் மனம் காற்றோடு கலந்து தென்றலாய் வீச அதை ஆழ்ந்து சுவாசித்த மொழி
“ அப்பா வாசனையா இருக்கு ப்பா..” என்று ஒவ்வொரு மரம் அருகேயும் சென்று பழங்கள் பழுத்திருக்கிறா என்று...
Thanga Poovae 11
அத்தியாயம் 11:
மூன்று வருடத்திற்கு முன்பு நடந்தது எல்லாம் இப்போ நடந்தது போல் இருந்தது அவளுக்கு....
அம்மு!! அம்மு !!
எவ்வளவு நேரம் தான் உன்னை கூப்பிடுறது அம்மு...
சொல்லு அஷ்வின்...
ஏதோ ஒரு சிந்தனையில் இருந்துட்டேன் அஷ்வின் sorry...
முத்தம் சிதறிய முகிலே 22 3
“நான் சொல்றதை நம்புங்க. நான் அப்படியெல்லாம் சேகர் மாப்பிள்ளைகிட்ட சொல்லவே இல்லை. அவர் தான் வேதா கூட பேசணும்னு சொன்னார். நான் தனியா கூட்டிட்டு போய் பேசுங்கன்னு சொன்னேன். வேற எதுவும் சொல்லலை”...
முத்தம் சிதறிய முகிலே 22 2
அவளை இறுக்கிக் கட்டிக் கொள்ள வேண்டும் என்று தோன்றிய உணர்வுகளை கட்டுப் படுத்த முடியாமல், அதன் கனத்தை தாங்க முடியாமல், எங்கே இருந்தால் எல்லை மீறி விடுவோமோ என்ற எண்ணம் தோன்றிய அடுத்த...
முத்தம் சிதறிய முகிலே 22 1
அத்யாயம் 22:
அவளுக்கு ஆப்ரேஷன் செய்த அதே ஹாஸ்பிட்டலில் அட்மிட் செய்யப்பட்டிருந்தாள் வேதா. அவளை அழைத்து வரும் போது, மூக்கில் இருந்து வடிந்த இரத்தம் வேறு விஜயை கலவரப்படுத்தியிருந்தது.
“இன்னும் எவ்வளவு நேரம்டா பார்ப்பாங்க” என்றவன்...
Eera Nila 6.2
“நான் என்ன பண்ணட்டும்”
“பெரியவரோட இருங்க” என்றவள்,
“எனக்கு எப்போ தேவையோ கூப்பிடும் போது வாங்க”
அவரிடமும் “இவர் உங்களோட இருப்பார்” என்று சொல்லிவிட்டாள்.
பேத்தியின் மீது மிகுந்த பாசம் கொண்டவர், யாரிடம் தப்பு என்று சொல்ல முடியாமல்...
Mottavizhntha Thaenarumbae 1 3
அப்போதே ருத்ரனுக்கு வயது இருபத்தியொன்பது. சொந்தத்தில் பெண் இருந்தால் வயது வித்தியாசம் எல்லாம் அங்கே பார்க்க மாட்டார்கள்.
சதாசிவம் மங்களத்தம்மாளின் மூத்த மகள் கொஞ்சம் அடாவடி பேர்வழி, பிறந்த வீட்டின் எல்லா எல்லா விஷயத்திலும்...
Mottavizhntha Thaenarumbae 1 2
ருத்ரன் பொதுவாக இது போன்ற ஊராரின் சொந்த பிரச்சனைகளில் எல்லாம் தலையிட்டுக் கொள்ள மாட்டான். தாத்தாவுக்காக அவர்களை அமைதி படுத்த முனைந்தான். தம்பிக்காரன் சண்டையின் தீவிரத்தில் யாரென பாராமல் ருத்ரனின் கையை தட்டி...
Mottavizhntha Thaenarumbae 1 1
மொட்டவிழ்ந்த தேனரும்பே -1
அத்தியாயம் -1
மதியம் மூன்று மணி, ஏதோ சத்தம் கேட்டு அந்தப் பக்க மக்கள் வீட்டை விட்டு வெளியில் வந்து எட்டிப் பார்த்தனர்.
முருகன் கோயில் வாசலில் பத்து பதினைந்து நபர்கள் இருக்க,...
Thanga Poovae 10
அத்தியாயம் 10:
சரி அம்மு, நீ கிளம்பி வா போகலாம் நேரம் ஆகுது...
ஓகே அர்ஜுன்...
வேற டிரஸ் போட்டுக்கோ இது ரொம்ப TRADITIONAL ஆக இருக்கு....வாங்கிட்டு வந்துருக்கேன் பாரு போட்டுக்கோ..
ஓகே அர்ஜுன்...GIVE ME TEN MINUTES
பத்து...
Urugaatho Nenjam 21
நெஞ்சம் 21
அதிதிக்கு என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் திருதிருவென பாலை திருடிய பூனை போல முழித்துக்கொண்டு நின்றான் மாறன்.
அப்போது ஆர்யன் அருகில் நின்று கொண்டிருந்த விக்ரமன் “ அதுக்கு பதில் நான்...
முத்தம் சிதறிய முகிலே 21 2
“அய்யோ..! நான் சும்மா பேசத் தான் சொன்னேங்க. இவன் இப்படி தப்பா நடந்துக்குவான்னு எனக்குத் தெரியாது” என்றார் நீலா கதறியபடி.
“நீங்க எல்லாம் ஒரு அம்மாவா?” என்ற கிரி வெறுப்புடன் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.கனியாலும்...
முத்தம் சிதறிய முகிலே 21 1
அத்யாயம் 21:
“வேணாம் சேகர், வீணா பிரச்சனை ஆகிடும். சொன்னா கேளு” என்று அவள் பொறுமையாய் சொல்லிக் கொண்டிருக்க, அவனோ காதில் கூட வாங்கவில்லை.
அவளின் கைகளை இன்னும் இறுக்கமாக முறுக்க, கோபம் வந்த வேதா...
முத்தம் சிதறிய முகிலே 20 3
“வேதா, இவங்ககிட்ட உனக்கென்ன பேச்சு?” என்றான்.
“ஏன் பேசக் கூடாது அண்ணா?. நந்தா பேமிலி தானே இவங்க. நான் பேசாம யார் பேசுவா?” என்றாள் மனோவைப் பார்த்து. அப்போது தான் அவனுக்கு உண்மை உரைக்க,...