Mallika S
முத்தம் சிதறிய முகிலே 20 2
“ம்ம்..தேங்க்ஸ்!” என்றாள் சன்ன சிரிப்புடன். அவள் வளையல் போட்டுவிட்டு நிமிர, அவளுக்கருகில் நெருக்கமாக நின்றிருந்தான் விஜய். அவனை அவ்வளவு நெருக்கத்தில் எதிர்பார்க்காதவள், சற்று தடுமாறி வைக்க,
“ஹேய் பார்த்து” என்று பிடித்து நிறுத்தியிருந்தான்.
‘ என்னைய...
முத்தம் சிதறிய முகிலே 20 1
அத்யாயம் 20:
கனிமொழியின் வீட்டினர் இவர்களை வரவேற்க, அங்கிருந்த கூட்டத்தைப் பார்த்த விஜய் மலைத்துப் போனான்.
“இதென்ன சரண் இவ்வளவு கூட்டம். இது சிம்பிளான வளைகாப்பு பங்க்ஷன் தானே?” என்றான்.
“இது கிராமம் மச்சான். அதுலயும் நாமளும்...
Thanga Poovae 9
அத்தியாயம் 9:
அவளும் ஏதும் சொல்லாமல் அவனையே பார்த்து கொண்டு இருந்தால் ஆனால், அவனின் மேல் இருந்த காதலை அவள் வாய்விட்டு சொல்லவில்லை..அவனுக்கு தான் அதிர்ச்சியாக இருந்தது...
சரி அம்மு நீ சென்று தூங்கு என்று...
Thanga Poovae 8
அத்தியாயம் 8:
அவள் செல்வதையே பார்த்தவனுக்கு வேதனையாக இருந்தது...இதனால் தானே அவளை பார்க்க வேண்டாம் என்று விலகி இருந்தான்...
அவனுக்கு ஒன்று மட்டும் நன்கு புரிந்து விட்டது....அவள் கண்டிப்பாக தன்னை காதலிக்கிறாள் என்று புரிந்து விட்டது...ஆனால்...
Eera Nila 6 1
அத்தியாயம் ஆறு:
அடுத்த நாள், அன்று பிள்ளைகளை அழைத்து செல்லும் கார் ஓட்டுனரான மேகலா வரவில்லை. அவள் தான் நிலாவிற்கும் கார் ஓட்டுனர். அவர்களின் காரில் தான் பள்ளிக்கு அனுப்புவாள். பின்பு மாலையும் சென்று...
Urugaatho Nenjam 20
நெஞ்சம் 20
கண்ணைத் திறக்காமல் உறங்கிக்கொண்டிருந்த அந்த பிஞ்சின் முகத்தை கண் இமைக்க மறந்து இருவரும் பார்த்துக்கொண்டிருந்தனர்.
அந்த மருத்துவமனையின் வலாகத்தில் அடுத்து என்ன செய்ய என்று தெரியாமல், உறங்கி கொண்டிருக்கும் குழந்தையை பார்த்து கோண்டிருந்தனர்.
“...
முத்தம் சிதறிய முகிலே 19 2
“நான் என்னங்க நினைக்க போறேன்” என்றான் அவனும் விடாமல்.
“நீங்க பேசிட்டு இருங்க, வந்திடுறேன்” என்று அவர்கள் அறைக்குள் சென்ற பின் தான் அவளுக்கு மூச்சே வந்தது.
“என் தலையெழுத்து? இவனை வான்னு கூப்பிடலைன்னு தெரிஞ்சா...
முத்தம் சிதறிய முகிலே 19 1
அத்யாயம் 19:
“என்ன மச்சான்? புதுசா டீ எல்லாம் குடிக்கிற? உனக்குப் பிடிக்காதே?” என்றான் சரண் ஆச்சர்யமாய்.
“இனிமேல் பழகிக்கலாம்னு இருக்கேன்” என்றவனின் பார்வை என்னவோ வேதா மேல் இருந்தது. அதை கவனித்த சரண்,
“மச்சான் சொல்லவே...
Urugaatho Nenjam 19
நெஞ்சம் 19
பள்ளியில் வீட்டுக்கு வந்தவள், பையைத் தூக்கி அதன் இடத்தில் போட்டு , பசிக்கவும் சமையல் அறைக்கு சென்று பார்த்தாள் யாழினி. எப்போதும் இவள் வந்ததும்
“போய் முகத்தை முதல்ல கழுவிவிட்டு வாடி…. “...
மஞ்சள் காட்டு மைனா 20
மஞ்சள் காட்டு மைனா 20
அதிகாலையிலே துளசியின் போன் ஒலித்தது. கண்களை திறக்க முடியாமல் நல்ல தூக்கம். "ச்சு" என்ற தேவாவின் குரலில் துளசி கண்களை திறந்தாள்.
நேற்றிரவு கணவனை மடி தாங்கி உறங்க வைத்ததும்,...
P6 Eera Nila
அடுத்த நாள், அன்று பிள்ளைகளை அழைத்து செல்லும் கார் ஓட்டுனரான மேகலா வரவில்லை. அவள் தான் நிலாவிற்கும் கார் ஓட்டுனர். அவர்களின் காரில் தான் பள்ளிக்கு அனுப்புவாள், பின்பு மாலையும் சென்று அழைத்துக்...
Thanga Poovae 7
அத்தியாயம் 7:
ரூமிற்கு செல்லும் வரை அவள் அவளாகவே இல்லை...உள்ளே வந்ததும் மேகவியை அணைத்து அங்கே நடந்த அனைத்தையும் அவளிடம் சொல்லி அழுகையில் கரைந்தாள்...
இங்க பாரு அம்மு!!
ரிலாக்ஸ் ரிலாக்ஸ் அம்மு...
குளிச்சிட்டு வா பேசிக்கலாம் போ..
அவளை...
Thaen Saaral Nee 2
தேன் சாரல் நீ 2
சுஜா யாரையோ பார்த்துக்கொண்டே பேச, திரும்பிய சுகந்தன் அதிர்ந்தான்.
“இவரா? இவர் எப்படி இங்கே? அதுவும் இன்னைக்கு? என்ன நடக்குமோ?” சுற்றியுள்ளவர்களை பார்த்து பதறினான்.
சுஜா எழுந்தவள்...
Ethir Thuruvangal 43
அத்தியாயம்.... 43
கவினும் நந்தனும் சேர்ந்து பெண்களிடம் நெருங்கி தகாத முறையில் நடக்க ஆரம்பித்திருந்த வேளையில் .... இடி இடிப்பது போன்று அந்த கட்டிடமே அதிரும் வகையில் கீழே விழுந்திருந்த இரும்பு ஏணியின் பெரும்...
முத்தம் சிதறிய முகிலே 18 3
“அது தான் நமக்கு வேணும். அவளுக்கு அவனும் புருஷனாகக் கூடாது. தாலி கட்டுனவனும் வேணாம்னு சொல்லணும். அவளுக்கு தான் அதிர்ச்சியா சொல்லக் கூடாதுன்னு சொன்னாங்களாமே? அப்ப இதெல்லாம் தெரிஞ்சா எப்படி இருக்கும்?” என்றார்.
“அய்யோ...
முத்தம் சிதறிய முகிலே 18 2
உடலுக்குள் இனம் புரியாது உணர்வு தோன்றி மறைய, வயிறுக்குள் கிலி பரவியது. கழுத்தருகில் பட்ட அவனின் மூச்சுக் காத்து, ஒரு இன்ப அவஸ்தையை அவளுக்குள் பரப்ப,
“சார்..! கொஞ்சம் விலகி உட்காருங்க” என்றாள், உள்ளே...
முத்தம் சிதறிய முகிலே 18 1
அத்யாயம் 18:
வேதாவை அங்கு எதிர்பார்க்காதவன், அவள் வந்து நின்ற விதத்தைப் பார்த்து இன்பமாய் அதிர்ந்தான்.
“நீ எங்க இங்க?” என்றான்.
“இந்த கேள்வியை நான் கேட்கணும்? ஏன் பஸ் ஸ்டான்ட்ல இருந்து ஒரு ஆட்டோ பிடிச்சு...
மிகுகாதல் 16
அத்தியாயம் - 16
இரவு உணவு நேரம் வரை வீடு திமிலோகப்பட்டுக் கொண்டிருந்தது. உத்தமின் அட்டகாசத்தில் காவேரிக்கு தலைவலி வராத குறை தான். வரவேற்பறையில் சேகரிக்கப்பட்டிருந்த பைகள் ஒன்றில் எதையோ திணித்துக் கொண்டிருந்த மணியிடம்,”மணி,...
Thanga Poovae 6
அத்தியாயம் 6:
அவன் அப்படி கேட்டதும் அவளுக்கும் சற்று கோவம் எட்டி பார்த்தது....
ஏன் அர்ஜுன் கேட்கிற உனக்கும் கொஞ்சம் வேணுமா??
என்னடி நக்கலா??
இத பாரு அர்ஜுன்!!
“ என்னை நீ “டி” போட்டா உன்னை “டா” நான்...
Eera Nila 5
அத்தியாயம் ஐந்து :
“மறந்துடேன், ஆயுள் தண்டனை கைதியை விட அதிகமான தண்டனை அனுபவிச்சிடேன்” என்றான் வேண்டுதலாக மன்றாடும் குரலில்.
“எதுக்கு மறக்கணும்? புருஷன்னா என்ன வேணா பேசலாம். அப்புறம் அவன் சமாதானம் செஞ்சா பொண்ணுங்க...