Thursday, July 16, 2026

Mallika S

Mallika S
11910 POSTS 398 COMMENTS

Mottavizhntha Thaenarumbae 13

0
மொட்டவிழ்ந்த தேனரும்பே -13 அத்தியாயம் -13 காலையில் கண் விழித்ததிலிருந்து கணவனை கண்டிருக்கவில்லை சிவரஞ்சனி. முன் நேரமாகவே எழுந்து சென்றிருப்பான் போலும். அவனை எதிர் பார்த்துக் கொண்டே வேலைகளை முடித்து குளித்து புறப்பட்டும் விட்டாள். “நேத்து ராத்திரி நடந்தது...

Urugaatho Nenjam 32

0
நெஞ்சம் 32 “ அண்ணா அடுத்து என்ன பண்ணப்போறீங்க “ என்று வீரா கேட்ட கேள்வியில் அவரை திரும்பி பார்த்தவர் “ அந்த டீச்சர் பொண்ணு யாருன்னு தெரியுமா வீரா “ “இல்லை தெரியாது ண்ணா “...

மஞ்சள் காட்டு மைனா 27 2

0
"உன் மனசு ஆறுதலுக்கு பேசிட்டு வந்துட்ட இல்லை. இனி யாரையும் பார்க்க போகாத துளசி" என்றார் அன்னை. "சரிம்மா" என்றாள் மகள். "சரி, சரி. முதல்ல எல்லாம் சாப்பிட வாங்க. மதிய சாப்பாடு நேரமாக போகுது....

மஞ்சள் காட்டு மைனா 27 1

0
மஞ்சள் காட்டு மைனா 27 'இப்போ இவளுக்கு இந்த பேர் வைச்சது தான் பிரச்சனையா என்ன?' தேவா நம்ப முடியாமல் மனைவியை பார்த்தான். துளசி மனது ஆறாமல், "இதெல்லாம் பேரா? போந்தா கோழியா நான் உங்களுக்கு?...

Idam Maarum Manangal 9 2

0
அவள் மற்றவர்களோடு பேசிக் கொண்டே இருந்தாள்.  பள்ளி தோழர்கள் எல்லோருக்கும் வர்ஷினியின் மேல்தான் பார்வை. வர்ஷினிதான் எல்லோரையும் ஈர்த்தாள். ஜீன்.. ஷர்ட் குர்த்தி.. காதுகளில் பெரிய சந்திரபிம்ப தோடுகள் முத்துக்களோடு.. அவள் பேச...

Idam Maarum Manangal 9 1

0
இடம் மாறும் மனங்கள்! 9 இரண்டு நாளில் வீடு வந்தான் சர்வேஷ்.   துர்க்கா, தினமும் திட்டி தீர்த்தாள்.. ‘எதுக்கு குடிக்கிற.. எத்தனை நாட்களாக இந்த பழக்கம்’ என அவன் ஒருகையால் சிரமப்படும் போதெல்லாம் திட்டி தீர்த்தாள். லக்ஷ்மியும் விடாமல்...

Urugaatho Nenjam 31

0
நெஞ்சம் 31 விக்ரமன் முகத்தை சீரியஸாக வைத்தபடி ஆர்யன் நோக்கி வந்தவன் “ மாம்ஸ் எப்படியாவது நல்லா பேசிடுங்க மாம்ஸ். நீங்க போடுற பிட்ல இவுங்களா வந்து எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிரணும் ப்ளீஸ் மாம்ஸ்...

Mottavizhntha Thaenarumbae 12 4

0
“என்ன கேள்வி கேட்டா ரோடுன்னு பதில் சொல்றீங்க, அப்படி ஒன்னும் கடிச்சி தின்னுட மாட்டேன், பயப்படாதீங்க” என்றாள். “ஏட்டி அப்படியே தூக்கிட்டு போயிடுவேன் வீட்டுக்கு” என சொல்லி புல்லட்டில் இருந்து இறங்குவது போல பாவனை...

Mottavizhntha Thaenarumbae 12 3

0
பேரனை கண்டு பாட்டி திடுக்கிட்டுப் போக, “உன் பேரன்தான் எல்லாருக்கும் குப்பை, அப்படித்தானே எல்லாரும் ஒதுக்கி தள்ளுனீய? நாக்குல நரம்பில்லாம அவளை பேசுற ஆத்தா, எம்புட்டு சொன்னாலும் அடங்க மாட்டீல்ல? வசதி கொறச்சல்னுதானே...

Mottavizhntha Thaenarumbae 12 2

0
நண்பர்களுடன் ஊர் சுற்றி உல்லாசமாக திரிவானே தவிர, குடிப்பழக்கம் எல்லாம் கிடையாது, இப்போது அதுவும் சேர்ந்து கொண்டதே என மகனை நினைத்து ருத்ரனிடம் வருத்தப்பட்டார் தனராஜன். “அவனுக்கு விவசாயம் சரியா வராது சித்தப்பா, அவன்கிட்ட...

Mottavizhntha Thaenarumbae 12 1

0
மொட்டவிழ்ந்த தேனரும்பே -12 அத்தியாயம் -12 மாலையில் ருத்ரன் வீடு வந்த போது வீட்டில் ஒரே சண்டை. கலையரசன் மது அருந்தி விட்டு வந்திருப்பான் போலும். சகுந்தலை இன்னும் இந்த வீட்டில்தான் இருக்க, மகளோடு சேர்ந்து கொண்டு ...

வெண் மேகத் தூறலாய் 15

0
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டே இருக்க மங்கையின் வெங்கல குரல் அவர்களை நிகழ்வுலகிற்கு கொண்டு வந்திருந்தது. 'வந்தாச்சு ராணி மங்கம்மா'என்று மனதில் திட்டியவள் "நான் வெளியில் போறேன் நீங்க தூங்க போங்க குட்...

Urugaatho Nenjam 30

0
நெஞ்சம் 30 கிருபா மதிய உணவை முடித்து விட்டு ஒரு குட்டி தூக்கம் போட்டவன் பெண்கள் போட்ட சத்தத்தில் தான் முழித்தான். எழுந்தவன் நேரத்தைப் பார்க்க அது நான்கு என்று காட்டியது. அதை கண்ட பின்...

Mottavizhntha Thaenarumbae 11 4

0
ருத்ரன் அமர்ந்த இடத்திலிருந்து அசையாமல் அவள் பேசுவதை எல்லாம் செவி வழி உள்ளே இறக்கிக் கொண்டிருந்தான். “என்ன சொன்னாரு? போயிட்டே இர்ராம்! எங்க போவ நான்? கலிகட்டுன்னு கதை பேசிட்டு கழட்டி விட பார்க்கிறாரு....

Mottavizhntha Thaenarumbae 11 3

0
விவசாயத்தை விட்டால் எனக்கென்ன தெரியும், அழகு சொட்டும் உருவம் இல்லை, ரசனை சொட்டும் பேச்சும் வராது,  எந்த பெண்ணுக்குத்தான் என்னை பிடிக்கும் என்பது போன்ற எண்ணங்கள் அவனுள், ஆள் புழங்காத இடத்தில் அடையும்...

Mottavizhntha Thaenarumbae 11 2

0
“ஆமாம்ங்க நல்ல புள்ளதான் நான்” என்றவள், அவன் தட்டில் வெண்டைக்காய் பொரியல்  மட்டும் வேகமாக தீர்வதை பார்த்து இன்னும் கொஞ்சம் எடுத்து வைத்தாள். “ஏய் கேட்காம எதுக்கு எடுத்து வைக்கிற?” என இரைந்து விட்டான்....

Mottavizhntha Thaenarumbae 11 1

0
மொட்டவிழ்ந்த தேனரும்பே -11 அத்தியாயம் -11 சிவரஞ்சனியின் பெற்றோர் அஞ்சலகம் வந்த போது அலுவலர்கள் தவிர வேறு யாருமில்லை. வேலையும் முடிந்து விட்டதால் பின்னால் இருந்த இடத்துக்கு பெற்றோரை அழைத்துக் கொண்டு சென்று விட்டாள். மகளுக்கு பிடிக்கும்...

முத்தம் சிதறிய முகிலே 32 3

0
“அப்பவேவா?” என்றாள் ஆச்சர்யமாய். “ம்ம்..! என்னவோ தெரியலை. அப்ப இருந்து அவளோட முகம் என் மனசுக்குள்ள பதிஞ்சு போய்டுச்சு. ஏற்கனவே மேரேஜ் பிக்ஸ் ஆன பொண்ணு. சின்ன பொண்ணு வேற. இதெல்லாம் சரிப்பட்டு வராதுன்னு...

முத்தம் சிதறிய முகிலே 32 2

0
“நீங்க தான் சார் பிரச்சனை. ஏன் சார் இவ்வளவு ஹேண்ட்ஸமா இருந்துகிட்டு டீச்சிங் ப்ரோபஷன் வந்திங்க. ஒரு டோலியும் எங்களைத் திரும்பிப் பார்க்குறது இல்லை. சரின்னு மனசைத் தேத்திக்கிட்டு காலேஜ் வந்துகிட்டு இருந்தோம்....

முத்தம் சிதறிய முகிலே 32 1

0
அத்யாயம் 32: அன்று காலை எழுந்ததில் இருந்தே வெட்கத்துடனும் யோசனையுடனும் சுற்றிக் கொண்டிருந்தவளை கண்டும் காணாமல் ரசித்திருந்தான் விஜய். ஹாலில் குறுக்கும் நெடுக்கும் நடந்தபடி நகத்தைக் கடித்துக் கொண்டிருந்தவள் ஓரக்கண்ணால் அவனைப் பார்த்தாள். குளித்து முடித்து...
error: Content is protected !!