Mallika S
Mottavizhntha Thaenarumbae 13
மொட்டவிழ்ந்த தேனரும்பே -13
அத்தியாயம் -13
காலையில் கண் விழித்ததிலிருந்து கணவனை கண்டிருக்கவில்லை சிவரஞ்சனி. முன் நேரமாகவே எழுந்து சென்றிருப்பான் போலும்.
அவனை எதிர் பார்த்துக் கொண்டே வேலைகளை முடித்து குளித்து புறப்பட்டும் விட்டாள்.
“நேத்து ராத்திரி நடந்தது...
Urugaatho Nenjam 32
நெஞ்சம் 32
“ அண்ணா அடுத்து என்ன பண்ணப்போறீங்க “ என்று வீரா கேட்ட கேள்வியில் அவரை திரும்பி பார்த்தவர்
“ அந்த டீச்சர் பொண்ணு யாருன்னு தெரியுமா வீரா “
“இல்லை தெரியாது ண்ணா “...
மஞ்சள் காட்டு மைனா 27 2
"உன் மனசு ஆறுதலுக்கு பேசிட்டு வந்துட்ட இல்லை. இனி யாரையும் பார்க்க போகாத துளசி" என்றார் அன்னை.
"சரிம்மா" என்றாள் மகள்.
"சரி, சரி. முதல்ல எல்லாம் சாப்பிட வாங்க. மதிய சாப்பாடு நேரமாக போகுது....
மஞ்சள் காட்டு மைனா 27 1
மஞ்சள் காட்டு மைனா 27
'இப்போ இவளுக்கு இந்த பேர் வைச்சது தான் பிரச்சனையா என்ன?' தேவா நம்ப முடியாமல் மனைவியை பார்த்தான்.
துளசி மனது ஆறாமல், "இதெல்லாம் பேரா? போந்தா கோழியா நான் உங்களுக்கு?...
Idam Maarum Manangal 9 2
அவள் மற்றவர்களோடு பேசிக் கொண்டே இருந்தாள். பள்ளி தோழர்கள் எல்லோருக்கும் வர்ஷினியின் மேல்தான் பார்வை. வர்ஷினிதான் எல்லோரையும் ஈர்த்தாள். ஜீன்.. ஷர்ட் குர்த்தி.. காதுகளில் பெரிய சந்திரபிம்ப தோடுகள் முத்துக்களோடு.. அவள் பேச...
Idam Maarum Manangal 9 1
இடம் மாறும் மனங்கள்!
9
இரண்டு நாளில் வீடு வந்தான் சர்வேஷ்.
துர்க்கா, தினமும் திட்டி தீர்த்தாள்.. ‘எதுக்கு குடிக்கிற.. எத்தனை நாட்களாக இந்த பழக்கம்’ என அவன் ஒருகையால் சிரமப்படும் போதெல்லாம் திட்டி தீர்த்தாள்.
லக்ஷ்மியும் விடாமல்...
Urugaatho Nenjam 31
நெஞ்சம் 31
விக்ரமன் முகத்தை சீரியஸாக வைத்தபடி ஆர்யன் நோக்கி வந்தவன்
“ மாம்ஸ் எப்படியாவது நல்லா பேசிடுங்க மாம்ஸ். நீங்க போடுற பிட்ல இவுங்களா வந்து எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிரணும் ப்ளீஸ் மாம்ஸ்...
Mottavizhntha Thaenarumbae 12 4
“என்ன கேள்வி கேட்டா ரோடுன்னு பதில் சொல்றீங்க, அப்படி ஒன்னும் கடிச்சி தின்னுட மாட்டேன், பயப்படாதீங்க” என்றாள்.
“ஏட்டி அப்படியே தூக்கிட்டு போயிடுவேன் வீட்டுக்கு” என சொல்லி புல்லட்டில் இருந்து இறங்குவது போல பாவனை...
Mottavizhntha Thaenarumbae 12 3
பேரனை கண்டு பாட்டி திடுக்கிட்டுப் போக, “உன் பேரன்தான் எல்லாருக்கும் குப்பை, அப்படித்தானே எல்லாரும் ஒதுக்கி தள்ளுனீய? நாக்குல நரம்பில்லாம அவளை பேசுற ஆத்தா, எம்புட்டு சொன்னாலும் அடங்க மாட்டீல்ல? வசதி கொறச்சல்னுதானே...
Mottavizhntha Thaenarumbae 12 2
நண்பர்களுடன் ஊர் சுற்றி உல்லாசமாக திரிவானே தவிர, குடிப்பழக்கம் எல்லாம் கிடையாது, இப்போது அதுவும் சேர்ந்து கொண்டதே என மகனை நினைத்து ருத்ரனிடம் வருத்தப்பட்டார் தனராஜன்.
“அவனுக்கு விவசாயம் சரியா வராது சித்தப்பா, அவன்கிட்ட...
Mottavizhntha Thaenarumbae 12 1
மொட்டவிழ்ந்த தேனரும்பே -12
அத்தியாயம் -12
மாலையில் ருத்ரன் வீடு வந்த போது வீட்டில் ஒரே சண்டை.
கலையரசன் மது அருந்தி விட்டு வந்திருப்பான் போலும். சகுந்தலை இன்னும் இந்த வீட்டில்தான் இருக்க, மகளோடு சேர்ந்து கொண்டு ...
வெண் மேகத் தூறலாய் 15
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டே இருக்க மங்கையின் வெங்கல குரல் அவர்களை நிகழ்வுலகிற்கு கொண்டு வந்திருந்தது.
'வந்தாச்சு ராணி மங்கம்மா'என்று மனதில் திட்டியவள் "நான் வெளியில் போறேன் நீங்க தூங்க போங்க குட்...
Urugaatho Nenjam 30
நெஞ்சம் 30
கிருபா மதிய உணவை முடித்து விட்டு ஒரு குட்டி தூக்கம் போட்டவன் பெண்கள் போட்ட சத்தத்தில் தான் முழித்தான்.
எழுந்தவன் நேரத்தைப் பார்க்க அது நான்கு என்று காட்டியது. அதை கண்ட பின்...
Mottavizhntha Thaenarumbae 11 4
ருத்ரன் அமர்ந்த இடத்திலிருந்து அசையாமல் அவள் பேசுவதை எல்லாம் செவி வழி உள்ளே இறக்கிக் கொண்டிருந்தான்.
“என்ன சொன்னாரு? போயிட்டே இர்ராம்! எங்க போவ நான்? கலிகட்டுன்னு கதை பேசிட்டு கழட்டி விட பார்க்கிறாரு....
Mottavizhntha Thaenarumbae 11 3
விவசாயத்தை விட்டால் எனக்கென்ன தெரியும், அழகு சொட்டும் உருவம் இல்லை, ரசனை சொட்டும் பேச்சும் வராது, எந்த பெண்ணுக்குத்தான் என்னை பிடிக்கும் என்பது போன்ற எண்ணங்கள் அவனுள், ஆள் புழங்காத இடத்தில் அடையும்...
Mottavizhntha Thaenarumbae 11 2
“ஆமாம்ங்க நல்ல புள்ளதான் நான்” என்றவள், அவன் தட்டில் வெண்டைக்காய் பொரியல் மட்டும் வேகமாக தீர்வதை பார்த்து இன்னும் கொஞ்சம் எடுத்து வைத்தாள்.
“ஏய் கேட்காம எதுக்கு எடுத்து வைக்கிற?” என இரைந்து விட்டான்....
Mottavizhntha Thaenarumbae 11 1
மொட்டவிழ்ந்த தேனரும்பே -11
அத்தியாயம் -11
சிவரஞ்சனியின் பெற்றோர் அஞ்சலகம் வந்த போது அலுவலர்கள் தவிர வேறு யாருமில்லை. வேலையும் முடிந்து விட்டதால் பின்னால் இருந்த இடத்துக்கு பெற்றோரை அழைத்துக் கொண்டு சென்று விட்டாள்.
மகளுக்கு பிடிக்கும்...
முத்தம் சிதறிய முகிலே 32 3
“அப்பவேவா?” என்றாள் ஆச்சர்யமாய்.
“ம்ம்..! என்னவோ தெரியலை. அப்ப இருந்து அவளோட முகம் என் மனசுக்குள்ள பதிஞ்சு போய்டுச்சு. ஏற்கனவே மேரேஜ் பிக்ஸ் ஆன பொண்ணு. சின்ன பொண்ணு வேற. இதெல்லாம் சரிப்பட்டு வராதுன்னு...
முத்தம் சிதறிய முகிலே 32 2
“நீங்க தான் சார் பிரச்சனை. ஏன் சார் இவ்வளவு ஹேண்ட்ஸமா இருந்துகிட்டு டீச்சிங் ப்ரோபஷன் வந்திங்க. ஒரு டோலியும் எங்களைத் திரும்பிப் பார்க்குறது இல்லை. சரின்னு மனசைத் தேத்திக்கிட்டு காலேஜ் வந்துகிட்டு இருந்தோம்....
முத்தம் சிதறிய முகிலே 32 1
அத்யாயம் 32:
அன்று காலை எழுந்ததில் இருந்தே வெட்கத்துடனும் யோசனையுடனும் சுற்றிக் கொண்டிருந்தவளை கண்டும் காணாமல் ரசித்திருந்தான் விஜய். ஹாலில் குறுக்கும் நெடுக்கும் நடந்தபடி நகத்தைக் கடித்துக் கொண்டிருந்தவள் ஓரக்கண்ணால் அவனைப் பார்த்தாள்.
குளித்து முடித்து...